<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393</id><updated>2011-10-04T09:05:40.407-07:00</updated><category term='ஆரம்ப சுகாதார நிலையம்'/><category term='tansac'/><category term='கு.க.'/><category term='தீபாவளி'/><category term='சிறுகதை'/><category term='துடியலூர்'/><category term='HIV'/><category term='ஆணைகள்.'/><category term='மருத்துவம்.'/><category term='அய்யய்யோ'/><category term='அறிவுரை'/><category term='சான்றிதல் பிரச்சனைகள்'/><category term='அரசு'/><category term='மொக்கை'/><category term='AIDS'/><category term='சமூகம்'/><category term='மருத்துவம்'/><category term='மருத்துவ முகாம்'/><category term='நிகழ்வுகள்'/><category term='பி.ஆர்.எம்.எஸ்'/><category term='அ.ஆ.சு.நி.'/><category term='மார்பு'/><category term='புதிய மருத்துவர்களுக்கு'/><category term='பெண்தோழி'/><category term='எண்ணச் சுழற்சி நோய்'/><category term='பிரசவ கால துணை'/><category term='கீரை'/><category term='அனுபவம்'/><category term='ரத்தச் சோகை'/><category term='ஆசுநி'/><category term='மருத்துவமனை'/><category term='சமுதாயம்'/><category term='அரசு மருத்துவர்களின் கோரிக்கை'/><category term='வலைத்தளம்'/><category term='புகைப்படம்'/><category term='உடல் உறுப்புகள் தானம்'/><category term='AIPPG'/><category term='ஆணைகள்'/><category term='சுகாதார நிலையம்'/><category term='அ.ஆ.சு.நி. அரசுமருத்துவர்'/><category term='பக்க விளைவு.நிகழ்வுகள்'/><category term='தொற்று நோய்'/><category term='தகவல் அறியும் உரிமை'/><category term='கிரிமினல்'/><category term='கடிதம்'/><category term='மீனாட்சி.'/><category term='அ ஆ சு நி'/><category term='இளம்பிள்ளைவாதம்'/><category term='கருக் கலைப்பு'/><category term='மார்பு. புற்றூநோய்'/><category term='பேய்'/><category term='தருமி'/><category term='புனைவுகள்'/><category term='மங்கை'/><category term='நகைச்சுவை'/><category term='மறுமொழி'/><category term='ஆண் அறுவை சிகிச்சை'/><category term='முகப் பரு'/><category term='சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'/><category term='மலேரியா'/><category term='அரசு அனுமதி'/><category term='புற்றுநோய்'/><category term='அ.ஆ.சு.நி. குழந்தை'/><category term='உதடு பிளவு'/><category term='தடுப்பு முறைகள்'/><category term='பள்ளிச்சிறார் நலத்திட்டம்'/><category term='ரத்தசோகை'/><category term='போலிமருத்துவர்'/><category term='பத்து_கேள்விகள்'/><category term='கண்ணொளி காப்போம்'/><category term='தாய்'/><category term='திரைப்படம்'/><category term='மக்கள் தொகை'/><title type='text'>Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்</title><subtitle type='html'>..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!!
..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>புருனோ Bruno</name><uri>http://www.blogger.com/profile/02687753792332596379</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_nogvZXOC8PU/SZgl6DV6SaI/AAAAAAAACgk/Xi7B95BUnAE/S220/doctor_author.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>79</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-2272550073321647329</id><published>2010-09-30T19:34:00.000-07:00</published><updated>2010-09-30T19:41:40.326-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய மருத்துவர்களுக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம்  -  சரியான நகைச்சுவை 1.10.10</title><content type='html'>பொது அறிவுக் கேள்வி:- இதுவரை வெளிவந்துள்ள படங்களில் ரஜினி டாக்டராக நடித்து வெளிவந்த கடைசிப் படம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி கெழவிய வெச்சு காமெடி பண்ணியிருக்காருடா&lt;br /&gt;&lt;br /&gt;பாட்ஷா (அதை பாஷா என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) படம் வெளியானபோது எங்களால் அந்தப் படத்தை உடனடியாக பார்க்கமுடியாத சூழல். பொங்களுக்கு முந்தையநாள் படம் வெளியானது. மார்ச் மாதம் +2 தேர்வு.&amp;nbsp; இருந்தாலும் நகரத்தில்&amp;nbsp; இருக்கும் வகுப்புத் தோழர்கள் பார்த்துவிட்டிருந்தனர். அவர்கள் சொன்ன கமெண்ட்த்தான் இது. ரஜினியோட பிளஸ்ஸே காமெடிதான் ஆனால் படத்தில் ஆட்டோவில் துவக்க காட்சியில் நக்மாவை ஏற்றிக் கொண்டு ஜனகராஜ் செய்யும் பா......அய்.&amp;nbsp; என்பது மட்டுமே நகைச்சுவை என்ற கோணத்தில் நண்பர்கள் அந்தப் படத்தின் கதையை சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று ஆறுதலாக இருந்தது.&amp;nbsp; ஆஹா.,&amp;nbsp;&amp;nbsp; நல்லவேளை தப்பித்துவிட்டோம். தேர்வு முடிந்தபின் பார்த்துக் கொள்வோம். என்று ஒதுங்கி இருந்தோம்.&amp;nbsp; பின் நடந்தது நாடறியும். அதுவும் அறைத்தோழரும், சீனியருமான மல்டி கோவைச் சுற்று வட்டாரத்தில்&amp;nbsp; எந்த திரையரங்கில் பாட்ஷா போட்டாலும்&amp;nbsp; அங்கே சென்று பார்த்ததும், துணைக்கு ஆள்கிடைக்காத நிலையில் நம்மை அழைத்துக் கொண்டு சென்றதும், அது ஏறக்குறைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடந்ததும் ஏற்கனவே சரித்திரம் ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதைக்கும் இந்த வலைப்பூவுக்குமான தொடர்ப்பினைச் சொல்ல வருகிறேன். &lt;b style="color: #20124d;"&gt;ஏறக்குறைய மருத்துவத் தொழிலும் அந்த விமர்சனம் போலத்தான். வருபவர்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்பத்தான் விமர்சனம் செய்வார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் உள்நோயாளியாக சேர்ந்து பார்க்கவேண்டும் என்றுதான் வருவார்கள். சிலர் வெகுதொலைவில் இருந்துவருவார்கள். அவர்களை உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் சேர்த்தான் பார்க்க வேண்டும். வெகுதொலைவில் இருந்து வருபவர். போய் திரும்புவதைவிட இங்கேயே தங்குவது&amp;nbsp; பெருமளவு உடல் அயர்ச்சியைக் குறைக்கும். சிலருக்கெல்லாம் (குறிப்பாக பெரும்பகுதி வயோதிகர்களுக்கு)&amp;nbsp; உள் நோயாளியாக தங்கி நெருங்கிய சில உறவினர்கள் வந்து பார்த்தால்தான் நலமான ஒரு உணர்வே வரும். அவர்களை உள்நோயாளியாச் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் மாரடைப்பு வந்திருந்தாலும் வீட்டிற்குப் போய்விட்டு வருகிறேன் என்பார்கள். இதுவெறும் கேஸ்ட்ரபுள் பலமுறை வந்திருக்கிறது. இதுவரை வெறும் தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் அண்டாசிட் மாத்திரைக்கு சரியாகிவிடும். உங்களிடம் வந்ததற்கு ஒரு படத்தையும் எடுத்து மாரடைப்பு என்று கதை கட்டுகிறீட்கள் என்று திட்டிவிட்டு போவார்கள். &amp;nbsp; சிலர் திரும்பிவந்து அல்லது திரும்பி வேறொரு இடத்திற்கு போய் சரிசெய்து கொள்வார்கள்.&amp;nbsp; சிலர்&amp;nbsp; திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதும் உண்டு, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருந்தாலும் தொழில் தர்மம் என்று இருக்கிறது. முடிந்தவரை அதை மீறவே கூடாது.&amp;nbsp; ( இந்த வரிகள் யூனிட் 1 மருத்துவப் பிரிவில் உள்ளுறைவிட மருத்துவ மருத்துவராக பணியாற்றிய போது தினமும்&amp;nbsp; போதிக்கப் பட்டவை)&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக மூன்றாம் கட்ட மருத்துவ மனையில் பணியாற்றும்போது பெரும்பாலோனோர்,&amp;nbsp; ஏற்கனவே பார்த்து திருப்தி அடையாமல் வருவார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனைகளை செய்துதான் ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் முதலில் ஒரு கிளினிசியன் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இயந்திரங்களை நம்புவதைவிட உங்களை முதலில் நம்ப வேண்டும்.&amp;nbsp; இரத்த அழுத்தமானியில் காட்ட படும் ரத்த அழுத்தம் நோயாளியின் உடற்கூறுக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளதா என்பதை நீங்கள் கற்ற கல்வி மற்றும் அனுப்வத்தினை உபயோகப் படுத்தி உறுதி படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் செய்ய தயங்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கட்ட மருத்துவமனையில் இருந்தாலும்கூட அவசியமான பரிசோதனை என்றால் மீண்டும் செய்யலாம். தேவையில்லை என்று நீங்கள் கருதினால் இரத்த அழுத்தத்தைக்கூட மீண்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.&amp;nbsp; குறிப்பாக செலவு பிடிக்கும்&amp;nbsp; ( ரூ.10 என்பதுகூட மீண்டும் மீண்டும் செய்தால் அனாவசியம்தான் நண்பர்களே..,)&amp;nbsp; பரிசோதனைகளை மீண்டும் செய்யச் சொன்னால் நோயாளி எரிச்சல் அடைய வாய்ப்பு உண்டு. ஆனால் அவசியத்தை புரிய வைக்க வேண்டிய மருத்துவராகிய உங்கள் கடமைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( ஒரே பென்ச்சில் அமர்த்து ஒரே வாத பிரதிவாதத்தை கேட்டு ஒரே வகையான சாட்சிகளை ஆராய்ந்த மூன்று மனிதர்களில் இருவர் அங்கு பிறந்ததை ஒத்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை.&amp;nbsp; அந்த மூவருமே அந்த துறையில் கற்றுத் தேர்ந்த பலவும் சாதித்த விற்பன்னர்கள்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல&amp;nbsp; நோயாளி வந்திருக்கும் சூழலில் அந்தப் பரிசோதனைகளின் அவசியம், ஏற்கனவே பரிசோதித்து பார்த்திருந்தாலும் இப்போதைய அவசியம், மற்றும் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியது மருத்துவரின் கடமைதான்.&amp;nbsp;&amp;nbsp; (ஏற்கனவே ஹைக்கோர்ட்டி தீர்ப்பளித்த விவகாரங்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு போனால் மீண்டும் சாட்சிகள் அழைக்கப் படுகிறார்களே அதுபோல )&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;. ஆனால் விளக்கங்கள் மிகச் சுருக்கமாக இருக்க வேண்டியது மிக அவசியம். எந்த மனிதனுமே வகுப்பு எடுக்கப் படுவதை விரும்புவதே இல்லை.&amp;nbsp; அனைத்துக்கும் மேலே நீங்கள் கற்ற கல்வியின் மேல் நம்பிக்கை வையுங்கள்.&amp;nbsp; தேர்வில் நோயாளியை வெறும் கண்ணால் பார்த்தே என்னென்ன வியாதிகளுக்கு வாய்ப்புக்கள் , பேசிப் பார்த்து என்னென்ன வியாதிகள் என்பதைக் கண்டுபிடிக்கு முறைகளை கற்றிருப்பதை உபயோகப் படுத்துங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;( வேற்றுத் துறை ந்ண்பர்களுக்காக :- லேப் பரிசோதனை முடிவுகளை வைத்து தேர்வுகளில் பதில் சொல்லும்போது ஏற்படும் ஏற்படக்கூடிய தவறுகளை மன்னிக்கும் தேர்வாளர்கள்,&amp;nbsp; நோயாளியைப் பார்த்தோ, பேசியோ , அல்லது அல்லது நமது மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு (லேப், ஸ்கேண் இல்லாமல்)&amp;nbsp; &lt;b style="color: #990000;"&gt;தேர்வில் பதில் சொல்லும்போது ஏற்படும் சிறு தவறுகளையோ தடுமாற்றங்களையோ மன்னிப்பதில்லை. கண்டிப்பாக ஃபெயில்தான்&lt;/b&gt;.&amp;nbsp; இது உலகம் முழுவதும் மருத்துவத் தேர்வுகளின் அடிப்படை )&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளி உங்கள் அறைக்குள் வரும்ப்போதே அவரைப் பற்றி கணிக்க ஆரம்பிக்க வேண்டும். அவர் நடந்து வரும் வேகம். அப்போது அவர் மூச்சுவிடும் எண்ணிக்கை .&amp;nbsp; கண்கள் பகுதியில் ஏற்படும் சுருக்கம். தோலில் தென்படும் வறட்சி போன்ற விவரங்கள் மிக முக்கியமானவை, அவற்றை தெளிவாக புரிந்து கொள்ளும்ப்போதே பெரும்பாலான நோய்களை கணித்துவிடலாம்.&amp;nbsp;&amp;nbsp; முக்கியமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவது வேகத்தை அதிகரிக்க உதவும். அதுவும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலைய்த்தில நோயாளிகள் நுழையும் பகுதி உங்கள் பார்வையிலேயே இருந்தால் வரும் நோயாளிகளை அங்கிருந்தே கண்காணிக்க முடியும்.&amp;nbsp; பெரும்பாலான நோயாளிகள் வந்த உடன் வீடு திரும்பும் எண்ணத்தில்தான் இருப்பார்கள். அவர்களை முடிந்தவரை சீக்கிரம் பார்த்து அனுப்பும் வகையில் வேகத்தை வளர்க்க வேண்டும்,. அதே நேரத்தில் நோய் குறியீடுகள் எதுவும் நம் பார்வையில்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இருந்து தப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக நோயாளிகளுடன் இருப்பதும் வெகுநேரம் பணியில் இருப்பதும் மிக முக்கியமானதாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகளில் வயோதிகத்தின் காரணமாக ஏற்படும் நோய்குறியீடுகளோடு வருவார்கள். அவர்களை வயோதிக மருத்துவத்தின்(geriatrics)&amp;nbsp; துணையோடி அணுகுதல் நலம்.&amp;nbsp; இல்லையென்றால் தினமும் வந்து இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நோய் குறியிடுகளுக்காக வைத்தியம் பார்க்க வருவார்கள். நீங்கள் இல்லையென்று சொன்னால் உங்களிடம்தான் சண்டைக்கு வருவார்கள். வயோதிகர்களிடம் சண்டைப் போட்டால் உங்களுக்கு யாரும் துணைக்கு வரமாட்டார்கள். &amp;nbsp; பலருக்கு ரத்தப் பரிசோதனை செய்யவே பயமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு அவசியத்தை புரியவைக்க வேண்டும். சிலருக்கு தினமும் ரத்த அழுத்தத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு&amp;nbsp; அதற்கான அவசியமின்மையை புரிய வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81"&gt;இந்த இடுகைகளின் தொடர்ச்சியாக &lt;/a&gt; இந்த இடுகை எழுதப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/THGGQJMRn5I/AAAAAAAABqQ/pE3QVXIh48w/s1600/Chandramukhi_Rajni_Kanth_Movie_Stills_0112_28_08.jpg" src="http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/THGGQJMRn5I/AAAAAAAABqQ/pE3QVXIh48w/s1600/Chandramukhi_Rajni_Kanth_Movie_Stills_0112_28_08.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துவக்கக் கேள்விக்கு பதில் இவர்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-2272550073321647329?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/2272550073321647329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=2272550073321647329' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2272550073321647329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2272550073321647329'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/09/11010.html' title='நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம்  -  சரியான நகைச்சுவை 1.10.10'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/THGGQJMRn5I/AAAAAAAABqQ/pE3QVXIh48w/s72-c/Chandramukhi_Rajni_Kanth_Movie_Stills_0112_28_08.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-3095194806425438386</id><published>2010-09-28T10:46:00.000-07:00</published><updated>2010-09-28T11:08:42.197-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவுகள்'/><title type='text'>கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே</title><content type='html'>அன்புள்ள நண்பா&lt;br /&gt;&lt;br /&gt;நலமாக இருக்கிறாயா?&amp;nbsp; நலம் என்றே நினைத்துக்கொண்டு நானும் எழுதுகிறேன். நீயும் தொடர்ந்து படி. நண்பா&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு மகிழ்ச்சியான செய்தி என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் இந்தக் கடிதம். இந்திய மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப் படுத்துவதற்காகவும் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு வருவதைப் பற்றி மகிழ்ச்சியாக அளாவினாயே, உன் மகிழ்ச்சியில் மண்ணைப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை. நண்பா.., &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவம் படித்துவிட்டாய். நமது ஊரிலேயே அரசுப் பணியிலும் சேர்ந்துவிட்டாய். என்று மகிழ்ச்சியோடு மார்தட்டினாயே . உன்னிடம்தான் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் நண்பா..,&amp;nbsp; நம் கிராமத்து பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்கிறார்கள் என்று பெருமையோடு பேசித் திரிகிறாயே நண்பா,&amp;nbsp; ஒரு காலத்தில் நீ தான் முதலில் போனாயு. இப்போதெல்லாம் நம் ஊரின் எல்லா முனைகளிலிருந்தும் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்று மகிழ்வாயே நண்பா.,&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களெல்லாம்&amp;nbsp; இங்கு பணிக்கு வந்த பின்புதான்&amp;nbsp; ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளுக்கு செல்லும்போது ஒரு நெருக்கமான சூழல் இருக்கிறது என்றாயே நண்பா!&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையாய் வாங்கிய கடன் முடிந்துவிட்டதாம்.&amp;nbsp; எனவே இந்த ஆண்டு மேல்படிப்புக்கு அரசு கோட்டாவிலேயே சென்று மீண்டும் நம் ஊருக்கே வந்து இங்கேயே மருத்துவமனை கட்டுவேன் என்று சொன்னானே அருந்தமிழ்ச் செல்வன். அவனுக்குத்தான்&amp;nbsp; இப்போது கெட்ட நேரம்.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல்&amp;nbsp; மேல்படிப்புத் தேர்வுகள்&amp;nbsp; இந்திய அளவிலாம.&amp;nbsp; இந்திய அரசு கொள்கை முடிவு என்று அடிபடுகிறது நண்பா. அவனால் போட்டி போட முடியுமா என்று தெரியவில்லை நண்பா,&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதுதான் நியதி என்கிறாயா? உண்மைதான் நண்பா, தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றால்&amp;nbsp; அவனுக்கு கண்டிப்பாக கிடைக்கும் நண்பா. உலக அளவில் அந்த மேல் படிப்பு இடத்திற்கான அடிப்படைத் தகுதிகள் அவனுக்கு இருக்கின்றன நண்பா. பின் ஏன் அவனுக்கு கிடைப்பது சிரமம் என்கிறாயா?&amp;nbsp; திருச்சூரிலும் மும்மையிலும் டெல்லியிலும்&amp;nbsp; இளைஞர்கள் முழுநேரமும்&amp;nbsp; அந்த மேல் படிப்புப்பாக நாள் முழுவதும் படித்துவருகிறார்கள் நண்பா. இவனோ&amp;nbsp;&amp;nbsp; நம் ஊர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் முழுக்க வேலை செய்து கொண்டிருக்கிறான். இரவிலும் பிரசவம் தொடர்பான தொலைப்பேசி அழைப்புகளில் பேசிக் கொண்டே இருப்பானே நண்பா,&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இப்போதெல்லாம் நமது கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் அதிகம் என்று பெருமையாக சொல்வாயே நண்பா. விதண்டாவாதம் செய்பவர்களுக்கு தமிழக அரசின் இணைய தளத்தை காட்டி பெருமையாக சொன்னாயே நண்பா, அதையும் மீறி பேசியவர்களிடம், பிறப்பு இறப்பு பதிவாளரின் முகவரிகளை வாங்கி அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நம்ம ஊர் பையன் நமக்காக உழைக்கிறான் என்றாயே நண்பா. அவனுக்குத்தான் இந்த அதிர்ச்சி நண்பா,&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வேலையில் உங்கள் ஊரில் கிளினிக் வேறு போட்டிருக்கிறான். காசு வாங்கிக் கொண்டு வைத்தியம பார்த்தாலும் இந்த ஊரில் வைத்தியம் பார்க்க ஒருவன் வருகிறானே என்று இருமாந்து இருந்தாயே நண்பா,&amp;nbsp; அவன் அந்த கிராமத்தில் உட்காரமல் இருந்திருந்தால் ஒருவேளை அவனுக்கு மேல்படிப்பு கிடைக்குமோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் புதிதாக சேர்ந்திருந்தானே செந்தமிழ்செல்வன். இங்கேயே இருந்து தந்தையின் கடன், தங்கையின் திருமணம் இரண்டையும் முடித்துவிட்டு&amp;nbsp; பின்னர் ஒரு வீட்டையும் கட்டும்வரை இங்கேயே இருப்பேன். பின்னர் மேற்படிப்பை முடித்துவிட்டு இங்கேயே திரும்பிவிடுவேன் என்றானே? இந்த செய்தியைக் கேட்டதும்&amp;nbsp; பெருநகரத்தில் ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தது மட்டுமல்லாமல் தனியாக கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டானாம். இவனைப் போல் எத்தனை பேர் கிளம்பப் போகிரார்களோ தெரியவில்லையே நண்பா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நம் ஊரிலேயே தொடங்கு என்றெல்லாம் கனவுகளை ஊட்டினாயே நண்பா.&amp;nbsp; வெளியூரிலிருந்தெல்லாம் கூட அதிகப் பேர் பயன்பெருவார்கள் என்றாயே நண்பா,&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கனவு கானல் நீர் ஆகிவிடும்போல இருக்கிறதே நண்பா..,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டும் அல்ல நண்பா, இன்னும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவம் சேரவே&amp;nbsp; இனி பொது நுழைவுத் தேர்வாம்.&amp;nbsp; ஆமாம் நண்பா இனிமேல் ஐ.ஏஎஸ் தேர்வு போலத்தான்.&amp;nbsp; மாநிலத்திலிருந்து 30 பேர் 40 பேர் எம் பி பிஎஸ் சேர்ந்து விட்டார்கள் என்று செய்திவந்தாலும் ஆச்சரிய படத் தேவையில்லை. அந்த ஐ, ஏ, எஸ்ஸிலும் முதல் முறையே சேருபவர்கள் குறைவுதான் நண்பா,&amp;nbsp; நம் கிராமத்திலிருந்து சென்றதால்தான் மேற்கண்டவர்கள் எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையாக இருந்தார்கள் என்று சொல்லி வருவாயே நண்பா, அந்த கிராமத்து மாண்வர்களுக்கு இந்த பழம் புளிக்கும் என்று ஆகி விடுமோ என்ற அச்சம் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது நண்பா,&amp;nbsp;&amp;nbsp; பெருநகர மாணவர்களாலேயே இந்த போட்டியில் பங்கெடுப்பதும் வெல்வதும் மிகக் கடிமாகவே இருக்கும் நண்பா,&amp;nbsp; எம்பிபிஎஸ் சேர தேவையாக அனைத்து தகுதிகளும் இருந்தும் போட்டித் தேர்வில்&amp;nbsp; வெல்ல முடியாமல் போய் ..