tag:blogger.com,1999:blog-1555861195113470393.post1776109631966025326..comments2024-03-11T23:52:35.718-07:00Comments on Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: ஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் pleaseபுருனோ Brunohttp://www.blogger.com/profile/02687753792332596379noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-38175675269932575572010-02-23T13:11:30.024-08:002010-02-23T13:11:30.024-08:00//இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும...//இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.<br />//<br /><br />ஹி ஹி ஹி <br /><br />அந்த பயம் எல்லாம் வேண்டாம்<br /><br />உதாரணமாக தமிழக அரசு 69 % இட பங்கீடு வழங்கி வருகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை தான். ஆனால்<br />1. ஒருவர் 12ஆவது வகுப்பு முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும் போது இந்த 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு<br />2. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்) சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு<br />3. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு வேலையில் சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு<br /><br />என்று கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் !!!<br />ஆனால் அது தான் உண்மை. <br />மேலும் விபரங்களுக்கு http://www.payanangal.in/2008/03/blog-post_8124.html<br /><br />--<br /><br />மத்திய தேர்வாணயம் 22.5 + 27 சதம் இடப்பங்கீடு வழங்குகிறது<br /><br />--<br /><br />ஏய்ம்சோ முற்பட்டவர்களுக்கு 68.5 சதம் இடப்பங்கீடு வழங்குகிறது.<br /><br />வேனுகோபாலுக்கும் அன்புமணிக்கு பிரச்சனை வந்ததில் இந்த விஷயமும் ஒரு காரணம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-42000765140064852722010-02-23T13:08:40.362-08:002010-02-23T13:08:40.362-08:00சுரேஷ்
அந்த நுழைவுத்தேர்வில் கடைபிடிக்கப்படும் இட...சுரேஷ்<br /><br />அந்த நுழைவுத்தேர்வில் கடைபிடிக்கப்படும் இடப்பங்கீடு ஒரு மோசடி முறை<br /><br />அதாவது 68.5 சதம் இடங்களை முற்படுத்தப்பட்டவர்களுக்கு இடப்பங்கீடு செய்துள்ளார்கள்<br /><br />அதை மறைப்பதற்கு இப்படி மேலும் ஒரு மோசடி விதி<br /><br /><a href="http://www.payanangal.in/2008/09/6850.html" rel="nofollow">இது குறித்து சென்ற ஆண்டே எழுதியிருந்தேன்</a> <br /><br />--<br /><br />அதாவது 3200 புள்ளி முறைப் பட்டியல் முறை யில் நடத்துகிறார்கள்<br /><br />அப்படி வரும் போது ஒரு அட்டவனை பிரிவு மாணவனோ அல்லது பழங்குடியின மாணவனோ வரவில்லை என்றால் அந்த இடத்தை நிரப்ப, அதற்கு அடுத்த இடத்தில் உள்ள மாணவனை தயாராக இருக்க சொல்கிறார்கள்.<br /><br />---<br /><br />அதாவது உங்களிடம் இருந்து பாலை திருடிக்கொண்டு உங்களுக்கு தண்ணீர் தருவது போல்<br /><br />---<br /><br />இது குறித்து ஒரு இடுகைத்தொடர் எழுத ஆரம்பித்தேன்<br /><br />http://www.payanangal.in/2008/03/blog-post_8124.html<br /><br />பாதியில் நிற்கிறது<br /><br />http://www.payanangal.in/2008/03/blog-post_22.html<br /><br />விரைவில் முடிக்க முயல்கிறேன் :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-57055628393603961792010-02-23T12:58:41.939-08:002010-02-23T12:58:41.939-08:00ss enakum theriyala SURESHss enakum theriyala SURESHThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-26147013246600924352010-02-23T11:23:38.789-08:002010-02-23T11:23:38.789-08:00இதற்கு பதிலளிக்க சரியானவர் டாக்டர் புருணோதான்.இதற்கு பதிலளிக்க சரியானவர் டாக்டர் புருணோதான்.Anonymousnoreply@blogger.com