tag:blogger.com,1999:blog-1555861195113470393.post2193394690800547631..comments2024-03-11T23:52:35.718-07:00Comments on Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: இதை இளநீரில் கலந்து குடி,அதை மோரில் கலந்து குடி.புருனோ Brunohttp://www.blogger.com/profile/02687753792332596379noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-70364229092567335652009-09-26T03:15:18.586-07:002009-09-26T03:15:18.586-07:00:-)))))
இப்படி கூட நடக்குதா?:-)))))<br />இப்படி கூட நடக்குதா?T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-67114322290276452012009-04-16T04:03:00.000-07:002009-04-16T04:03:00.000-07:00இதை யூனியர் விகடன்;நக்கீரன் கவனத்துக்குக் கொண்டுவா...இதை யூனியர் விகடன்;நக்கீரன் கவனத்துக்குக் கொண்டுவாருங்கள்.<br />இவர் சரியான வகையில் இதை செய்கிறாரா? ஏமாற்றுகிறார்.<br />இது நிறுத்தப்படவேண்டும்.<br />உயிர்கள் காக்கப் படவேண்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-56438861613413783732009-04-15T19:36:00.000-07:002009-04-15T19:36:00.000-07:00// Muhammad Ismail .H, PHD, said...
கிழிஞ்சுத...// Muhammad Ismail .H, PHD, said...<br /><br /> கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை திறம்பட உபயோகிப்பதற்காக பாராட்டலாம் என்றால், //<br /><br /><br />வாங்க சார், பெரும்பாலான் வியாதிகள் மிகவும் எளிமையானவை... <br /><br />சில மருந்துகளை வைத்தே குணப்படுத்தலாம்....<br />அதைத்தான் பல போலி மருத்துவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மருந்தினை சரியான அளவில் கொடுக்க வேண்டும்.. அதிகமாகக் கொடுத்தால் டாக்ஸிஸிட்டி என்று சொல்லக் கூடிய விஷத்தன்மை வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகக் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட்டு நோய்கிருமிகளின் மிக வேகமான வளர்ச்சிக்கு வழிவகுத்துவிடும்.<br /><br /><br />இதுபோன்ற போலிகள் அவ்வப்போது குணப்படுத்தலாம். ஆனால் பின்விளைவுகள்... ?<br /><br />எனவே திறம்பட மருந்துகளை உபயோகப் படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை....<br /><br />திறமையாக ஏமாற்றுகிறார் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-45860871252852153542009-04-15T19:29:00.000-07:002009-04-15T19:29:00.000-07:00//kirukkupaiyannaan said...
இப்படி கூட நடக்கு...//kirukkupaiyannaan said...<br /><br /> இப்படி கூட நடக்குதா? இனி கோவில் பக்கம் போனால் ,,,,ம்ம்ம்ம்//<br /><br /><br />அது கோயில் அல்ல தல.... மந்தரித்து விடுபவரின் வீடு, குடில், ஆசிரமம் இப்படி ஏதாவது சொல்லலாம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-7138860359733379332009-04-15T19:28:00.000-07:002009-04-15T19:28:00.000-07:00வாங்க யாத்ரீகன்...
எல்லாம் அவன் செயல்வாங்க யாத்ரீகன்... <br /><br />எல்லாம் அவன் செயல்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-80792814994962852712009-04-05T06:00:00.000-07:002009-04-05T06:00:00.000-07:00கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை த...கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை திறம்பட உபயோகிப்பதற்காக பாராட்டலாம் என்றால், மக்களிடம் நம்பிக்கை மோசடி செய்பவருக்கா உங்களின் பாராட்டு என சமூகம் என்னை திட்டுமே? நான் என்ன செய்ய?<BR/><BR/>ஆனாலும் அந்த சாமியாரின் செயல் சரியான முறை அல்ல. காரணம் சில வியாதிகள் இந்த எளிய மருந்துகளுக்கு கட்டுபடமால் அந்த நோயாளியை இன்னும் நோய் முற்ற வாய்ப்பகிவிடும். பிறகு விலையற்ற உயிரானது உடலற்றதாகிவிடும்.<BR/><BR/><BR/>with care and love,<BR/>Muhammad Ismail .H, PHD,Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-34026318256410619962009-04-05T05:58:00.000-07:002009-04-05T05:58:00.000-07:00கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை த...கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை திறம்பட உபயோகிப்பதற்காக பாராட்டலாம் என்றால், மக்களிடம் நம்பிக்கை மோசடி செய்பவருக்கா உங்களின் பாராட்டு என சமூகம் என்னை திட்டுமே? நான் என்ன செய்ய?<BR/><BR/>ஆனாலும் அந்த சாமியாரின் செயல் சரியான முறை அல்ல. காரணம் சில வியாதிகள் இந்த எளிய மருந்துகளுக்கு கட்டுபடமால் அந்த நோயாளியை இன்னும் நோய் முற்ற வாய்ப்பகிவிடும். பிறகு விலையற்ற உயிரானது உடலற்றதாகிவிடும்.<BR/><BR/><BR/>with care and love,<BR/>Muhammad Ismail .H, PHD,Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-23910819327221871852009-03-18T06:08:00.000-07:002009-03-18T06:08:00.000-07:00இப்படி கூட நடக்குதா? இனி கோவில் பக்கம் போனால் ,,,,...இப்படி கூட நடக்குதா? இனி கோவில் பக்கம் போனால் ,,,,ம்ம்ம்ம்கிறுக்குப்பையன்https://www.blogger.com/profile/00204970019840357694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555861195113470393.post-67845431449132004922009-03-17T20:18:00.000-07:002009-03-17T20:18:00.000-07:00:-))))))))))) awesome :-))))))):-))))))))))) awesome :-)))))))யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com