&amp;nbsp;&amp;nbsp; சே.......&amp;nbsp; நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது நண்பா,&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வெளி மாநில மாணவர்கள் இங்கு வந்து படித்து பின்னர் நம் கிராமத்திற்கு வந்து&amp;nbsp; என்ன கொடுமைடா சாமி,&amp;nbsp;&amp;nbsp; ஏனோ&amp;nbsp; பாரதிராஜாவின் சத்யஜித் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பா இந்த சூழலில் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஓரணியில் நின்று போராடி வருகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடையவும், தமிழக மக்களின் நலன்களைக் காக்கவும் நண்பா, முடிந்த வரை பிராத்தனை செய் நண்பா,&amp;nbsp; உண் நண்பர்களையும் செய்யச் சொல் நண்பா,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;br /&gt;&lt;br /&gt;உனது நண்பன்&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சலில் படிப்பவர்கள் தளத்திற்கும் ஒரு முறை வந்து கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-3095194806425438386?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/3095194806425438386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=3095194806425438386' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3095194806425438386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3095194806425438386'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/09/blog-post.html' title='கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5112326131444972916</id><published>2010-08-11T19:40:00.000-07:00</published><updated>2010-08-11T19:40:24.297-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய மருத்துவர்களுக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?</title><content type='html'>அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர்.  அவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவழி.  ஏறக்குறைய நேரம் இரவு 11ஐ தாண்டி விட்டது.  நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் கிராமம் அது. சற்று பெரிய கிராமம். (வாசு, ரவிக்குமார் படங்களில் காட்டப் படுவது போன்றது).  &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக அந்த ஊரில் அந்த அம்மாவிற்கு ஊசி போடுபவர் எங்கோ வெளியூர் போய்விட்டார். இப்போது என்ன செய்வது என பண்ணையாரும் அவரது கைத்தடிகளும் மண்டையை பயங்கரமாக கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தனர். அப்போது  கணக்குப் பிள்ளை ஒரு வழியைக் கூறினார்.  அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம்.  அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார்.  அவரின் தந்தைதார் இதே ஊரில்  ஏற்க்குறைய பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஆசிரியாராய் பணியாற்றியிருந்தார். அதனால் இந்த ஊரில் இருந்த சில பெருந்தலைகள் அவருக்கு ஓரளவுக்குப் பழக்கம். அதனால் இதே ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்குப் பிள்ளை சொன்னவுடன் பணக்காரருக்கும் அதுவே சரியான யோசனையாகப் பட்டது. மருத்துவரை அழைக்க பணக்காரரின் கார் புறப்பட்டது. அங்கே மருத்துவரின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது.  மருத்துவர் வந்தார். தான் இன்று மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததாகவும் சற்றுமுந்தான் வந்ததாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #33cc00;"&gt;அவசியமென்றால்  நோயாளியை  இங்கு அழைத்துவாருங்கள் பார்க்கிறேன்&lt;/span&gt;&lt;br /&gt;என்று மருத்துவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் அவுக இங்கெல்லாம் வரமாட்டாக..  அதுவும் நெஞ்சுவலின்னு சொல்றோம் .  வா  டாக்டர்.   இது கைத்தடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் &lt;span style="color: #009900;"&gt;தனக்கு முடியவில்லை&lt;/span&gt;என்று மறுக்க  மருத்துவரின் தந்தைக்கு அலைபேசி பறந்தது.   தந்தையார் மகனிடம் அலைபேசியில் பேசினார்.  சூழ்நிலைக்கு தகுந்தது போல் அனுசரித்துப் போகுமாறும் பெரிய குடும்பத்தினை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் புறப்பட்டுப் போனார்.  அங்கே போய் பார்த்த போது  பண்ணைக் காரின் மனைவி  பெரிய சைஸ் கலர் டி.வி.யில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #006600;"&gt;ஈ. சி. ஜி.  பரிசோதனை எடுக்க வேண்டுமே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் எடுத்திருக்கிறோம். பல்வேறு பரிசோதனைகளும் செய்திருக்கிறோம். என்று பெரிய புத்தகத்தை எடுத்து  கையில் கொடுத்தனர்.  மருத்துவர் பார்த்தார்.  அது நானூறு கி.மீ. தூரத்தில் இருக்கும் பெருநகரத்தில் பார்த்த மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #006600;"&gt;பயப்பட ஒன்றும் இல்லை. இது சாதாரண வலிதான்&lt;/span&gt;&lt;br /&gt;இது மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இதைதான் டாக்டர் சொன்னேன். இதுக்குப் போய் டவுனுக்கு கூப்பிடறாங்க ..  நான் தான் இங்கிருக்குறவரையே கூப்பிட்டு ஊசிப் போட்டுக்கலாம்னு சொன்னேன். இது பண்ணைக்காரர் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது  அவருக்கு ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்கப்பட்டது.  மருத்துவரும் பெருந்தன்மையாக&lt;br /&gt;&lt;span style="color: #009900;"&gt;அப்பாவுக்குத் தெரிஞ்சவர்ன்னு சொல்லறீங்க .  என்க்கு ஃபீஸ் எதுவும் வேண்டாம்.  &lt;/span&gt;என்றார் மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக் கூடாது. கண்டிப்பாக நீங்க வாங்கிக் கொண்டே தீர வேண்டும். என்று கையில் பணத்தினை திணித்தனர். அது  ஒரு பத்து ரூபாய். ( அப்போது அந்த ஊரில் ஒரு டீயின் விலை 2.50)&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர்களே தொடர்ந்தனர். டாக்டர் நாங்க எப்போதும் 5தான் கொடுப்போம். நீங்க நம்ம வாத்தியாரோட பையன் அப்படிங்கறதால 10 கொடுத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;( அந்த ஊரில் அந்த அம்மாவுக்கு எப்போதும் ஊசி போடுபவர் ஒரு அனுபவரீதியில் ஆனவர்.  அவருக்குத்தெரிந்த நாலைந்து மருந்துகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் அவரையும் இவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்திருக்கின்றனர்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5112326131444972916?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5112326131444972916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5112326131444972916' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5112326131444972916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5112326131444972916'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/03/blog-post_09.html' title='இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-735889075977804792</id><published>2010-08-09T10:46:00.000-07:00</published><updated>2010-08-09T11:22:44.483-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆரம்ப சுகாதார நிலையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவுரை'/><title type='text'>ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் நடைமுறை குறிப்புகள் 1. மனித வள நிர்வாகம்</title><content type='html'>&lt;blockquote&gt;உங்க வயசு பசங்களுக்கு அட்வைசும் புடிக்காது, அத சொல்ரவங்களையும்  புடிக்காது. இது அட்வைஸ் இல்ல, அக்கறை&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt; - பாலகுமாரன்&lt;br /&gt;(&lt;span style="font-style: italic;"&gt;நாவல் அல்ல, திரைப்படம் !!&lt;br /&gt;எந்த படம் என்று  கண்டுபிடிப்பவர்களுக்கு பாராட்டுக்கள்&lt;/span&gt;)&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக பணியில் சேரும் மருத்துவ அலுவலர்களுக்கான மனித வள நிர்வாகம் குறித்து (Human Resources Management or simply Man Management) சில அறிவுரைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;மருத்துவ அலுவலரே தான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைவர் - the boss of the PHC.&lt;/li&gt;&lt;li&gt;புற நோயாளி சிகிச்சை மட்டும் பார்த்தால் போதாது. அங்கு பணிபுரியும் அனைவரும் தத்தமது வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதையும் அவர் கண்காணிக்க வேண்டும்&lt;/li&gt;&lt;li&gt;மருத்துவ அலுவலருக்கு இரு கடமைகள் 1. மருத்துவர் 2. அலுவலர். உங்களுக்கு மருத்துவர் பணி தவிர அலுவலர் பணியும் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள தவறாதீர்கள்&lt;/li&gt;&lt;li&gt;உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் செய்வதற்கும் செய்யாததற்கும் நீங்கள் தான் பொறுப்பு. உங்கள் மேலதிகாரிகள் உங்களைத்தான் கேட்பார்கள்&lt;/li&gt;&lt;li&gt;நீங்கள் உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் பணியாளர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் தலையிடாதீர்கள்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நீங்கள் அமர்ந்திருப்பது மருத்துவ அலுவலரின் நாற்காலியில் தானே தவிர துனை இயக்குனரின் நாற்காலியிலோ அல்லது மருந்தாளுனரின் நாற்காலியிலோ அல்ல என்பதை நீங்கள் மறக்காதீர்கள்&lt;/li&gt;&lt;li&gt;உங்கள் பணி உங்களுக்கு அரசிடம் இருந்து / இயக்குனரிடமிருந்து / துனை இயக்குனரிடமிருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றுவது. அது தொடர்பாக உங்கள் கீழுள்ளவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது&lt;/li&gt;&lt;li&gt;உங்கள் பணியாளர்களின் ஆலோசனைகளை / வேண்டுகோள்களை / உத்தரவுகளை !! அப்படியே நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை&lt;/li&gt;&lt;li&gt;நீங்கள் செய்ய வேண்டிய செயல் ஒன்றில் நீங்கள் உங்கள் பணியாளர்களின் அறிவுரைகளின் படி செயல்பட்டால் கூட நீங்கள் செய்ய வேண்டிய அந்த செயலுக்கு முழு பொறுப்பும் நீங்கள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;இதை மறுமுறை வாசித்து கொள்ளுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்ணா / அக்கா / தங்கச்சி போன்ற பாசமலர் உறவுகளை தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது (உங்கள் கல்லூரி காலங்களில் இது போன்ற பாசமலர்கள் எங்கு சென்று முடிந்தது என்பது தெரியும் தானே !!)&lt;/li&gt;&lt;li&gt;ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தேவையில்லாத பாச பரிமாற்றங்களினால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனையே&lt;/li&gt;&lt;li&gt;யாரையும் முழுவதும் நம்ப வேண்டாம். யாரையும் முழுவதும் உதாசீனப்படுத்த வேண்டாம்&lt;/li&gt;&lt;li&gt;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் (எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு)&lt;/li&gt;&lt;li&gt;நீங்கள் அதிகாரி என்பதால் குற்றம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை.&lt;/li&gt;&lt;li&gt;யாராவது ஏதாவது தவறு செய்திருந்தாலும் பொது இடத்தில் வைத்து அதை சுட்டிக்காட்டாதீர்கள். மற்றவர்கள் முன் நீங்கள் ஹீரோவாக வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்&lt;/li&gt;&lt;li&gt;பணியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட நேரும் போது “இதை இப்படி செய்வதற்கு பதில் இப்படி செய்ய வேண்டும்” என்றே கூற வேண்டும் “நீ செய்தது தவறு” என்று முகத்தில் அடித்தது போல் கூறுவது நன்றன்று. உங்கள் கீழ் பணிபுரிபவர்களில் ஏறத்தாழ அனைவரும் உங்களை விட வயதில் பெரியவர்கள் என்பதை மறக்க வேண்டாம்&lt;/li&gt;&lt;li&gt;வார ஆய்வு பதிவேட்டிலும், வார ஆய்வு கூட்ட குறிப்பு புத்தகத்திலும் தேவைப்படும் மாற்றங்களை எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்குவது எளிய வழி&lt;/li&gt;&lt;li&gt;எதிர்பாலின ஊழியர் ஒருவருடன் அறையில் தனியாக பேச வேண்டாம். ஒன்று மூன்றாம் நபர் உடனிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அல்லது பொது இடத்தில் பேசவும்&lt;/li&gt;&lt;li&gt;உங்கள் அறையில் தேவையில்லாமல் யாரும் அமர வேண்டாம்&lt;/li&gt;&lt;li&gt;அனைவரையும் உட்கார வைத்து பேசுங்கள். நிற்க வைத்து பேச வேண்டாம்&lt;/li&gt;&lt;li&gt;உங்கள் தனிப்பட்ட வேலைகளை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் அளிக்காதீர்கள்&lt;/li&gt;&lt;li&gt;பிற மருத்துவ அலுவலர்களை பற்றியோ, துனை இயக்குனரை பற்றியோ யாராவது பேசினால் ஊக்குவிக்க வேண்டாம்&lt;/li&gt;&lt;li&gt;உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு என்றால் நேரடியாக பேசி சுமூக தீர்வு காண முயலுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;அப்படியும் சரி வரவில்லை என்றால் சங்க நிர்வாகிகள் மூலம் பேசலாம். நீங்கள் இருவரும் ஒரே கல்லூரி என்றால் கல்லூரியில் உங்களிருவருக்கும் தெரிந்த மூத்த மருத்துவர் மூலம் தீர்வு காண முயலுங்கள்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு பிரச்சனையை துனை இயக்குனரிடமோ, அல்லது உங்கள் கீழ் பணி புரிபவரிடமோ கொண்டு செல்ல வேண்டாம்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-735889075977804792?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/735889075977804792/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=735889075977804792' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/735889075977804792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/735889075977804792'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/08/1.html' title='ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் நடைமுறை குறிப்புகள் 1. மனித வள நிர்வாகம்'/><author><name>புருனோ Bruno</name><uri>http://www.blogger.com/profile/02687753792332596379</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_nogvZXOC8PU/SZgl6DV6SaI/AAAAAAAACgk/Xi7B95BUnAE/S220/doctor_author.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-659938286843399800</id><published>2010-08-09T09:43:00.000-07:00</published><updated>2010-08-09T09:43:07.123-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய மருத்துவர்களுக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>விக்ரம் திரைப்படமும், நள்ளிரவில் நாய் கடி வாங்கியவனும்</title><content type='html'>புகுமுன்:-&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா தொடர்புடைய இடுகையாக இருந்தாலும் இது சினிமா&amp;nbsp; இடுகை அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;=========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="item-title"&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2010/08/blog-post.html" target="_self"&gt;டாக்டர்  என்னும் தொழிலாளி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="item-date"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-title"&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2010/08/blog-post_08.html" target="_self"&gt;பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="item-date"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;ஆகிய இடுகைகளின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;வெகுநாட்களுக்கு முன் விக்ரம் நடித்த சமுராய் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். நானும் அப்போது பார்த்ததுதான். சமீபத்தில் தொலைக்காட்சியில் கூட அதைப் போட்டிருந்தார்கள்.&amp;nbsp; படம் எப்படியிருந்தாலும்., அந்தப் படத்தின் முதுகெலும்பாலான ஃபிளாஷ்பேக் காட்சியில் குளுக்கோஸ் உடன் திரவ மருந்து செலுத்துவார் நாயகி (அந்தப் பகுதியின் நாயகி). அந்தச் சிறுவன் இறந்து போய் விட தான் மிகவும் கஷ்டப் பட்டு பார்த்துவந்த சிறுவன் இறந்து விட்டதாகவும்&amp;nbsp; அந்த கலங்கிப் போன தூசுகள் படிந்த திரவ மருந்தை செலுத்தியதால்தான் இறந்து போனதாகவும் அந்த மருந்து வாங்கியவர்களை தட்டிக் கேட்பார். சில தட்டிக் கழித்தல்களுக்குப் பின் அவர் இறந்து விடுவார். விக்ரம் பழிவாங்க ஆரம்பிப்பார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;=================================================================&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;உண்மையில் இந்த நிகழ்ச்சியில் தவறு என்பது குளுக்கோஸ் ஏற்றிய அந்த நாயகின் மீதுதான். எந்த மருத்துவர் எந்த மருந்தினைச் செலுத்தினாலும் அந்த பாட்டில் உடைந்து இருக்கிறதா?&amp;nbsp; மருந்தின் நிறம் மாறி இருக்கிறதா? அதில் ஏதாவது மிதக்கிறதா?&amp;nbsp; அதன் காலாவதி தேதி இன்னும் எத்தனை நாட்களுக்கு என்றெல்லாம் சரிபார்த்துவிட்டுத்தான் போட வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;ஆகவே புதிதாக கிளினிக் தொடங்கும் மருத்துவர்கள் இந்த நடைமுறைகளை ஒவ்வொரு முறையும் பின்பற்றியே தீர வேண்டும்,. இல்லையென்றால் விக்ரம் மாதிரி யாராவது வந்து கடத்திக் கொண்டு போக நேரிடலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;=====================================================================&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;தொடரும்....,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&amp;nbsp;====================================================================&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;அது ஒரு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;இரவு நேரம், பிரசவம் பார்ப்பதற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு தாண்டிய நேரம்&amp;nbsp; சில பல நபர்கள். டாக்டர் நாய் கடிச்சிடிச்சி என்று கூறிக் கொண்டே வந்தார்கள். &amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;செவிலியர் பார்த்தார்.&amp;nbsp; சில முதலுதவிகள் மற்றும் தடுப்பூசி, தொற்றுப் பரவாமல் இருக்க ஊசி போட்டுவிட்டு&amp;nbsp; நாய்கடிக்கான சிறப்புத் தடுப்பூசி நாளைக் காலையில் மருத்துவர் முன்னிலையில் போட வேண்டும். காலையில் வாருங்கள் என்றிருக்கிறார்.&amp;nbsp; நண்பர்களுக்கு பயங்கர கோபம்.&amp;nbsp; கண்டபடி சண்டைப் போட்டுவிட்டு திரும்பி விடுகின்றனர்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;காலையில் கிளம்பி மருத்துவமனைக்குப் போகிறார்கள்.&amp;nbsp; பயங்கரமாக பில்டப் மற்றும் அடிபொடிகளைச் சேர்த்துக் கொண்டு&amp;nbsp; சுகாதார நிலைய வாசலில் சண்டை போடுகிறார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;மருத்துவரின் அறை முன்னும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே போகிறார்கள்.&amp;nbsp; நள்ளிரவில் நாய் கடியோடு&amp;nbsp; வந்தால் செவிலியர் நீங்கள் வந்த உடந்தான் போடுவேன் என்கிறார்.&amp;nbsp; என்ன இது அநியாயம்? நீங்க வந்தது தெரிந்த பிந்தான் நாயைக் கடிக்க சொல்ல வேண்டுமா?&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;மருத்துவர் பொறுமையாக நாய் க்டி ஊசி எத்தனை மணி நேரத்துக்குள் போட வேண்டும். உடனடியாக கொடுக்கப் பட வேண்டிய மருந்துகள் கொடுக்கப் பட்டு விட்டன் என்பது பற்றியெல்லாம் சொல்லு விட்டு அந்தக் கேள்வியைக் கேடிகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;நள்ளிரவுக்கு மேல் எங்கு போய் நாய் கடி வாங்கி வந்தாய்? உனக்கு அங்கே என்ன வேலை?&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt;உடன் வந்த நண்பர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க நாய்கடி பட்ட நபர் ஊசி போடுமுன்பே எஸ்கேப்..............,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="item-date"&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-659938286843399800?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/659938286843399800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=659938286843399800' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/659938286843399800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/659938286843399800'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/08/blog-post_09.html' title='விக்ரம் திரைப்படமும், நள்ளிரவில் நாய் கடி வாங்கியவனும்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-3341692084128557210</id><published>2010-08-08T10:44:00.000-07:00</published><updated>2010-08-08T10:44:19.876-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய மருத்துவர்களுக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள்</title><content type='html'>புகுமுன்:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2010/08/blog-post.html"&gt;டாக்டர் என்னும் தொழிலாளி&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp; தொடர்ச்சியாகவே இந்த இடுகை அமைகிறது.&amp;nbsp; புதிதாக மருத்துவத் தொழிலில் இறங்கும் மருத்துவ பட்டதாரிக்கு எனக்கு என் மூத்தோர் சொன்ன வார்த்தைகளை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறேன். &lt;b style="color: #351c75;"&gt;மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் &lt;/b&gt;என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புதிதாக மருத்துவம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு சுவை யெல்லாம் உணரக் கூடிய நிலை இருப்பதில்லை.&amp;nbsp; தமிழகத்தில் மருத்துவம் படித்து வரும், கடந்த சில பத்தாண்டுகளில் படித்து முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள்&amp;nbsp; பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குவித்த ஒரே தகுதியில் உள்ளே வந்தவர்கள். அவர்களில் பலரின் பெற்றோர், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதிப்படைத்தவர்கள் என்பவர்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பவர்கள்தான்.&amp;nbsp; வெகுசிலரே&amp;nbsp; பெரிய மருத்துவமனைக்குச் சொந்தக் காரர்களின் பிள்ளைகள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடுத்தரக் குடும்பத்தை, மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கள் செய்யப் போகும் தொழிலின்&amp;nbsp; மேன்மை தெரிந்திருந்தாலும்,&amp;nbsp; அவனது கடமை அவனை பயமுறுத்திக் கொண்டேதான் இருக்கும். அவர்கள் வாங்கிருக்கும் வங்கிக் கடன், அவர்களை மருத்துவக் கல்லூரில் சேர்த்ததால் அவர்களது சகோதர்களையும் தனியார் தொழிற்நுட்பக் கல்லூரிகளில் சேர்த்து பெற்றோர் வாங்கி வைத்த கடன்,&amp;nbsp; சில நேரங்களில் இவர்களைப் படிக்க வைப்பதால் இவர்களின் தங்கைகளுக்கு உள்ளூர் கலைக் கல்லூரி படிப்பை மட்டுமே தரக் கூடிய சூழல் அவர்களது பெற்றோருக்கு இருக்கும். எனவே&amp;nbsp; &lt;b style="color: #0c343d;"&gt;தங்கைக்கு வயதாகும் முன்பே திருமண ஏற்பாட்டை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் அக்கா வேறு இருப்பார். அவரது திருமணத்திற்கு பொருள்&amp;nbsp; ஈட்ட வேண்டு,&amp;nbsp;&amp;nbsp; ( எம்.பி.பி.எஸ் முடிக்கும் போதே 17+6 = 23 வய்து குறைந்த பட்சம் ஆகியிருக்கும்.)&lt;/b&gt; .&amp;nbsp; எனது ஜூனியர் மாணவர் ஒருவரது படிப்புச் செலவுக்காக அவரது தம்பி&amp;nbsp; பனியன் கம்பெனியில் வேலை பார்த்து பணம் அனுப்புவார்.&amp;nbsp; செலவு என்பது குறைவுதான்., இருந்தாலும்&amp;nbsp; குடும்பத்தில் இன்னொருவரும் சம்பாதிக்க வேண்டிய சூழல் .&amp;nbsp;&amp;nbsp; இவ்வாறாக பெரிய மனச்சுமையோடுதான்&amp;nbsp; பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு நெல்லிக் கனியின் கசப்பு பெரும்பாலும் தெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால்&amp;nbsp; மூத்தோர் சொற்கள் நன்றாகவே போய் சேருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;======================================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;சென்ற இடுகையில்&amp;nbsp; அனைத்து மருத்துவர்களும் (சில சிறப்பு மேல் படிப்புகளைத் தவிர ) தனியாக சிறிய அளவிளான கிளினிக் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.&amp;nbsp; &lt;b style="color: #660000;"&gt;அனைவரின் வாழ்க்கையிலுமே இந்த கிளினிக் வாழ்க்கை மிக முக்கியமானது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt; இந்த கிளினிக்கில்தான்&amp;nbsp; ஒவ்வொரு நோயாளியின் அருமையும் தென்படும்.&amp;nbsp; தினமும் பார்க்கும் நோயாளிகளைப் பற்றிய சிறுகுறிப்புக்களை ஒரு பதிவேட்டில் ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.&amp;nbsp;&amp;nbsp; ஒவ்வொரு நாள் கிளினிக் முடிந்த உடனும்,&amp;nbsp; நோயாளிகளைப் பற்றி அசைப் போட வேண்டும்.&amp;nbsp; இதில்&amp;nbsp; கிளினிக் வழியில் இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்? அருகிலுள்ள மருத்துவ மனையில் கூட்டமாக இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்?&amp;nbsp; நம்மையே எதிர்பார்த்து வந்தவர்கள் எத்தனை பேர் ?&amp;nbsp; வந்தவர்களில் நாமே வைத்தியம் பார்க்கும் அளவில் இருந்தவர்கள் எத்தனை பேர்? பரிந்துரை செய்யப் பட்டவர்கள் எத்தனை பேர் என்பதையும்&amp;nbsp; வந்த நோயாளிகளுக்கு நாம் கொடுத்த மருத்துவம் சரியானதுதானா என்பதையும் ஏதாவது கூட்டி அல்லது குறைத்து இருக்கலாமா? என்பதையும்&amp;nbsp; யோசிக்க வேண்டும்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;குறிப்பாக முதல் நாளில் வந்து இரண்டாம் நாளும் வந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொன்னால் ஏன் இல்லை, இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் போனற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இது போன்ற&amp;nbsp; விஷயங்களில் நன்கு கவனம் செலுத்தி வந்தால் &lt;b style="color: #741b47;"&gt;முதல் இரண்டு மாதங்களில் தினமும் ஐந்து பேராவது வர தொடங்கி விடுவார்கள்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது மாத முடிவில் ஐந்து என்பதே பெரிய எண்ணிக்கை . எனவே மனம் தளராமல் உழைக்க வேண்டியது தான்.&amp;nbsp; தொடர்ந்து உழைத்தால், ஓராண்டு முடிவில் 20 - 25 பேரைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த கால கட்டத்தில்&amp;nbsp; வரும் நோயாளிகளின் பரிந்துரையில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.&amp;nbsp; இந்த வகையான நோயாளிகள்தான் நமக்கு தனி வாடிக்கையாளர்களை உருவாக்குவார்கள். அவர்களது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை&amp;nbsp; தனியே உற்று நோக்கிவந்தால் மட்டும் நாமும் ஒரு நிலை பெற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சிறு கிளினிக் தொடங்கும்போது &lt;b style="color: #134f5c;"&gt;ஊசி போடுதல், காயத்துக்கு மருந்து கட்டுதல்,&amp;nbsp; மருந்துகளை எப்படிச் சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுத்தல் போன்ற பணிகளை&amp;nbsp; ஒருத்தரே செய்வதுதான் நலம்.&lt;/b&gt;&amp;nbsp; தனியார் மருத்துவம்னையில் வேலைக்குச் சேர்ந்தாலோ அரசுப் பணியிலோ இந்த வாய்ப்புகள் கிடைக்காது.&amp;nbsp; இந்த வேலைகள் செய்து வந்தால் மட்டுமே நோயாளிக்கும் நமக்கும் ஒரு நெருக்கம் அமையும். சில காயங்களை தனி ஒரு ஆளாக சுத்தப் படுத்தி தையல் போட்டு பின்னர் கட்டும்போட்டு, ஊசி போட்டு அனுப்பும்போது &amp;nbsp;&amp;nbsp; கிடைக்கும்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தொழில் திருப்தி என்பது ஒரு காகிதத்தில்&amp;nbsp; எல்லாவற்றையும் செய்யுமாறு ஆணைகளை எழுதித் தரும்போது கிடைக்காது.&amp;nbsp;&amp;nbsp; பொதுவாக கிளினிக் ஆரம்பிக்கும்போது மிக ஆரம்ப கட்டத்தில் கூட்டுவது,&amp;nbsp; வரிசைப் படுத்தி அனுப்புவது போன்ற வேலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு வயதானவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுவது போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நப்ர்கள் காயங்களில் தண்ணீர் பட்டால் சீல் பிடித்துக் கொள்ளும் என்ற எண்ணத்தில் காயம் இருக்கும் பகுதி முழுவதும் மோசமாகப் பராமரித்து வருவார்கள். இதில் கிளம்பும் நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு சுத்தம் செய்து ஆற்றுவது என்பதே ஒரு சவாலாக இருக்கும்.&amp;nbsp; இதெல்லாம் செய்தால் மட்டுமே நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்க முடியும்.&amp;nbsp; ஒவ்வொரு நோயாளியின் முக்கியத்துவத்தையும் உண்ரும்போதுதான் நாம் சம்பாதிக்கும் காசின் மதிப்பும் நமக்குத் தெரியும்.&amp;nbsp; இந்தக் கட்டத்தை தவர விடுவதுதான் பல பெரிய மருத்துவர்களின் மகன்கள் தந்தை அளவிற்கு சாதிக்க முடியாமல் போவதற்குக் காரணம்.&amp;nbsp;&amp;nbsp; &lt;b style="color: #0b5394;"&gt;ஒரு ஆலமரத்தின் அடியில் சிறுபுல் பூண்டுகூட முளைக்காது&lt;/b&gt; என்பதற்கு உதாரணம் இவர்கள்தான். &amp;nbsp;&amp;nbsp; ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சம்பாதிப்பது எவ்வளவு சிரமம் என்பதையும் அதைத் தக்கவைப்பது அதைவிட எவ்வளவு சிரமம் என்பதும் தெரிந்தால் மட்டுமேதொழிலில் நிற்பது சாத்தியம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளியிடம் பீஸ் வாங்குவது என்பது நமது உரிமை.,&amp;nbsp; சராசரியாக அந்தப் பகுதியில் வாங்கப் படும் ஃபீஸை வாங்குங்கள்.&amp;nbsp; எந்த நேரத்திலும் குறைக்காதீர்கள்.&amp;nbsp; போட்டியாளர்களின் உள்ளாவீர்கள். தவிரவும் உங்களை கற்றுக்குட்டி டாக்டர் என்றும்&amp;nbsp; ஏமாந்த சோணகிரி என்றும் முடிவு செய்துவிட வாய்ப்பு இருக்கிறது.&amp;nbsp; அதே நோயாளியால்&amp;nbsp; அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்ற நேரத்தில்&amp;nbsp; இந்தத் தொகைதான் வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள்.&amp;nbsp; சில நேரங்களில் இலவசமாகப் பார்த்தால் கூட தவறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;================================================================&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...................................................&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-3341692084128557210?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/3341692084128557210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=3341692084128557210' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3341692084128557210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3341692084128557210'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/08/blog-post_08.html' title='பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-1725481534568917006</id><published>2010-08-04T04:48:00.000-07:00</published><updated>2010-08-04T10:15:45.798-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய மருத்துவர்களுக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>டாக்டர்  என்னும் தொழிலாளி</title><content type='html'>புகுமுன்:- &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகை&amp;nbsp;&amp;nbsp; மருத்துவப்&amp;nbsp; பட்டப் படிப்பு படித்துவிட்டு தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கானது. நான் தொடங்கியபோது எனது மூத்த சகாக்கள் சொன்னதன் தொகுப்பு.&amp;nbsp; எனக்கு நினைவில் இருப்பவை மற்றும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய வழிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;இதில் வாதம் செய்ய நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான வாதத்திற்கும் அல்லது அவர்களின் உள்ளத்தில் குடைந்து கொண்டிருக்கும் சந்தேகங்களை மட்டுமே கேட்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.மருத்துவப் படிப்பு முடித்தவுடன் நீங்கள் எதிர்கால வாழ்க்கை முறையை தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;அ..மருத்துவத்தொழில் பிடித்திருக்கிறது. இதில் சாதிக்க வேண்டும்.&lt;br /&gt;ஆ.மருத்துவத் தொழில் பிடிக்கவில்லை. மாறிவிட&amp;nbsp; நினைக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;=======================================================================&lt;br /&gt;மாறிவிட நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் முன் உள்ள வழிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றிற்கு சென்று விடலாம்.&lt;br /&gt;2.மருத்துவத் துறையிலேயே மருத்துவம் சார் படிப்புகளுக்கு ஆசிரியப் பணிக்குச் சென்றுவிடலாம்.&lt;br /&gt;3.இன்னும் சில வழிகள் உள்ளன. இந்த இடுகையில் மருத்துவம் பற்றி மட்டும் பேச விருப்பம்.&lt;br /&gt;======================================================================&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவத் துறையில் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். அனைவருக்குமே சம்பாதிப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கமுடியும்.&amp;nbsp; எந்த தொழிலுக்குமே&amp;nbsp; முதல் என்பது&amp;nbsp; நற்பெயர், நேர்மைதான்.&amp;nbsp; அதுவும் மருத்துவத் தொழிலில்&amp;nbsp; வருமானம் என்பது நற்பெயரினை வைத்துத்தான். எனவே நற்பெயருக்கு பங்கம் வராமல் தொழில் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;=================================================================&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு வசதி இருந்தாலும், இல்லாவிட்டாலும்&amp;nbsp; முதலில் ஆலோசனை மட்டும் தரக்கூடிய சிறிய வகை கிளினிக் தொடங்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் தந்தை&amp;nbsp; மிகப் பெரிய மருத்துவ மனைக்குச் சொந்தக் காரராக இருந்தாலும்&amp;nbsp; முதலில் தனியாக கிளினிக் தொடங்குவதே நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சில வகை சிறப்பு மேல் படிப்பு முடித்தவர்களுக்கு விலக்குக் கொடுக்கலாம். ஆனால் மேல்படிப்பு படித்தவர்கள்கூட கிளினிக் தொடங்குவதுதான் நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;உள் நோயாளியாகச் சேர்க்க வேண்டியவர்களை அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;=======================================================================&lt;br /&gt;நீங்கள் அரசுப் பணியில் இருக்குறீர்கள் என்றால்&amp;nbsp; அந்த ஊரிலேயே மருத்துவமனை தொடங்கும் யோசனை இருந்தால் நல்ல போக்குவரத்து சிறப்பு மருத்துவர்கள் அழைத்தால் வர தயாராக இருக்கும் இடத்தில் கிளினிக் தொடங்குங்கள்.&amp;nbsp; அது நகரமாக இருந்தாலும் சரி, பெரிய கிராமமாக இருந்தாலும் சரி.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படிப்பு படிக்கப் போகும் எண்ணத்தில் இருந்தால் நல்ல மக்கள் தொகையும், மக்கள் வந்து போகும் வசதியும் உள்ள கிராமத்தில்&amp;nbsp; கிளினிக் தொடங்கலாம்.. அங்கே ஏற்கனவே ஓரிரு மருத்துவர்கள் இருந்தாலும் கவலைப் பட தேவையில்லை.&amp;nbsp;&amp;nbsp; இந்தக் கிராமங்கள் நீங்கள் படிக்கச் செல்லும் வரையிலான சில ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல அளவிலான நோயாளிகளைத் தரவல்லன.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் உங்கள் நற்பெயரைக் கட்டிக் காக்க வேண்டியது அவசியம். காலந்தவறாமை மிக அவசியம்.&amp;nbsp; கிளினிக்கில்&amp;nbsp; பலகையில் எழுதிய நேரத்தில் வந்து அமரவேண்டும்.&amp;nbsp; அதேபோல் நீங்கள் அரசு மருத்துவமனையிலும் நல்ல பெயரை சேர்க்க வேண்டும்.&amp;nbsp; நீங்கள் சொந்தக் கிளினிக்கில் கொடுக்கும் தரமே அரசு மருத்துவமனையிலும் இருக்கும் என்ற எண்ணம் தேவை. நாட்டில் அரசு மருத்துவமனையில் கூட்டத்தோடு கூட்ட்மாக வர விருப்பம் இல்லாத நிறையப் பேர் இருக்கிறார்கள். தவிரவும் பகலில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள்.&amp;nbsp; அவர்கள் உங்கள் கிளினிக்கைத் தேடி வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கால கட்டத்திலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உங்கள் கிளினிக்கிற்கு வரச் சொல்லாதீர்கள்.&amp;nbsp; அது உங்கள் நேர்மையான நற்பெயரைக் கெடுத்துவிடும்.&amp;nbsp; அதே போல நாளை அரசு மருத்துவமனைக்கு வருகிறேன். இந்த மருந்துகளை தாருங்கள் என்று சொல்பவர்களுக்கு முகம் கோணாமல் பதில் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;======================================================================&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பணியில் இல்லை என்றாலும் காலந்தவறாமை, பொறுமை, நேர்மை ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்.&amp;nbsp; அரசுப் பணியில் இல்லாதவர்கள்&amp;nbsp; முழு நேரமும் அமர்ந்தால் இங்கு வந்தால் நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கும். அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ளவர்களுடன் நல்ல உறவினை வளர்த்துக் கொண்டு உங்கள் சிபாரிசுக் கடிதங்களுக்கு நல்லதொரு மதிப்பினைக் கொடுக்கும் வகையில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;======================================================================&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் காலத்திலும் நோயாளிக்கு மருந்துக்கள் எழுதுவதில் உங்கள் சொந்த முடிவை எடுங்கள். சில மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பரிசுப் பொருள்களுக்கு&amp;nbsp; ஆசைப் படாதீர்கள். நோய் குணமடையவில்லை என்றால் நோயாளிகள் நிரந்தரமாக வேறொரு மருத்துவரைப் பார்க்கச் சென்றுவிடக் கூடும்.&amp;nbsp; பிராண்ட் X எழுதினால் அதே&amp;nbsp; பிராண்ட் X&amp;nbsp; தான் நோயாளிக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நிறுவனங்களின் தரம் சில நிறுவனங்களில் இருக்காது,&amp;nbsp;&amp;nbsp; தரமான மருந்துகள் எந்த நிறுவனத்தால் குறைந்தவிலைக்கு வழங்குகிறதோ அந்த மருந்துகளையே&amp;nbsp; தேர்வு செய்யுங்கள்.&amp;nbsp; உங்கள் நோயாளிகளுக்கு த்ரமான மருந்துகள் கிடைப்பதற்கு நீங்களே பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளி வெளியூர் சென்றால் கூட அந்த மருந்து அங்கே கிடைக்கும் வகையிலான மருந்துகளையே தேர்வு செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;==============================================================&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு அவசியம் என்று தோன்றும் பரிசோதனைகளை செய்ய, செய்யச் சொல்ல தயங்காதீர்கள்.&amp;nbsp; அவசியமில்லை என்றால் எந்த ஒரு காரணத்திற்காகவும் செய்யாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;================================================================&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அடுத்த கட்ட மருந்து பிரயோகங்களைப் ப்ற்றி நன்கு தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.&amp;nbsp; உங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள வழிமுறைகளை உங்கள் பகுதி ஏற்றாற்போல உபயோகிக்க பழ்கிக் கொள்ளுங்கள். எந்த சூழலிலும்&amp;nbsp; புத்தகங்களும் , துறைத்தலைவர்களும் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறைகளை மீறாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;===============================================================&lt;br /&gt;எந்தச் சூழலிலும் உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத மருந்துக்களை உபயோகப் படுத்தாதீர்கள்.&amp;nbsp; உங்கள் ஊரில் இருக்கும் பயிற்சி இல்லாத மருத்துவராக அழைக்கப் படும் நபரைப் பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள் . உங்களிடம் திறமை இருக்கும்போது மக்கள்&amp;nbsp; கண்டிப்பாக திறமையாளரின் பக்கமே வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;================================================================&lt;br /&gt;இந்திய மருத்துவக் கழகம் போன்ற அமைப்புக்களில் உறுப்பினராகிக் கொள்ளுங்கள். அவர்கள் நடத்தும் தொடர்கல்வி உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதில் உள்ள திட்டங்களில் உங்களை உறுப்பினராக்கிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;==================================================================&lt;br /&gt;&lt;a href="javascript:vote(2095,315391,315391,'a530bf978ecc7d3b5b19f2bf048fdd15',10)"&gt;இண்ட்லியில் வாக்களிக்க இங்கு அழுத்திச் செல்லவும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடுத்த பகுதி விரைவில் வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-1725481534568917006?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/1725481534568917006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=1725481534568917006' title='66 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1725481534568917006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1725481534568917006'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/08/blog-post.html' title='டாக்டர்  என்னும் தொழிலாளி'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>66</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5969797414778445111</id><published>2010-07-01T03:25:00.000-07:00</published><updated>2010-07-01T03:34:01.902-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இதயமே.., இதயமே...,</title><content type='html'>&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/RlRi3R9LXng&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/RlRi3R9LXng&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;=========================================================&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/N4f6qXRSGpQ&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/N4f6qXRSGpQ&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;=========================================================&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/cOBWMITf3co&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/cOBWMITf3co&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகிர்ந்து கொள்வதற்காக யூ ட்யூப்பில் ஏற்றிய கணவான்கள் வாழ்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/GeneralVideos/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87--__%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87/"&gt;தமிழீஷில் ஓட்டுக்காக&lt;/a&gt; இரண்டு முறை குத்தவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5969797414778445111?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5969797414778445111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5969797414778445111' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5969797414778445111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5969797414778445111'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/07/blog-post.html' title='இதயமே.., இதயமே...,'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-1830386537561212156</id><published>2010-06-30T09:31:00.000-07:00</published><updated>2010-06-30T09:31:39.090-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பி.ஆர்.எம்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>உயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்</title><content type='html'>B R M S&lt;br /&gt;&lt;br /&gt;Bachelor of Rural Medicine and Surgery&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசால் புதிதாக அறிமுகப் படுத்தப் பட இருக்கிற மருத்துவப் படிப்பு. இந்தப் படிப்பு 3 1/2 ஆண்டுகள் இருக்கும் என்றும் இதை முடிப்பவர்கள் கிராமங்களில் ஊசி போட்டு மருத்துவம் பார்க்கலாம் என்று செய்திகள் சொல்லுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள்.&amp;nbsp; இவர்கள் கிராமங்களில் மட்டுமே மருத்துவம் செய்ய அனுமதி என்று சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்த ஏற்பாடு என்று சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;===================================================================&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அளவில் நிலமை எப்படி இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான கிராமப் புற மருத்துவமனைகளில் (அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ) மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள்.&amp;nbsp; வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக நிறையப் பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசும் தேவைக்கேற்ப கடந்த சில ஆண்டுகளில் மூன்று, ஆறு மாத இடைவெளிகளில் காலி இடங்களை நிரப்பிக் கொண்டும் புதிய பணியிடங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;=====================================================================&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பி. ஆர். எம். எஸ் படிப்பு பற்றி எனக்கு சில சந்தேகங்கள். யாராவது இது பற்றிய சுட்டிகள் கிடைத்தால்&amp;nbsp; பின்னூட்டத்தில் கொடுங்கள். தெளிவு பெற உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. எம்.பி.பி.எஸ் க்கு சமமான கல்வியாக் பி.ஆர். எம் .எஸ் இருக்க முடியுமா?&lt;br /&gt;கண்டிப்பாக முடியாது எனபதால்தான் இது வேறொரு படிப்பாக அமைகிறது.&lt;br /&gt;அப்படியென்றால் கிராமப் புறத்தான் உயிர் நகரவாசிகளின் உயிரை விட மட்டமானதா? ( இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டாலும் எனது முதல் கேள்வியும் அதுதான்)&lt;br /&gt;&lt;br /&gt;2. பல நகரங்களை ஒட்டி கிராமப் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. அந்த கிராமப் பஞ்சாயத்துக்களை பொதுவாக நகரம் என்றே பொதுமக்கள் சொல்லுவார்கள். ஆனால் நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்துகளில் வரும். அதாவது ஆங்கிலத்தில் ரூரல் ஏரியா.&amp;nbsp; அவைகளில் இவர்கள் தொழில் செய்ய குவிய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இப்படி ஒரு படிப்பு வந்தால் இந்த விஷயத்தில் இரண்டு வகையினருக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;3.இவர்கள் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 1/2 ஆண்டுகள் படிக்கும் நர்சுகள் மருத்துவருக்கு அறுவை சிகிச்சையின் போது உதவி செய்கிறார்கள். மருத்துவரின் கட்டளைக்கேற்ப அறுவை அரங்கில் செவிலியர்கள் செயல்பட்டால் மிக விரைவில் வெற்றிகரமாக அறுவை சிசிக்கை முடிவடையும். அதுபோன்ற திறமைவாய்ந்த&amp;nbsp; செவிலியருக்கு அறுவை சிகிச்சை நேரத்தையே மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பி. ஆர். எம். எஸ் மருத்துவர் அவரை விட மேம் பட்டவரா?&amp;nbsp; இவர் அறுவை சிகிச்சைப் பக்கமே போகக் கூடாது என்பதால் செவிலியரே மேம்பட்டவர் என்பதாகத்தான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு அரைகுறை படிப்பு ஆரம்பிப்பதற்கு பேசாமல் செவிலியருக்கே தனியாக தொழில் பார்க்கும் உரிமை வழங்கிவிடலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;4. பி. ஆர். எம். எஸ் படிக்கும் மருத்துவர்&amp;nbsp; மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்&amp;nbsp; அவருக்கு திறமையும் இருந்தால் அவருக்கு என்ன வழி காட்டப் போகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எம்.பி.பி.எஸ் ஸின் மேல்படிப்புகளுக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் பி. ஆர். எம். எஸ்ஸை ஒரு குறுக்கு வழியாக கருத மாட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது&amp;nbsp; அவர்களுக்கே தனி மேல் படிப்புகள் உருவாக்கப் பட்டால் அப்போது பாடத்திட்டங்கள் மற்றும் செலவுகள் எம்.பி.பி.எஸ் போன்றே ஆகிவிடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;5. 12ஆம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பி. ஆர், எம்.எஸ் படிப்பில் சேர்க்கப் படுவார்கள் என்றால்&lt;br /&gt;&lt;br /&gt;எம்.பி.பி.எஸ் படிக்க வேறு ஏதாவது தகுதி கொண்டு வரப் போகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஆறு ஆண்டுகள். இன்னும் வேறு எம்.பி.பி.எஸ். முடிக்க காலம் கூட்டப் போகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;5 1/2 ஆண்டுகள் என்று சொன்னாலும். ஜூலை, ஆகஸ்டில் ஆரம்பிக்கும் கல்வியாண்டு 4 1/2 ஆண்டுகள் ஜனவரியில் முடிந்து பிப்ரவரியில் தேர்வு எழுத தேர்வு முடிவுகள் வந்த பின் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சிகள் காலத்திற்குள் நுழைவார்கள் எனவே&amp;nbsp; முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.பி.பி.எஸ் படிப்பின் காலத்தைக் குறைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது. எம்.பி.பி.எஸ் மாணவர்களின் படிப்பின்போது ஞாயிறு, மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை விடுப்புகள் உள்ளன. அந்த நாட்களில் வகுப்புகள் வைத்தால்&amp;nbsp; ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மிஞ்சும். 4 1/2 ஆண்டுகளில் ஓராண்டை அழகாக மிச்சப் படுத்தி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யோசனையைக் கண்டு சிரிக்க வேண்டாம். ஏற்கனவே முதுகலை பயிலும் மாணவர்கள் ஞாயிறு,&amp;nbsp; ரம்ஜான், பொங்கல் விடுப்பு இல்லாமல்தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6.கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாக தமிழ் நாட்டில் கடைக்கோடி கிராமத்திற்கு பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக அந்த சிகிச்சையையும் அதே கிராமத்தில் செய்யும் நிலை கொண்டு வர வேண்டாமா?&amp;nbsp; அதற்குப் பதிலாக ஏற்கனவே இருப்பவரை விட வல்லமை குறைந்தவரையா அனுப்ப வேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;==============================================================&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகை நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் உங்களால் முடிந்த வழிகளில் மற்றவர்களுக்கு இதை பரப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/IndiaNews/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-----_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-1830386537561212156?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/1830386537561212156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=1830386537561212156' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1830386537561212156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1830386537561212156'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post.html' title='உயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-3478142401276701130</id><published>2010-06-17T01:26:00.000-07:00</published><updated>2010-06-17T01:26:17.710-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிமருத்துவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>பாம்புக்கடி  மருத்துவர் பாகம் ஒன்று</title><content type='html'>போலி மருத்துவர் என்பவர் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார். இங்கு நான் போலி மருத்துவர் என்று கூறுவது என்ற அடிப்படையுமே இல்லாமல் மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது. மாற்றுமுறை மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது அல்ல.  தேவையில்லாமல் மாற்று முறை மருத்துவ அறிஞர்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டமாக பாம்புக் கடி.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் உள்ள பாம்புகளில் 80 சதவீதம் பாம்புகள் விஷத்தன்மை அற்ற பாம்புக்களே..,  அதில் விஷத் தன்மையுள்ள பாம்புகளிலும்கூட விஷத்துடன் கூடிய கடி என்பது அதிலும் பாதியே..  அப்படியென்றால் விஷ பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவு என்பது மிகக் குறைந்த அளவே..,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #336666; font-weight: bold;"&gt;பாம்பு கடித்தால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாம்புக் கடித்தால் நமது ரத்த மணடலமும் நரம்பு மண்டலும் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் சம்பவிக்கிறது.ரத்த மண்டலத்தில் ரத்தம் உறையாத் தன்மை ஏற்படுவதன் மூலம் தொடர் உதிரப் போக்கும்,  திசுக்களிடையே கசிவு ஏற்படுவதன் மூலம் வீக்கம், வீக்கம் அழுத்துவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் ( மூளையில்  ஏற்பட்ட ரத்தக்கசிவு வாதத் தன்மையாகக் கூட வெளிப்பட வாய்ப்பு உண்டு. அந்தச் சூழலில் பாம்பு கடித்தது என்ற தகவல் மருத்தவரை அடைந்திருக்க வேண்டும். அல்லது அந்த மருத்துவர் இதுபோன்ற நோயாளியை தன்வாழ்நாளில் பார்த்திருக்க வேண்டும். அப்போதும் கூட 20நிமி. ரத்த உறைவுச் சோதனை செய்யப் பணித்து விஷமுறிவு மருந்து போடும்போது உறவினர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட சம்பவங்கள் உண்டு.)    அதிகமான ரத்த இழப்பு காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு&lt;br /&gt;&lt;br /&gt;நரம்பு மண்டலம் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக நாக்கில் உள்ள சுவை அரும்புகள் பாதிக்கப் படுதல், மற்றும் மேல் இமை பாதிக்கப் படுதல் போன்றவை நிகழும் தொடர்ச்சியாக மற்ற நரம்புகள் பாதிப்பு ஏற்படுகிறது.  சுவாச செயலிழப்பு, மூளை இயக்கமின்மை போன்றவற்றால் மரணம் நிகழ வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சூழலில் ஒரு பாதிக்கப் பட்டவர்  &lt;span style="color: #006600; font-weight: bold;"&gt;மருத்துவரை அணுகினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக மேற்கண்ட ரத்த மண்டலம் அல்லது நரம்ப்பு மண்டலம் அல்லது இரண்டுமண்டலங்களுமே பாதிப்பு ஏற்படும் முன்  விஷமுறிவு மருந்து செலுத்துதலே பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான பாம்புக்கடிகள் நடக்கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நான்கு அல்லது ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அந்த நிலையங்களுக்கு ஏதாவது ஒரு வாகனம் பிடித்துத்தான் செல்ல வேண்டும். தற்போது 108 ஆம்புலன்ஸ் இருப்பதால் இது போன்ற சூழல்கள் ஓரளவு சமாளிக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போக்குவரத்து என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பு கடிபட்டவருக்கு ரத்தத்தில் விஷத்தன்மை பரவியுள்ளதை கண்காணிக்க 20நிமி. ரத்த உரைதல் பரிசொதனை செய்யவேண்டும். அது உரையும் தன்மை சாராசரியாக இருந்தால் கூட மீண்டும் ஒருமுறை ஆறுமணிநேரம் கழித்துச் செய்யவேண்டும்.  கடைசிக் கட்டத்தில் கடிபட்டவருக்கு செயற்கை சுவாசம் வைக்கும் வரை கூடப் போலாம் என்ற சூழல் இருப்பதால் முதலுதவி மருத்தினைக் கொடுத்து   அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலைதான் இருக்கிறது.  அங்கு தேவையான பரிசோதனைகளைச் செய்து தகுந்த சிகிச்சையும் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அனுப்புவது என்பது &lt;span style="color: #cc0000;"&gt;பாதிக்கப் பட்ட ஒரு நபர்கூட&lt;/span&gt;&lt;span style="color: #cc0000; font-weight: bold;"&gt; பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அனைவரையுமே காப்பாற்ற வேண்டும் &lt;/span&gt;என்ற நல்ல எண்ணத்தில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;போலி மருத்துவரிடம் சென்றால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போலி பாம்புக்கடி மருத்துவர்கள் ஒரு செடியை வைத்திருக்கிறார்கள். அந்த செடி மிகக் கசப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதை சராசரி மனிதர்களால் சாப்பிட முடியாத அளவு கடும் கசப்புசுவையுடன் இருக்கும். அதை கடி பட்டவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும்போது அவர் சுலபமாக மெல்ல முடிந்தால் அந்த நபரின் உடலில் விஷம் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டதென்று அறிந்துகொள்ளமுடியும். (சுவை அரும்புகள் பாதிப்படைந்துவிட்டன அல்லவா)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக தூங்கக் கூடாது என்று கூறுவார்கள். மேல் இமை செயல் இழந்துவிட்டால் தானாகவே இமைகள் மூடிக்கொள்ளூம். பாதிக்கப் பட்டவரை தூங்கக்கூடாது என்று பணிக்கும்போது விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டவர் தன்னையும்மீறி கண்களை மூடிவிடுவார்.  கடி பட்டவர் கண்களை மூடிவிட்டால் இனி தனது மருத்துவம் ( போலி தான்) பயனளிக்காது என்று கூறி அவரை அனுப்பிவிடுவார். ரத்த இழப்பு அதிகமாக இருந்தாலும் கண்கள் மயக்கத்தில் சுழற்றிக் கொண்டுவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இந்த போலி ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால் விஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டுவிட்டால் அவரை நகரத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டபின் நோயாளியை காப்பாற்றுவது என்பது மிக மிக மிக கடினம். விஷத்தால் பாதிக்கப் படாதவரை காப்பாற்றியதாக பெருமையடித்துக் கொண்டிருப்பார். அதை அந்த ஊர் மக்களும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333399; font-weight: bold;"&gt;அதாவது விஷத்தால் துளி கூட பாதிக்கப் படாத நபரை அவர் காப்பாற்றியதாக பெயர் வாங்கிக் கொள்கிறார். விஷத்தால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மரணமடையவிட்டுவிடுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote style="color: #ff6600;"&gt;இந்த போலிநபர் கைவிட்டுவிட்டால் அந்த அந்த நபரை எவராலும் காப்பாற்ற முடியாது என்ற வகையில் ஒரு விளம்பரவாக்கியத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையில் அவர் அந்த கடிபட்டவரை முதலிலேயே விஷமுறிவு மையத்திற்கு அனுப்பி இருந்தால் காப்பாற்றி யிருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான மருத்த்வரிடம் சென்றால் அவர் முதலுதவிகொடுத்தபின் அவரை அருகிலுள்ள விஷ்முறிவு மைய்த்திற்கு அனுப்பிவிடுவார் எந்த நேரமாக இருந்தாலும்.  அவருக்கு கிடைக்கும்பெயர் இதெல்லாம் பார்க்கத் தெரியாது அவரிடம் ஏன் போக வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ஏன் இதுபோன்ற வசதிகளை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்கலாம்.  அடிப்படை முதலுதவிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செய்துவிட்டு மேற்கொண்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள விஷமுறிவு மையத்திற்கு மிக வேகமாக அனுப்பிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்காரணம் எந்த கடிபட்டவருமே ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மக்களுக்கு அதிகமான திருப்தியைக் கொடுக்கவல்லவராக போலி வைத்தியரே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #006600; font-weight: bold;"&gt;எனது தனித் தனிப்பட்ட கருத்து:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே ஒரு மூலிகை எந்தவித கொடிய விஷத்தையும் முறிக்க வல்லதாக இருந்தால் அதை அரசிடம்தெரிவித்து அந்த மூலிகைகளை மிக அதிகமான அளவு தயாரித்து நாட்டில் பாம்பு கடி பட்ட யாருமே உயிரிழக்காச்சூழலை ஏற்படுத்தலாமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #006600; font-weight: bold;"&gt;தனித் தனிப்பட்ட கருத்து 2:-  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலரிடம் அவ்வாறு மூலிகைகள் இருப்பதாகக்கூடத் தோன்றுகிறது. அதை அவர்கள் தங்கள் பரம்பரை ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் பரம்பரை மட்டும் சம்பாதிக்க உபயோகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்த பகுதிகளில் நாய்க்கடி, நெஞ்சுவலி போலி மருத்துவர்கள் பற்றிப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-3478142401276701130?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/3478142401276701130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=3478142401276701130' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3478142401276701130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3478142401276701130'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/09/blog-post.html' title='பாம்புக்கடி  மருத்துவர் பாகம் ஒன்று'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5910661686353681779</id><published>2010-06-12T02:27:00.000-07:00</published><updated>2010-06-12T02:43:07.525-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>உங்கள் நண்பர் சிகரெட் பிடிப்பது ஏன்?</title><content type='html'>அமெரிக்காவுக்கும் இது பொருந்தும், இந்தியாவுக்கும் இது பொருந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/cvOoYX45G_0&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/cvOoYX45G_0&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/zbJQG5pSJpo&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zbJQG5pSJpo&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/"&gt;தமிழீஷில் ஓட்டுக் குத்த இந்த இடம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5910661686353681779?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5910661686353681779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5910661686353681779' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5910661686353681779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5910661686353681779'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/06/blog-post_12.html' title='உங்கள் நண்பர் சிகரெட் பிடிப்பது ஏன்?'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-372971353708580786</id><published>2010-06-07T03:49:00.000-07:00</published><updated>2010-06-07T04:14:53.179-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுமொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>நண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி</title><content type='html'>டிஸ்கி:- இது முழுக்க முழுக்க ஒரு பின்னூட்டமே,இதனை எதிர்விளைவு என்பதைவிட விளைவு என்றே கொள்ளலாம். இதில் சண்டை போட நினைப்பவர்கள் &lt;b style="color: #990000;"&gt;ஆக்க பூர்வமான விஷய்ஙகளை மட்டுமே விவாதத்திற்கு கொண்டுவரவும்.&lt;/b&gt; (சில நபர்களை என்றும் திருத்தவே முடியாது. அவர்களை திருத்துவதைவிட பெறும்பான்மையானவர்களுக்கு சரியான கோணத்தைக் காட்டிவிட்டால் போதும் என்று&amp;nbsp; எனது ஆசிரியர் கூறுவதுண்டு. எனவே பிரச்சனை சரிசெய்வதைப் பற்றி மட்டுமே பேசவும்.)&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://pithatralkal.blogspot.com/2010/06/blog-post.html"&gt;இந்திய  மருத்துவர்களே!!! ஏன் இப்படி?&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற நண்பர் முகிலனின் தமிழ்நட்சத்திர பதிவுக்கு பதிலாக என்பதைவிட பின்னூட்டமாகவே இந்த இடுகைத் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வெளிநாடுகளில் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. நமது பகுதியில் நடைபெறும் சில விஷயங்களில் நிகழும் சில தவறான புரிதல்களுக்காக இதை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதல் அடிப்படைக்காரணம் மருத்துவருக்கும் அவருக்கும் நடுவில் உள்ள ஒரு திரை.&amp;nbsp; &lt;br /&gt;//“you should trust us"//&amp;nbsp; இந்த வாக்கியம் அவரைக் கோபப் படுத்தி இருக்கும். ஆனால் முதலில் அதுதான் உண்மையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குடும்ப மருத்துவர்&lt;/b&gt; என்ற ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போனதுதான். இதற்கான அடிப்படைக் காரணம்.&amp;nbsp; ஒரு பொது மருத்துவரை மட்டுமே நாம் எப்போதும் அணுக வேண்டும். அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே&amp;nbsp; சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும்.&amp;nbsp; பெ&lt;b style="color: #38761d;"&gt;ரும்பாலான நோய்களுக்கு M.B.B.S மட்டுமே படித்த மருத்துவரே போதும்&lt;/b&gt;. அவரை எந்த சூழலிலும் அணுகும் நிலை இருக்கவேண்டும். சிறப்பு மருத்துவர்கள் தேவையான சூழலில் அவரது ஆலோசனைக்குப் பின்னர் சென்று ஆரம்ப கட்ட தொடர்சிகிச்சைக்குப் பின்னர் தொடர்சிகிச்சைக்கு நமது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். சில பல ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பதில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நிலை அவர்களின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்கள் அவரது மனதில் நன்கு பதிந்து இருக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு&amp;nbsp; தெளிவான பதிலை அவர் தருவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு மருத்துவரை அணுகும்போது&amp;nbsp; அவருக்கு உங்கள் கேள்விக்கான பொருளை அவர் உங்களுக்கு சொல்வதிலும் நீங்கள் புரிந்து கொள்வதிலும் இடைவெளி ஏற்பட்டு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை ஏற்படுத்திவந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் அந்த குறிப்பிட்ட மருத்துவருக்கு எந்த நோயாளியையும் பரிந்துரைக்க மாட்டார். &lt;b style="background-color: yellow;"&gt;சில பல ஆண்டுகள் நீங்களும் அவரோடு பழகிவிட்டால்&amp;nbsp; அவரது நம்பகத்தன்மையும் உங்களுக்கு புரிந்து விடும்.&amp;nbsp;&amp;nbsp; எனவே தைரியமாக அவர் சொல்வதைக் கேட்கலாம். நம்பலாம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நோயாளிகள் காய்ச்சல் என்று வருவார்கள். கூட தலைவலி, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை சொல்லிவிட்டு&amp;nbsp; மருத்துவரிடம்&lt;span style="color: #6aa84f; font-size: large;"&gt;&lt;b&gt; எனக்கு என்ன வியாதி டாக்டர் என்று கேட்பார்கள். இந்தக் கேள்விக்கு நேரடியாக பொருள் எடுத்துக்கொண்டு நீங்கதான சொன்னீங்க சளி, காய்ச்சல் என்று அவரிடம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&amp;nbsp; நோயாளி எதிர்பார்ப்பது&amp;nbsp; தனக்கு வந்திருக்கும் சளிக்காய்ச்சல் என்பது சாதாரண வகையா? அல்லது ஃப்ளூ, காச நோய் வகையா? என்பதான கேள்வி.&amp;nbsp; இது போன்ற புரிதல்களில் ஏற்படும் இடைவெளி குடும்ப மருத்துவரை அணுகும்போது மட்டுமே சரி செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Infectious diseaseகளில் ஒன்று&amp;nbsp; வயிற்றுப் போக்கு அதற்கு நோயாளியைத் தனிமைப் படுத்துதல் அவசியம் அதனால் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது உண்டு. இப்போதெல்லாம் பிரசவ அறைகளுக்குக் கூட துணைக்கு ஒருவரை அனுமதிக்கிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த நிலை நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.&amp;nbsp; தவிரவும்&amp;nbsp; மருத்துவரின் பரிசோதனை என்பதுதான் இங்கு நோயாளியின் சிகிச்சையை நிர்ணயிக்கும். கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களின் தன்மை, வயிற்றுத் தோல் எடுத்துவிட்டால் பழைய நிலைக்கு போக ஆக் எடுத்துக் கொள்ளும் நேரம். நாக்குவறட்சி, நாடித்துடிப்பு போன்றவையே உடனடி சிகிச்சையை தீர்மானிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்`போதெல்லாம் broad spectrum antibiotics பல உபயோகத்திற்கு வந்துவிட்டன. சில மருந்துகளை கொடுத்தாலே அனைத்துவகையான&amp;nbsp; பாக்டீரியா, வைரஸ் ஆகியவை எதிர்க்கும் சக்தி கிடைத்துவிடும்.&amp;nbsp; &lt;b style="color: #20124d;"&gt;மலத்தை எடுத்து staining, culture and sensitivity&amp;nbsp; செய்வதால் ஆகும் கால தாமதம் மற்றும் வீண் செலவுகளை&amp;nbsp; மருத்துவரின் அனுபவம் தவிர்த்து விடும்.&amp;nbsp; &lt;/b&gt;எனவே மருத்துவரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கு அவரோடு நீண்ட காலப் பழக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளிக்கு அளிக்கப் படும் சிகிச்சையை அவருக்கோ அவரது உறவினருக்கோ சொல்லிவிட்டுத்தான் சிகிச்சையை செய்வார்கள். ஆனால்&amp;nbsp; நோயாளியின் ஒவ்வொரு உறவினரும் வந்து கேட்டுக் கொண்டே இருக்க திரும்பவும் முதலில் இருந்து சொல்ல வேண்டிய சூழல் சிகிச்சை அளிப்பதை கால தாமதப் படுத்திவிடும்.&amp;nbsp; தவிர நமது ஊரில் ஒவ்வொரு நோயாளிக்கும் பலர் துணைக்கு வருவார்கள்.&amp;nbsp; உள்நோயாளி என்றால்&amp;nbsp; பெரிய கூட்டமே வந்து நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நோயாளியும் வீட்டிற்குத் திரும்பும்போது தனக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான சுருக்கத்தையும்,&amp;nbsp; கட்டிய பணத்திற்கான ரசீதினையும் கேட்டுப் பெற வேண்டும். இது அவர்களது அடிப்படை உரிமை. மற்றும்&amp;nbsp; சமூகத்திற்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை அப்போது மட்டுமே தரத்தினை நன்கு உயர்த்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது  என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன்  என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய  சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும்//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரியைத் தொடர்ந்து எழுதப்பட்ட வரிகள் மிகவும் உண்மை. &lt;a href="http://rathnesh.blogspot.com/2008/10/blog-post_14.html"&gt;அப்படியே இந்த இடுகை நண்பரால் எழுதப் பட்ட ஒன்று அதையும் படித்துவிட்டு &lt;/a&gt;மீண்டும்&amp;nbsp; மேலே உள்ள வரிகளை கவனியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் மருத்துவம் படித்த பலரும் பலவகைப் பொறியியில் துறைகளில் பணிபுரியும் பலரையும் விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: yellow; color: yellow;"&gt;&lt;a href="http://www.blogger.com/profile/17556912844041857865" rel="nofollow"&gt;//பின்னோக்கி&lt;/a&gt;&lt;span style="color: #666666;"&gt; said...   அப்புறம் இந்த ஸ்பெஷலிஸ்ட்கள் தொல்லை தாங்கலை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: yellow; color: #666666;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: yellow; color: #666666;"&gt;அவர்கள் நம்மை  மனிதனாக பார்ப்பதில்லை. கண் டாக்டர், கண்னை மட்டுமே கவனிக்கிறார்.///&lt;/div&gt;&lt;br /&gt;குடும்ப மருத்துவர் &amp;nbsp; உங்களைத் தெளிவாக அறிவார்.&amp;nbsp; அவர் சொல்லும் கண்மருத்துவரிடம் சென்றுவிட்டு பின்னர் முடிவு செய்யும் உரிமையை அவருக்கு தரும்போது பிரச்சனை வராது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: yellow;"&gt;&lt;a href="http://www.blogger.com/profile/18325922580161975224" rel="nofollow"&gt;//அமுதா கிருஷ்ணா&lt;/a&gt; said... ( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில்  குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)//&lt;/div&gt;&lt;br /&gt;தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பணிநியமணம் செய்யப் பாட்ட 3000க்கும் மேற்பட்ட மருத்துவர்களில் கிராமங்களுக்கு செல்ல மறுத்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்னும் பணிநியமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பர்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: yellow;"&gt;&lt;a href="http://www.blogger.com/profile/08724275283529686741" rel="nofollow"&gt;//கண்ணா..&lt;/a&gt; said... நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம்  சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல  முறையில் அளித்தனர்.//&lt;/div&gt;&lt;br /&gt;குடும்ப மருத்துவர் என்று வந்து விட்டால் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப பதில் தந்து இருப்பார்.&lt;br /&gt;&lt;dl id="comments-block"&gt;&lt;dt class="comment-author" id="comment-author" style="background-color: yellow;"&gt;&lt;a href="http://www.blogger.com/profile/15102411573525502887" rel="nofollow"&gt;//கோவி.கண்ணன்&lt;/a&gt; said... &lt;/dt&gt;&lt;dd class="comment-body"&gt;&lt;div style="background-color: yellow;"&gt;இந்தியாவில் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மீது என்றுமே அலட்சியம் தான்.  ஒரு சில விதிவிலக்குகள் உண்டு //&lt;/div&gt;சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக தவறான புரிதல். &lt;span style="color: #660000; font-size: large;"&gt;நோயாளிகளை அலட்சியப் படுத்தியவர்களை நோயாளிகள் அலட்சியப் படுத்தி விடுவார்கள்.&lt;/span&gt; பின்னர் அவர் வீட்டில் சும்மா அமர்ந்திருக்க வேண்டியதுதான். ஊரில் மருத்துவர்களுக்கா பஞ்சம்.  &lt;/dd&gt;&lt;/dl&gt;======================================================   &lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;எனது நோயாளி ஒருவர். அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதுண்டு. அவருக்கு பல விதமான பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டோம். இருதய மருத்துவர்கள் சிலரிடமும் காட்டிவிட்டோம். நெஞ்சக நோய் மருத்துவரிடமும் காட்டிவிட்டோம். சில காலங்களுக்குப் பின் அவருக்கு சில மாதங்களுக்கு ஒருமுறை நெஞ்சுவலி வரும். வலிநிவாரணி ஊசி ஒன்று பத்துரூபாய்க்குள் வரும். அதைப் போட்டால் சரியாகிவிடும். அவ்வப்போது போட்டுவிடுவேன். (இந்த முடிவு பல சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி எடுக்கப் பட்டது).அந்த ஊசி மருந்தால் பொதுவான நெஞ்சுவலிகள் கேட்காது. வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு அதிகமாக போடக்கூடாது. இருதய நோய் காரர்களுக்கும் அதிகமாக போடக்கூடாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ஒருமுறை நான் எனது கிளினிக்கில் பிறிதொரு நபருக்கு தையல் போட்டுக் கொண்டு இருந்தபோது அவரை நெஞ்சுவலியோடு அழைத்துவந்தனர். உடனடியாக  நான் கையுறைகளை களைந்துவிட்டு அவருக்கு போட வேண்டிய மருந்தினைப் போட்டுவிட்டு அவரைப் படுக்க சொல்லிவிட்டு  நான் தையல் போட கையுறைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவரது சம்மந்தி வந்து அவருக்கு என்ன வியாதி என்று கேட்டார். சாதாரண நெஞ்சு வலிதான். சிறிது நேரத்திற்குப் பின் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு தையல்போடும் இடத்திற்கு சென்றேன். மீண்டும் மீண்டும் கேள்விகள் வந்து கொண்டிருந்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அங்கு பாதித் தையல். ரத்தக் கசிவு இல்லாமல் இருக்க தற்காலிகமாக பஞ்சுமுதலியவை வைத்து இருந்தேன். அவசரம் காரணமாக அவரது மகனிடம் கேளுங்கள் அல்லது சில நிமிடங்களில் இவரே சரியாகிவிடுவார். அவரே சொல்லுவார் என்று சொல்லிவிட்டு தையல் போட ஆரம்பித்துவிட்டேன்.  போகும்போது சொல்லிக்கொண்டுதான் போனார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;  சில மாதங்கள் களித்து அவருக்கு நெஞ்சு வலி வந்தபோது&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;div style="text-align: left;"&gt;நான் சொன்ன பதிலால்  கொதிப்படைந்த சம்பந்தி புதிய ஒருவரிடம் அழைத்துச் சென்று பின்னர் முதலில் இருந்து எல்லாம் தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ச்சியாக அவ்வப்போது வலியுடனே இருந்தார்.  பின்னர் என்னிடமே திரும்பிவந்தனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அதில் ஏற்கனவே உள்ள பரிசோதனைகளை மீண்டும் செய்து கொண்டே இருந்திருக்கின்றனர். சிறப்பு மருத்துவராக இருக்கும்போது அவரது துறையில் சிறப்பிடம் பிடித்துவிட்டால் மற்ற துறைகளில் அவர்கவனம் செலுத்த போதிய கால அவகாசம் இல்லை என்ற சூழல் வந்து விடுகிறது. பல துறைகளையும் சந்தித்து நோயாளிக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க பொது மருத்துவர்  குடும்ப மருத்துவரால் மட்டுமே முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;குடும்ப மருத்துவரான&amp;nbsp; நான் இருதய தொந்தரவோடு, நெஞ்சக நிபுநர், எலும்பு மருத்துவர், மற்றும் மனநல மருத்துவரையும் அணுகி இருந்தேன். நோயாளிக்கும் அவரது மகனும் இது தெரியும்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இருதய மருத்துவரை அணுகி அவர்கள் இருதய தொந்தரவு ஏதும் இல்லை என்று உறுதி அடையும் வரையிலான அதிகப் படியான பரிசோதனைகளை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த மருந்துகள் போதும் என்று இருதய நிபுநர் சொல்லியும்கூட&amp;nbsp; வலி குறைய வில்லை என்பதற்காக மேலும் மேலும் பரிசோதனைகள் போய் கொண்டே இருந்திருக்கின்றன.&amp;nbsp; பின்னர் இருதய நிபுநரே&amp;nbsp; அனுப்பிய பின்னர் திரும்பவும் என்னிடம் வந்திருக்கின்றனர். அவர்கள் செய்திருந்த முதலில் செய்த பரிசோதனைக் காகிதங்களில் பாதியை த் தொலைத்து வேறு இருந்தனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/"&gt;தமிழீஷ் ஓட்டுக்கு &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-372971353708580786?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/372971353708580786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=372971353708580786' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/372971353708580786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/372971353708580786'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/06/blog-post.html' title='நண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5438999341311257947</id><published>2010-05-16T18:54:00.000-07:00</published><updated>2010-05-16T18:54:58.635-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>உங்கள் மகனை /ளை மருத்துவராக்கப் போகிறீர்களா?</title><content type='html'>//“செய்யும் தொழிலே தெய்வம்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது; தொழிலை வைத்து  மனிதரை எடைபோடுவது தவறு” என்பதெல்லாம் மேலுக்குப் பேசப்படும் நிஜமான நீதி  என்றாலும் தனி மனித அனுபவங்களும் புழுக்கங்களும் அவரவர் மாத்திரமே  அறிந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rathnesh.blogspot.com/2008/10/blog-post_14.html"&gt;தொடர்ந்து படிக்க இங்கே செல்லுங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;=====================================================&lt;br /&gt;&lt;br /&gt;விவாதங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த வலைப்பூவையும் வலம்வாருங்கள். ஒரு முடிவு எடுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5438999341311257947?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5438999341311257947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5438999341311257947' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5438999341311257947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5438999341311257947'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/05/blog-post.html' title='உங்கள் மகனை /ளை மருத்துவராக்கப் போகிறீர்களா?'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-4176024700146145925</id><published>2010-05-01T07:26:00.000-07:00</published><updated>2010-05-16T18:55:45.730-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.ஆ.சு.நி.'/><title type='text'>கூட்டு உழைப்பு  -  இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9uDCX15y2I/AAAAAAAAAV0/0WpZExwmGyQ/s1600/100_0751.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9uDCX15y2I/AAAAAAAAAV0/0WpZExwmGyQ/s320/100_0751.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9uDd__6nJI/AAAAAAAAAV4/BZVKukP5jOU/s1600/100_0756.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9uDd__6nJI/AAAAAAAAAV4/BZVKukP5jOU/s320/100_0756.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9uD4BO49mI/AAAAAAAAAV8/TVQKZU_fk6I/s1600/100_0757.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9uD4BO49mI/AAAAAAAAAV8/TVQKZU_fk6I/s320/100_0757.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்தது.&amp;nbsp; அந்த மாவட்டத்தில் உள்ள &lt;b style="color: #351c75;"&gt;அனைத்துப் பள்ளிகளிலும்&lt;/b&gt; அங்குள்ள மருத்துவகுழுவினர் ஆய்வு செய்து&amp;nbsp; அங்குள்ள பள்ளிக்குழந்தைகளில் பிறவி இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்கள்., மற்றும் ருமாட்டிக் இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப் பட்டது, இதில் கிடைத்த முடிவானது ஏறக்குறைய அங்கீரம் பெற்ற முக்கியப் பாடப் புத்தகங்களில் உள்ள சராசரியை ஒத்து வந்திருப்பதால் அவர்கள் மிகச் சரியான வழிவகைகளைப் பின்பற்றி இந்தச் சாதனையை செய்ததாகச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #134f5c;"&gt;பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்வொளித் திட்டம்&lt;/b&gt;:-&amp;nbsp; இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவ குழுவினர் வியாழக் கிழமைகளிலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகளை பார்வையிட்டு குழந்தைகளின் சிறுவியாதிகளுக்கு மருத்துவம் பார்த்தல், மற்றும் பெரிய வியாதிகளை முளையிலேயே கிள்ளி எரிதல் மற்றும் சுகாதார கல்வியினை வழங்குவார்கள்.&amp;nbsp; இது அனைத்து வியாழக்கிழமைகளிலும் நடைபெறும்.&amp;nbsp; மே மாதத்தில் வரும் வியாழன்கள் தவிர&lt;span style="color: #990000;"&gt; அனைத்து வியாழன்களிலும் மருத்துவக் குழுவினர் பள்ளிக் குழந்தைகளை ஆய்வு செய்து கொண்டு இருப்பார்கள்.&amp;nbsp;&amp;nbsp; இதற்கான முன்பயணத்திட்டம் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தாரால் தயாரிக்கப் பட்டு அதன் ஒரு பிரதி&amp;nbsp; அந்த மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அவர்களுக்கும்,. பள்ளிக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்படும்.&amp;nbsp; &lt;/span&gt;அந்த முன் பயணத்திட்டம் எந்த இடர்பாடுகள் வந்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றப் படும். அப்படித்தான் நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில பள்ளிகளில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் இருப்பார்கள். வெகுசில பள்ளிகளில் சில ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரின் இதயத்தையும் ஸ்டெத்தாஸ் கோப் வைத்துப் பார்ப்பது என்பது முழு அர்பணிப்பு உள்ளவர்களாலேயே முடியும்.&amp;nbsp; காதில் அந்த ''கிளிப்'' பகுதியை வைத்து எடுத்து வைத்து எடுத்து கொஞ்சம் அந்த சிரமத்தை யோசித்துப் பாருங்கள்.&amp;nbsp; வேகமாகவும் செய்ய வேண்டும். அதே நேரத்தில்&amp;nbsp; எந்த குழந்தையையும் தவரவிடுதல் கூடாது.&amp;nbsp; &lt;b style="color: #20124d;"&gt;இது கம்பிமேல் நடப்பது மாதிரி என்று சொன்னாலும் என்னைக் கேட்டால் கம்பி மேல் ஓடுவது போன்ற ஒரு செயல்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முதல்நாளே பள்ளித் தலைமை ஆசிரியரின் நினைவு படுத்திவிட்டு உயரம் எடை பார்த்துவைத்து மறுநாள் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல கிராமப் புறப்பள்ளிகளில் சரியான அறைவசதி இருக்காது, பெண்களை மறைவிடத்தில் வைத்து செய்ய வேண்டிய பரிசோதனைக்கும், வளரிளம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சுகாதார கல்விக்கும் தனியறையை கொடுத்துவிட்டு பெரும்பாலும் மரத்தடியில்தான் மருத்துவர்கள் அமர்ந்து தங்கள் பணியைச் செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.&amp;nbsp; அதிலும் சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதற்கு வசதி ஏற்படுத்தித் தருவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் செய்ய நினைத்தாலும் அங்கு வசதிகள் இருக்காது.&amp;nbsp; அதையும் தாண்டித்தான் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தார் மூலமாக நடைபெறுகிறது. நகரங்களில் குழந்தைகள் நலத்திற்கு தனி மருத்துவர் இருப்பார். ஆரம்ப சுகாதார நிலையங்களில்&amp;nbsp; அங்குள்ள மருத்துவரே இந்தப் பணியையும்&amp;nbsp; அந்தப் பகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கு நேரிடையாகச் சென்று செய்வார்.&amp;nbsp; சில பள்ளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதுண்டு, பேருந்து வசதிகளும் சொல்லிக் கொள்ளும் வகையில் இருக்காது, புற நோயாளிகள் பிரிவினைப் பார்த்து விட்டு பள்ளிக்குச் செல்வார் மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பகுதிகளிலும் செய்திருந்தாலும் திண்டுக்கல்லில் செய்தது மிகவும் திட்டமிட்டு ஒரு குழந்தையைக் கூட தவற விடாவண்ணம் மிக அழகாகச் செய்து முடிக்கப் பட்ட செயல் . 2,24,089 குழந்தைகளை பரிசோதனை செய்ததில்&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;495 குழந்தைகள் பிறவி இருதயக் கோளாறு&lt;/b&gt;களால் பாதிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பரிசோதனையில் முடிவில் கண்டறியப் பட்ட குழந்தைகள் அனைவரையும் தகுந்த மேல் பரிசோதனைக்கு அனுப்பி அறுவைச் சிகிச்சை தேவைப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இளஞ்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம் மூலமாகவும் விடுபட்ட சில குழந்தைகளுக்கு கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாகவும் சிறிதும் செலவில்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுவிட்டன.&amp;nbsp; மருத்துவ சிகிச்சை மட்டும் தேவைப் படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் தொடர் சிகிச்சை தரப் பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திலும்&amp;nbsp; ஆரம்ப சுகாதார நிலைய அளவிலும் வட்டார அளவிலலும் இந்தக் குழந்தைகளின் உடல் நிலை ப் பற்றிய தகவலகள் விவாதிக்கப் படுகின்றன. களப் பணியாளர்கள் அந்தக் குழந்தைகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது சிறப்புக் கவனத்தினை அந்தக் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் எந்தத் தொந்தரவு ஏற்பட்டாலும் தொலைபேசி வழியிலும், நேரடியாகவும்&amp;nbsp; அந்தக் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை எளிதில் அணுகும் வகையில் வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறது,. இந்த வசதியாகப் பட்டது தமிழக அளவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசதிகளை மிகத் துல்லியமாக செய்து வருகின்ற திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தினைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுதல்களை தெரிவியுங்களேன்.&amp;nbsp; தமிழக சுகாதார அமைப்பின் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்ட மலரில் திண்டுக்கல் துணை இயக்குநரின் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் மேலே தரப் பட்டுள்ளது. அந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவரது கட்டுரை முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_-_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_-_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/"&gt;தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-4176024700146145925?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/4176024700146145925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=4176024700146145925' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/4176024700146145925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/4176024700146145925'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/04/blog-post_30.html' title='கூட்டு உழைப்பு  -  இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9uDCX15y2I/AAAAAAAAAV0/0WpZExwmGyQ/s72-c/100_0751.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-7813487628330690640</id><published>2010-04-24T11:54:00.000-07:00</published><updated>2010-04-24T12:08:07.223-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>கருத்தரங்குத் துளிகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9Mcw0430YI/AAAAAAAAAVc/NhdvQzKiHP8/s1600/100_0653.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9Mcw0430YI/AAAAAAAAAVc/NhdvQzKiHP8/s320/100_0653.jpg" /&gt;&lt;span id="goog_897949602"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_897949603"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9M8Ixlm_4I/AAAAAAAAAVs/tLIHMfV1Fw8/s1600/100_0676.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9M8Ixlm_4I/AAAAAAAAAVs/tLIHMfV1Fw8/s320/100_0676.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9M7hNnTr8I/AAAAAAAAAVk/iQEWU_fm9c8/s1600/100_0675.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9M7hNnTr8I/AAAAAAAAAVk/iQEWU_fm9c8/s320/100_0675.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஏபரல்9 மற்றும் 10 தினங்களில் ஏலகிரியில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்களில் சில காட்சிகள். தொடர்புடைய &lt;a href="http://ruraldoctors.blogspot.com/2010/04/blog-post.html"&gt;இடுகை இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இடுகைகள் தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Anubavam/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-7813487628330690640?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/7813487628330690640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=7813487628330690640' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/7813487628330690640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/7813487628330690640'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/04/blog-post_24.html' title='கருத்தரங்குத் துளிகள்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/S9Mcw0430YI/AAAAAAAAAVc/NhdvQzKiHP8/s72-c/100_0653.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-232179773322081225</id><published>2010-04-22T13:10:00.000-07:00</published><updated>2010-04-22T13:10:26.144-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மருத்துவரை மணந்து கொள்ள பத்துக் காரணங்கள்</title><content type='html'>ஒரு மருத்துவரை மணந்து கொள்ள அருமையான சில காரணங்கள்&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.எப்போதும் கல்யாணத்துக்குச் செல்வதுபோன்ற ஆடைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள். சம்பாதிக்கிறார்களோ இல்லையோ பணக்காரவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.உங்களின் சுதந்திரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எப்போதும் வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருப்பார்கள்.&amp;nbsp; நீங்கள் நிம்மதியாக எந்தவித பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.மனித உடல் பற்றி நன்கு தெரிந்துவைத்திருப்பார்கள். உடலில் எது,ஏன்,எப்படி போன்ற கேள்விக்கெல்லாம் நல்ல பதில் வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4.. நீங்கள் என்ன திட்டினாலும் அமைதியாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.&lt;br /&gt;எப்போதும் ஏதாவது ஒரு வித்தியாசமான கதை வைத்திருப்பார்கள்&lt;br /&gt;5. தேவைப்பட்டால் இரவு நேரங்களிலும் உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;6.உங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் இலவச ஆலோசனை கிடைக்கும். அதே போல் சாம்பிள் மருந்துகளும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;7.எந்தவிதக் கஷ்டமான செய்தியையும் கண்ணாடியைத் துடைப்பதன் மூலம் மென்மையாகச் சொல்லிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8.ஊரில் உள்ள கடைகளிலெல்லாம் உங்களுக்கு பொருட்களை இலவச டோர்டெலிவரி செய்வார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;9.சொந்தக் காரர்களின் விசேசங்களுக்குத் தனியாகச் சென்றாலும் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10. விடுப்பு எடுப்பதானால் எந்தக் கட்டணமும் இல்லாமல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளமுடியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Nagaichchuvai/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;தமீழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-232179773322081225?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/232179773322081225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=232179773322081225' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/232179773322081225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/232179773322081225'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/10/blog-post_20.html' title='மருத்துவரை மணந்து கொள்ள பத்துக் காரணங்கள்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-3893593079385230110</id><published>2010-04-15T09:13:00.000-07:00</published><updated>2010-04-15T09:22:15.503-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>தமிழகத்தில் முதன் முறையாக..,</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c3yVQofyI/AAAAAAAAAU8/sTFNxdsKaXo/s1600/Picture+008.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c3yVQofyI/AAAAAAAAAU8/sTFNxdsKaXo/s320/Picture+008.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c4JsE82EI/AAAAAAAAAVE/AZdFHh9WgSo/s1600/100_0679.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c4JsE82EI/AAAAAAAAAVE/AZdFHh9WgSo/s320/100_0679.jpg" /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;&lt;a href="http://2.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c4tVXLgBI/AAAAAAAAAVU/ucCCbmgX1Fc/s1600/100_0683.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c4tVXLgBI/AAAAAAAAAVU/ucCCbmgX1Fc/s640/100_0683.jpg" width="480" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c4fcNgCjI/AAAAAAAAAVM/E1qwiWbCZps/s1600/100_0680.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c4fcNgCjI/AAAAAAAAAVM/E1qwiWbCZps/s640/100_0680.jpg" width="480" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&amp;nbsp;தமிழ் நாடு சுகாதார அமைப்பின் சார்பில் ஏலகிரி யில்&amp;nbsp; ஏப்ரல் 9, 10 ல் நடைபெற்ற கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட சில நிகழ்வுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபக காலத்தில் நிகழ்த்தப் பட்ட சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இங்கு விவாதிக்கப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அந்த நிகழ்வுகளின் சுருக்கங்கள் சில புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தரங்கு மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களுக்கும் அந்தசாதனைகள் விஸ்தரிப்பு செய்வது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.&amp;nbsp; படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்திப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Anubavam/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95--/"&gt;தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கு பற்றிய இடுகைகள் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-3893593079385230110?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/3893593079385230110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=3893593079385230110' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3893593079385230110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3893593079385230110'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/04/blog-post.html' title='தமிழகத்தில் முதன் முறையாக..,'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S8c3yVQofyI/AAAAAAAAAU8/sTFNxdsKaXo/s72-c/Picture+008.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-7370830926769073936</id><published>2010-03-29T18:25:00.000-07:00</published><updated>2010-03-29T18:25:03.680-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அய்யய்யோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.ஆ.சு.நி. குழந்தை'/><title type='text'>குழந்தையும் குலதெய்வமும்</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;ஒரு சுபயோக சுபதினத்தில் முருகனின் பொற்பாதத்தில் அமைந்துள்ள அ.ஆ.சு.நி.இல்  பிறந்த ஒரு சுட்டிக்குழந்தையின் முதல் நாள் வாழ்க்கையிது. கலாச்சாரமும் தெய்வபக்தியும் நிறைந்த தந்தையும், பதிபக்தி நிறைந்த தாயும், மண்ணின் மணம் நிறைந்த தாத்தா, பாட்டியும் வாய்க்கப்பட்டவன் இவன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைபிறந்த உடன் தாயின் அருகில் குழந்தையை கிடத்திவிட்டு செவிலியர் அடுத்த பிணியாளரை பார்க்கப் போன சைக்கிள் சந்தில் நடந்த கதை.&lt;br /&gt;ஐந்து நிமிடம் கழித்து வந்த செவிலியர் தாயை பரிசோதித்தார். அடுத்து சேயை..............  ஐயோ, சேயைக்காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி பரபரப்பானது. ஒரு கிராமத்தில், ஆஸ்பத்திரியில் அதுவும் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை காணவில்லை என்றால் நினைத்துப்பாருங்கள். அபூர்வ சகோதரர்கள் மனோரமா ஆச்சியிலிருந்து  சூரிய வம்சம் சரத்குமார் வரை அனைவரும் ஆஜர்.&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;பலபல வதந்திகள். ஆஸ்பத்திரி ஊழியர் விற்றுவிட்டார் என்று ஒரு கூட்டம். பில்லி சூனியக் காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஒரு கூட்டம்.ஆண்குழந்தை அல்லவா! பங்காளிகள் சண்டையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.ஆ.சு.நி.ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றார்கள். போலிசுக்கு தகவல் சென்றது.  விசாரணையும் தொடர்ந்தது.&lt;/div&gt;நமது மனோரமா பாட்டி மீண்டும் டென்சன் ஏற்றினார். அய்யய்யோ, அய்யோ, இப்பத்தான் வந்துட்டுப்போனானே, அப்பக்காரன், அவன் திரும்பி வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். அய்யய்யோ, அய்யோ.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பரபரப்பு பரபரபரபரப்பானது.  குழந்தையின் தாத்தா பேச ஆரம்பித்தார். மாப்பிள்ளை வந்திட்டாரா அவர கூப்பிடுங்கப்பா, எங்க போனார் இந்த நேரத்தில. மாப்பிள்ளை(குழந்தையின் தந்தை)யின் நண்பர்களுக்கு தகவல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;சல்லடை போட்டு தேட ஆரம்பித்து கூட்டி வந்தனர்.&lt;br /&gt;அவர் வந்தார் அவருடைய குழந்தையோடு..     முழு போதையில் இருந்த அவர் கூறினார். &lt;span style="font-weight: bold;"&gt;வாரிசு வந்திரிச்சில்ல..... குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்தோம்..............................&lt;/span&gt;பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-7370830926769073936?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/7370830926769073936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=7370830926769073936' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/7370830926769073936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/7370830926769073936'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2008/10/blog-post_20.html' title='குழந்தையும் குலதெய்வமும்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-8736348264274386459</id><published>2010-03-07T17:54:00.000-08:00</published><updated>2010-03-07T18:07:46.987-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புற்றுநோய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1</title><content type='html'>&lt;span class="txt-subtopic"&gt;                    &lt;/span&gt;                   &lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;                        &lt;td class="tm-text-main" valign="top"&gt;&lt;div align="justify"&gt;&lt;div align="left"&gt;மார்பகம் என்றால் என்ன?&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;img align="left" height="198" src="http://www.cgh.com.sg/library/images/tamil/breast%20anatomyLab.JPG" width="193" /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஒவ்வொரு                              மார்பகமும் லோப்ஸ் (&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;lobes&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;)                              எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு                              சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;lobules&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;)                              எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும்                              சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய                              மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப்                              பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.                              இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா                              (&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;areole&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;)                              எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில்                              ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள&lt;span style="font-weight: bold;"&gt;                              இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன.&lt;/span&gt;                              மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின்                              அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை                              மறைக்கின்றன.&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;img align="left" height="198" src="http://www.cgh.com.sg/library/images/tamil/lymphaticsLab.JPG" width="198" /&gt;                              ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;lymph&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;)                              எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும்                              கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள                              லிம்ப் நோட்ஸ் (&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;Nodes&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;                              )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப்                              நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை                              எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய                              லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td rowspan="7" style="vertical-align: top;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr style="color: #990000; font-weight: bold;"&gt;                        &lt;td class="tm-tb-style-section" valign="top"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மார்பக                          புற்று நோய் என்றால் என்ன? &lt;/span&gt;&lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr&gt;                        &lt;td class="tm-text-main" valign="top"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில செல்கள்                            அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக்                            காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப்                            பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;                            ஆக்கிரமிக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr style="color: #cc0000; font-weight: bold;"&gt;                        &lt;td class="tm-tb-style-section" valign="top"&gt;மார்பக புற்று                          நோயின் அறிகுறிகள் என்ன? &lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr&gt;                        &lt;td class="tm-text-main" valign="top"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது.                            மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும்                            அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட                            அறிகுறிகள் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ                            வேறு திரவமோ கசியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம்,                            முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல்,                            மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக்                            கொள்ளும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால்                            உடஉனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="1" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;                              &lt;td colspan="2"&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;img height="173" src="http://www.cgh.com.sg/library/images/tamil/lump.JPG" width="185" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;                             &lt;td colspan="2"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;img height="183" src="http://www.cgh.com.sg/library/images/tamil/changeshape.JPG" width="198" /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;                           &lt;/tr&gt;&lt;tr&gt;                              &lt;td&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;img height="171" src="http://www.cgh.com.sg/library/images/tamil/nipple%20dischargeLab.JPG" width="184" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;                             &lt;td colspan="3"&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;img height="172" src="http://www.cgh.com.sg/library/images/tamil/colourfeel.JPG" width="186" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;                           &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="4" cellspacing="2"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;                             &lt;td&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;img height="170" src="http://www.cgh.com.sg/library/images/tamil/retraction.JPG" width="184" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;                           &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr&gt;                        &lt;td class="tm-tb-style-section" valign="top"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;எவ்வாறு                          மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr&gt;                        &lt;td class="tm-text-main" valign="top"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;மருத்துவ வரலாறு:- &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா                            என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில்                            யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா                            என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள்,                            உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம்                            கேட்பார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #009900;"&gt;மார்பகக் கட்டியைத் தொட்டுப்                            பார்த்தல்:-&lt;/span&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத்                            தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம்,                            அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக்                            கண்டறிவார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #009900;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;மம்மோ கிராம் (&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;&lt;b&gt;mammo                            gram&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச்                            செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை,                            அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை                            பயன்மிக்க மார்பகத்தை &lt;span style="color: #cc0000; font-weight: bold;"&gt;எக்ஸ்ரே &lt;/span&gt;பிடிக்கும் தொழில் நுட்பமாகும்                            இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக                            அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும்.                            உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம்                            உங்கள் மருத்துவருக்கு அளிக்கம். மம்மோ கிராமில் ஏதேனும்                            ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும்                            மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #009900;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;அதிரொலி (&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;&lt;b&gt;Ultra                            sound&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன்                            கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின்                            கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா                            என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச்                            செய்யலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #009900;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;நீடில் பயோப்சி (&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="txt-main"&gt;&lt;b&gt;Needle                            Biopsy&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;b&gt;)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால்                            உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து                            நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா                            இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை                            கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2008/12/2.html"&gt;மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul class="posts"&gt;&lt;li&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2008/12/4.html"&gt;மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2008/12/4.html"&gt;மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;நன்றி:-&lt;a href="http://www.cgh.com.sg/index.asp"&gt; CHANGI GENERAL HOSPITAL&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மீள் பதிவு, மிக ஆரம்ப கட்டத்தில் நான் இட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தமிழீஷில் இன்றுதான் சேர்த்துள்ளேன். எனவே தமிழீஷில் வாக்களிக்க &lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_-1/"&gt;இங்கு அழுத்துங்கள்.&lt;/a&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தமிழ்மணத்தில் வாக்களிக்க &lt;a href="http://tamilmanam.net/rpostrating.php?s=P&amp;amp;i=495846"&gt;இங்கு அழுத்துங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-8736348264274386459?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/8736348264274386459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=8736348264274386459' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/8736348264274386459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/8736348264274386459'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2008/12/1.html' title='மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-7873821873998072797</id><published>2010-03-02T11:51:00.000-08:00</published><updated>2010-03-02T11:51:00.383-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆரம்ப சுகாதார நிலையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைத்தளம்'/><title type='text'>நீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றீர்கள்</title><content type='html'>சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆரம்ப சுகாதார நிலையங்களின் தளங்களை பார்க்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thogamalaiphc.blogspot.com/"&gt;தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்&lt;/a&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;a href="http://phcperungattur.blogspot.com/"&gt;பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்&lt;/a&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2008/12/blog-post.html"&gt;அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடைபெறுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a rel="nofollow" href="http://www.hindu.com/2008/04/24/stories/2008042458360300.htm"&gt;பத்திரிகை செய்தி 1 : மதுரை&lt;/a&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;a rel="nofollow" href="http://www.hindu.com/2008/11/16/stories/2008111660320300.htm"&gt;பத்திரிகை செய்தி 1 : திருச்சி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-7873821873998072797?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/7873821873998072797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=7873821873998072797' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/7873821873998072797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/7873821873998072797'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/03/blog-post.html' title='நீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றீர்கள்'/><author><name>புருனோ Bruno</name><uri>http://www.blogger.com/profile/02687753792332596379</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_nogvZXOC8PU/SZgl6DV6SaI/AAAAAAAACgk/Xi7B95BUnAE/S220/doctor_author.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-2384418928515118530</id><published>2010-02-24T11:45:00.000-08:00</published><updated>2010-02-24T11:47:17.388-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துடியலூர்'/><title type='text'>அடடே' அரசு மருத்துவமனை! - துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையம்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: 'Times New Roman'; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; font-size: medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,sans-serif; font-size: 13px;"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="margin: 0px; font-family: arial,sans-serif;"&gt;அடடே' அரசு மருத்துவமனை!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="margin: 0px; font-family: arial,sans-serif;" height="5"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="margin: 0px; font-family: arial,sans-serif;" height="25"&gt;அசுத்தம் இல்லை... அமுக்கல் இல்லை...&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="margin: 0px; font-family: arial,sans-serif;" bgcolor="#990000"&gt;&lt;img src="http://www.vikatan.com/jv/jvstyles/Shared_files/jv_images/bits_verline.jpg" height="1" width="1" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="margin: 0px; font-family: arial,sans-serif;" height="10"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" height="400" width="96%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="margin: 0px; font-family: arial,sans-serif;" valign="top"&gt;&lt;p&gt;&lt;b&gt;'இ&lt;/b&gt;து உங்கள் மருத்துவமனை. சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்...' - அரசு மருத்துவமனை சுவர்களில் வழக்கமாகத் தென்படும் வாசகம் இது! இதை நிஜமாகவே படுசீரியஸாகப் பின்பற்றும் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவை மாவட்டம் துடியலூரில் இருப்பது சந்தோஷமான விஷயம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ஆரம்ப சுகாதர நிலையம்தான், தமிழகத்திலேயே 'தி பெஸ்ட்' என அடித்துச் சொல்லுகிறார்கள் சுகாதாரத் துறையினர். சமீபத்தில், இந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்துச் சென்ற சுகாதாரத் துறைச் செயலாளரான சுப்புராஜ், சுத்தம் மற்றும் பணியாளர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.vikatan.com/jv/2010/feb/28022010/p39a.jpg" height="295" width="585" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மருத்துவமனையில் பிரசவத்துக்காக அட்மிட் ஆகியுள்ள அம்பிகா என்ற&lt;/p&gt;&lt;table align="right" border="1" cellpadding="0" cellspacing="0" width="250"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="margin: 0px; font-family: arial,sans-serif;"&gt;&lt;div align="center"&gt;&lt;ins style="border-style: none; border-width: medium; margin: 0px; padding: 0px; width: 200px; min-height: 200px;"&gt;&lt;ins style="border-style: none; border-width: medium; margin: 0px; padding: 0px; display: block; width: 200px; min-height: 200px;"&gt;&lt;/ins&gt;&lt;/ins&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p&gt;பெண்மணியிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்களுக்கு வசதி, வாய்ப்பு எதுவும் இல்லீங்க. தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க முடியாது. இங்க நல்லா பிரசவம் பார்க்குறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையிலே என்னை தங்கமா பார்த்துக்குறாங்க சார். எதுக்குமே பணம் கேட்காத இந்த இடத்துக்கு கடவுளா பார்த்துதான் என்னைய அனுப்பியிருக்கான்!'' என்றார் நெகிழ்ச்சியோடு.&lt;/p&gt;&lt;p&gt;அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்று சுட்டிக்கட்டப்படும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலரான (பொறுப்பு) உமா மகேஸ்வரியை சந்தித்தோம்.&lt;/p&gt;&lt;p&gt;''இன்னிக்கு இருக்குற தலைமுறையில் சுத்தம், சுகாதாரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக் குறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறித்தானே ஆகணும்! துடியலூர் சுகாதார நிலையத்துல முந்தி குப்பையாத்தான் இருந்துச்சு. அந்த ஏரியாவையே மாத்திக்காட்டணும்னு முடிவு பண்ணேன். போன வருஷம் அந்த சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கி இருந்த 1.75 லட்சம் ரூபாயை வெச்சுக்கிட்டு,&lt;img src="http://www.vikatan.com/jv/2010/feb/28022010/p39.jpg" align="left" height="300" width="112" /&gt;உள்கட்டமைப்புகளை முழுசா மாத்தி அமைக்குற வேலையை ஆரம்பிச்சோம். இதைப் பாத்துட்டு, 'சூப்பர்'னு பாராட்டுன பொது சுகாதாரத் துறை உயரதிகாரிங்க, தேவையான அளவுக்கு பணம் ஒதுக்கீடு பண்ணினாங்க.&lt;/p&gt;&lt;p&gt;டாக்டர்கிட்ட, நோயாளிங்க மனம்விட்டு ரிலாக்ஸா பேசுறதுக்காக, தனியார் மருத்துவமனையில கேபின் அமைச்சிருப்பாங்க. அதுமாதிரி, எங்க டாக்டர்களுக்கும் தனித்தனி கேபின் அமைச்சுக் கொடுத்தோம். மருந்து, மாத்திரைகளை தனித்தனியா பிரிச்சு வைக்குறதுக்காக பார்மஸியையும் மேம்படுத்தினோம்.&lt;/p&gt;&lt;p&gt;இங்கே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பிரசவத்துக்கு அதிகளவுல வர்றாங்க. அவங்க கொண்டு வர்ற மாற்றுத் துணிகளைப் பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கு இடமே இல்ல. அதுக்காக தனித்தனி லாக்கர் வசதி செஞ்சு கொடுத்தோம். ஏழைப் பெண்களால கைக்குழந்தைக்கு போட்டுவிடுறதுக்கு டிரஸ் வாங்ககூட முடியாத நிலைமை இருக்கு. ரொம்பப் பேரோட வீடுகளோட நிலைமையும் மோசமா இருக்கு. அதனால, எங்க ஆரம்ப சுகாதார நிலையத்துல ஆண் குழந்தை பொறந்தா நீல நிறத்துல இருக்குற மெத்தையும் , பெண் குழந்தைன்னா பிங்க் கலர் மெத்தையும் இலவசமா கொடுக்குறோம். அந்த மெத்தைக்குள்ளே ஒரு செட் துணியும் இருக்கும். அந்த பச்சிளம் குழந்தைகளுக்காக கரூர்ல இருந்து ஆர்டர் பண்ணி மெத்தையை வாங்கிக் கொடுக்குறோம்.&lt;/p&gt;&lt;p&gt;பெண்கள் கருவுற்ற 25 வாரம் முதல் 30 வாரத்துக்குள்ள ஸ்கேன் செஞ்சு பாத்துடுறது நல்லது. அப்போத்தான் குழந்தை என்ன நிலையில வயித்துக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். எங்ககிட்ட இருக்குறது 'ரெசல்யூஷன்' குறைவான ஸ்கேன் இயந்திரம். இதுல அத்தனை துல்லியமான ரிப்போர்ட் கிடைக்காது. அதுக்காக கோவை ஆர்.எஸ்.புரத்துல இருக்குற ஒரு தனியார் ஸ்கேன் சென்டர்ல உதவி கேட்டோம். அவங்களும் தயங்காம இலவசமா ஸ்கேன் எடுத்துக் கொடுக்குறாங்க. இதுவரைக்கும் ஆயிரத்து 300 ஸ்கேன் எடுத்துக்&lt;img src="http://www.vikatan.com/jv/2010/feb/28022010/p38a.jpg" align="right" height="159" width="128" /&gt;கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். அதோட மதிப்பு மட்டும் 14 லட்சம் ரூபாய். இந்த மாதிரி நல்லவங்க உதவியும் சேர்ந்திருப்பதால்தான், தரமான சிகிச்சையை ஏழைகளுக்கும் கொடுக்க முடியுது.&lt;/p&gt;&lt;p&gt;வாரந்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்கோம். குழந்தைகளைக் கொண்டு வர்ற பெற்றோருக்கு, தடுப்பூசி போடுற மையத்துல உட்கார்றதுக்குக்கூட இடவசதி இல்லாம இருந்துச்சு. அந்த இடத்துல இப்போ 30 பேரு உட்கார்ற அளவுக்கு இட வசதியை உருவாக்கிட்டோம். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் புறநோயாளிகள் 400 பேருக்கு மேல வர்றாங்க. அவங்க யாருமே வரிசையா வராததால, ஒரே தள்ளுமுள்ளு நிலைமை இருந்துச்சு. அந்தப் பிரச்னையை சரிசெய்யுறதுக்காக டோக்கன் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கோம். புற நோயாளிகள் வந்தா, அவங்க கையில டோக்கனை கொடுத்துடுவோம். டோக்கன் நம்பரைக் கூப்பிட்டா மட்டும் டாக்டரைப் பார்க்குறதுக்கு அவங்க உள்ளே போவாங்க. இந்த முறையால தள்ளுமுள்ளு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைச்சது.&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.vikatan.com/jv/2010/feb/28022010/p38.jpg" height="268" width="384" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தனியார் மருத்துவமனையில வேலைபார்க்குற நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருப்பாங்க. அதுமாதிரி, எங்களோட நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருக்கோம். தனியார் மருத்துவமனைக்கு நிகரா உள்கட்டமைப்பு வசதியை செய்யுறதுக்கு 4.50 லட்சம் ரூபாய்தான் செலவானது. சிசேரியன் மூலமா பிரசவம் பார்க்குறதுக்கு தேவையான ஆபரேஷன் தியேட்டர் மட்டும் இங்க இல்ல. இப்போ, அதுக்கும் நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. கிராமங்கள்ல இருக்குற பெண்களுக்கு நல்ல மருத்துவ வசதியைக் கொடுக்கணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம். நல்ல உள்ளங்களோட கரங்கள் எங்களோட இணைஞ்சா, கிராமப்புறங்கள்ல இன்னும் ஏராளமா மருத்துவ வசதியை எங்களால செஞ்சு கொடுக்க முடியும்!'' என்றார் நம்பிக்கையுடன்.&lt;/p&gt;&lt;p&gt;நல்ல உதாரணங்கள் எளிதில் பின்பற்றக் கூடியவை. ஆனால், அவற்றைச் செயல்படுத்த நல்ல மனிதர்களும் வேண்டுமே&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;--&lt;span class="Apple-converted-space"&gt;&lt;br /&gt;நன்றி : ஜூனியர் விகடன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-2384418928515118530?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/2384418928515118530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=2384418928515118530' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2384418928515118530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2384418928515118530'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_24.html' title='அடடே&apos; அரசு மருத்துவமனை! - துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையம்'/><author><name>புருனோ Bruno</name><uri>http://www.blogger.com/profile/02687753792332596379</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_nogvZXOC8PU/SZgl6DV6SaI/AAAAAAAACgk/Xi7B95BUnAE/S220/doctor_author.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-1776109631966025326</id><published>2010-02-23T10:37:00.000-08:00</published><updated>2010-02-23T10:45:28.522-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='AIPPG'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please</title><content type='html'>அகில இந்திய மருத்துவ மேல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தங்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்ய கலந்தாய்வு 23ம் தேதி ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கால அட்டவணை &lt;a href="http://www.targetpg.in/2010/02/23/aipg/aippg-schedule-for-1st-round-of-pg-counseling-aipg-2010-all-india-pg/1428?utm_source=feedburner&amp;amp;utm_medium=feed&amp;amp;utm_campaign=Feed%3A+TargetPG+%28Target+Your+PG+Seat%29"&gt;காண இங்கே செல்லுங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சில குறிப்புகள் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;b&gt;SC/ST/PH candidates should report 3 counseling days in  advance of their scheduled date of &lt;/b&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;b&gt;counseling&lt;/b&gt; but not before the date of commencing of  counseling. Who have reported in advance may or may not get the seat  allotted on the same day. If they do not get the seats allotted on the  same day, they will be allotted the seats on the following day or dates  or as mentioned in the schedule. Hence, they should make arrangements  atleast for 2-3 days stay in the city of the venue.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;b&gt;If SC, ST &amp;amp; PH candidates fail to report in advance,  he/she will be marked absent and will not be considered for the  counseling even on the specified date as mentioned in the counseling  schedule&lt;/b&gt;.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div align="left"&gt;இவ்வாறு சில நாட்களுக்கு முன்பே வந்திருந்து தனது வருகையை உறுதி படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஒருவேளை சாதிச் சான்றிதழை உறுதி படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் ஒருமணிநேரமோ அல்லது அரைநாளோ முன்னால் வரச் சொன்னால் போதாதா?&amp;nbsp;&amp;nbsp; அந்தச் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் அந்த நபர் தனது எம்.பி.பி.எஸ் படித்து இருக்கிறார். தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடிப்பதற்கு முன் சாதிச் சான்றிதழில் மெய்தன்மையை உறுதிபடுத்த சில நடவடிக்கைகள் எடுப்பார்கள். அது அரசு ஊழியர்களின் சாதிச் சான்றிதழ் மெய்பித்தல் அளவு உறுதித் தன்மை வாய்ந்தது. அது மாணவர்களாக இருக்கும்போதே தமிழக அரசு உறுதி படுத்திவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;PH மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை ஏனோ..,?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடைமுறை துவக்கம் எப்படி, எவ்வாறு ஆரம்பித்தது என்பதை தெரிந்த யாராவது சொல்லுங்கள். அடிப்படைக் காரணம் இருந்தால் சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Anubavam/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_please/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-1776109631966025326?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/1776109631966025326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=1776109631966025326' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1776109631966025326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1776109631966025326'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/please.html' title='ஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-2822348214705162623</id><published>2010-02-18T18:26:00.000-08:00</published><updated>2010-02-19T11:14:50.947-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மாமன் மகள்  சிறுநீரோடு......,</title><content type='html'>நாட்டு மருத்துவச்சி:&lt;br /&gt;&lt;br /&gt;வயதுப் பெண் மயங்கிவிழுந்தால்&amp;nbsp; நாடி பிடித்துப்பார்ப்பார். அவருக்கு இரட்டை நாடி இருப்பதாகவும் எனவே கர்ப்பமாக இருப்பதாக கூறுவார். இது பல திரைப்படங்களில் வரும் காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைப்பர் டைனமிக் பல்ஸ் கர்ப்ப காலத்தில் தோன்றுவது தான் ஆனால் அதற்கான பல காரணங்களில் கர்ப்பம் முக்கிய இடத்தில் கிடையாது.&amp;nbsp; ஆண்களுக்கும் அவ்வகை நாடித் துடிப்பு கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வு: சில மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போய் இருப்பதையும் வாந்தி மயக்கம் மற்றும் திருமணம் ( அது காந்தர்வ முறையாக கூட இருக்கலாம்) பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு குத்து மதிப்பாய் கொடுக்கும் வாக்கியம் அது&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில மருத்துவரை அனுகினால்&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்று கேள்விகள் கேட்டுவிட்டு&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பம் என்றால் அதற்குரிய அட்டைப- சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்வார்&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், சர்க்கரை மற்றும் நீரில் உப்பு சர்க்கரை பரிசோதனைகள் செய்யச் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கர்ப்பம் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும். தேவையில்லாமல் கர்ப்பம் என்பதை சொல்லி மனதை காயப் படுத்திவிடக்கூடாது. கர்ப்பம் என்றால் ஆரோக்கியமாக குழந்தை வளர வழிவகைகளை ஆயாயும் அவசியத்தை உணர்ந்தவராக இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பம் இல்லாத மயக்கம் என்றால்&amp;nbsp;&amp;nbsp; மயக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்தே தீரவேண்டும் என்ற கட்டாயங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் பரிசோதனைகள் அவசியமாகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில்&lt;br /&gt;இருதயப் படம் எடுக்கச் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு தைராய்டு பரிசோதனைச் செய்யச் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் கிராம மக்களின் மனதில் செலவு வைக்கும் நபராக நினைவில் பதிக்கப் பட்டுவிடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;========================================================&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் ஏதாவது அரிப்பு, தடிப்பு ஏற்பட்டால்&amp;nbsp; எம்பிபிஎஸ் மருத்துவர் , ஊசி மாத்திரைகள் போடுவார். பல் நேரங்களில் சரி ஆகிவிடும். சில நேரங்களில் அது மீண்டும் மீண்டும் தொடர் அரிப்பாக மாறிவிடுவது உண்டு.&amp;nbsp; அதற்கு சிறப்பு மருத்துவரின் பார்வை, மற்றும் பல ரத்தப் பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார்..&lt;br /&gt;&lt;br /&gt;கிராம மருத்துவரிடன் சென்றால்&amp;nbsp;&amp;nbsp; மிகச் சுலபமான மருத்துவம் சொல்வார். மாமன் மகளின் ( பெண்களுக்கு மாமன் மகனுடயது) சிறுநீரைப் பிடித்து&amp;nbsp; அதில் அடுப்புச் சாம்பலை பூசி விட பெரும்பாலும் திரும்ப வராது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வது. அரிப்பு பெரும்பாலும் ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி வகையறாகவே அமையும். தீவிர பக்க விளைவாக இருக்கும் வாய்ப்பும் மறுக்க இயலாது&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பது:-&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வாமை மற்றும் தீவிர எதிர்விளைவு ஆகியவையின் போது சுரக்கும் சுரப்புகள் தானியங்கி மண்டலம் மூலம் நடக்கின்றன.&amp;nbsp; அதனால் மருந்துகள் சாப்பிட்டாலும்கூட அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதாக நினைத்தால் இருப்படு போலவே தென்படும்&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பூஜையின்போது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் அதுதான் நினைவுக்கு வரும் அல்லவா அதுபோல. பல நாட்டுவைத்தியர்களும் மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்று சொல்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அரிப்பு போல எரிச்சல் போல இருக்கும் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற மாமன் மகளின் சிறுநிரைத் தடவுதல் என்பதில் உள்ளூர வெறுத்து அரிப்பே இல்லை என்ற உள்மனநிலை எடுக்கப் பட்டு அரிப்பு குணமடைந்துவிடும். மற்ற தீவிர வகை எரிச்சல் அரிப்பு போன்றவை இவ்வாறு குணமடைவது இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;=================================================================== &lt;br /&gt;ஒரு அடி குழல் ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நுனி நோயாளியின் வாயை ஒட்டி,&amp;nbsp; மறுநுணி கிராமத்து ஹீரோவின் வாயில்&amp;nbsp; சில மந்திரங்கள் ஒரு உறுஞ்சு&lt;br /&gt;&lt;br /&gt;குழாயிலிரூந்து தக்காளித் தோல் முதல்&amp;nbsp; குரங்கு குடல் வரை ஏதாவது வரும். அதன் காரணமாகவே வயிற்று வலி , இனிமேல் வயிற்று வலி இருக்காது என்று உறுதி கொடுக்கப் பட்டு அனுப்பப் படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் பிண்ணனி:&amp;nbsp; உணவுக்குழலில் தொடர்ச்சியாக இடம் பெற்றிருப்பது இரைப்பை.&amp;nbsp; இரைப்பையிலிருந்து ஒரு பொருள் திரும்பவும் உணவுக்குழாய்க்கு வர மிகக் கடுமையான அழுத்தம் இரைப்பையிலிருந்து கொடுக்கப் பட வேண்டும். உதட்டை ஒட்டி லேசாக உறிஞ்சினால் எதுவும் வர இயலாது.&amp;nbsp; இது&amp;nbsp; முழுக்க முழுக்க நடைமுறையில் சாத்தியமில்லாதது.&amp;nbsp; ஆனால் எப்படி எடுக்கிறார்கள் என்பது அறிய வேண்டுமானால் முப்பது நாட்களில் மேஜிக் புத்தகம் வாங்கிப் படியுங்கள். அந்த அரிய பொக்கிஷம் அனைத்து மாரியம்மன் கோவில் திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளி குணமடைய காரணம்.: பொதுவாக வயிற்று வலிக்கு நோய் தொற்றும் வயிற்றுப் புண் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவ ஆகாரமும் சில நாள் உணவுக் கட்டுப் பாடும் இது போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை அளிக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே எம்பிபிஸ் மருத்துவர் என்றால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப் படும் வியாதிகள் அல்லது தொடர்சிகிச்சை செய்யும் வியாதிகள் இல்லை என்பதை&amp;nbsp; முதலிலேயே உறுதி படுத்தும் கடமை இருக்கிறது. ( நகர் பகுதியில் முதலிலேயே சொல்லவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லும் காட்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கிராமத்தில் கட்டைப் பஞ்சாயத்து ).&lt;br /&gt;&lt;br /&gt;எனவே&amp;nbsp; அவர் சில நாள் மருத்துவ சிகிச்சையில் கட்டுப்படவில்லை என்றால் அவர் ஸ்கேன் முதலான பரிசோதனைகள் செய்யச் சொல்வார். கிராம வாசிக்கு அலைச்சலும், பணச் செலவும் ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே குழல் வைத்தியருக்கு அவரது வைத்தியமுறை பலிக்கவில்லை என்றால் பெரிய இக்கட்டு ஏதும் ஏற்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;================================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகை புரியவில்லை என்றால்&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_09.html"&gt;மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title"&gt;&amp;nbsp;&lt;span class="item-title"&gt;&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_6152.html" target="_self"&gt;கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;span class="item-date"&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title"&gt;&amp;nbsp;&lt;/h3&gt;இடுகைகளை படித்துவிடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Anubavam/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81------/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடுத்த பகுதி விரைவில் வெளிவரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-2822348214705162623?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/2822348214705162623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=2822348214705162623' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2822348214705162623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2822348214705162623'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_18.html' title='மாமன் மகள்  சிறுநீரோடு......,'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-6562952884767502879</id><published>2010-02-09T18:51:00.000-08:00</published><updated>2010-02-09T19:00:23.664-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சான்றிதல் பிரச்சனைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிமினல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?</title><content type='html'>எம்.பி.பி.எஸ் மருத்துவர் கிராமத்திற்குச் செல்லும்போது அவர் சந்திக்கக் கூடிய அடுத்த கட்ட பிரச்சனை சான்றிதழ்கள் வழங்குவது.&amp;nbsp; கடந்த சில ஆண்டுகள் அரசுப் பணிக்கு வந்த இளம் மருத்துவர்கள் கிராமத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். &lt;a href="http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_6152.html"&gt;முதல் பகுதி இங்கே&lt;/a&gt;.&amp;nbsp; அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்னும்போது அவருக்கு உதவியாக எப்படியும் சிலர் அங்கே இருப்பார்கள். சமாளிக்க முடியாமல் போகும்போது காவல்துறையை உடனடியாக அழைத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனையில் பிரச்சனை செய்தால் கிடைக்கக்கூடிய தண்டனைகள் பற்றி அரசல்புரசலாக தெரியும் என்பதால் பிரச்சனை செய்பவர்கள் யாராவது சமாதானம் செய்யவந்தாலே அமைதியாகிச் சென்று விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியாக கிளினிக் கிராமத்தில் ஆரம்பித்தால் இந்த பிரச்சனைகளை அந்த ஒரே ஒரு மனிதர்( எம்.பி.பி.எஸ் மருத்துவர்) மட்டுமே&amp;nbsp; சந்தித்தாக வேண்டும். காவல்துறையினரை அழைக்க நினைத்தாலும் அதற்கு நேரம் கிடைக்காது.&amp;nbsp; எல்லாம் முடிந்த பின்னர் காவல்துறையை அழைப்பதற்கு கிளினிக்கை இழுத்து மூடிவிட்டு வேறிடம் சென்று விடலாம் அல்லது அரசுப் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக காலம் தள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சான்றிதழ்களில் விடுப்புச் சான்றிதழ்கள் பெரிய பிரச்ச்னையாக இருக்காது.&amp;nbsp;&amp;nbsp; பணிகளில் இருப்பவர் லேசான வயிற்று வலி என்று சொல்லிவிட்டு ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்று கேட்பார். பொதுவாக விடுப்பு வழங்கும் அலுவலர் விடுப்புவழங்க தயாராக இருப்பதால் இந்த சான்றிதல் அடிப்படையில் விடுப்பு வழங்கி விடுவதால் பெரும்பாலும் பிரச்சனை வராது. மாணவர்களும் அதே நிலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நோயாளியைப் பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் வழங்கி தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த சான்றிதழ்கள் பற்றி பிறிதொரு இடுகையில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து மருத்துவர்களின் பிரச்சனைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.&amp;nbsp; பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்புச் சான்றிதழ்கள்: இவை பிரசவம் பார்த்த மருத்துவர் பதிவு செய்ய வேண்டியது அவரின் கடமை என்பதால் இது ஒரு பிரச்சனை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இறப்புச் சான்றிதல்:&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை மரணத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கும் பிறப்பு இறப்பு பதிவாளர் பதிந்து விட்டால் அவரே கொடுத்துவிடுவார். ஆனால் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தால், அல்லது இளம் வயதில் மரணம் அடைந்துவிட்டால் மருத்துவ சான்றிதழுடன் வந்தால் தான் உடனே கொடுப்பதாக சொல்லிவிடுவார். ( மருத்துவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பிறப்பு இறப்பு பதிவாளர் சந்திக்கும் பிரச்சனைகளும் சளைத்தவை அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளி இறந்தால் இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு உண்டு.&amp;nbsp; இதில் தவறான தகவல் கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால்&amp;nbsp; நோயாளியைப் பார்க்காமல் இறந்து போனவரை பற்றி அதுவும் அடக்கம் செய்யபின் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? ஆனால் நிர்பந்தம் கடுமையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நோயாளிகளை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மருத்துவர் பார்த்திருப்பார்.&amp;nbsp; மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்திருப்பார். அழைத்து சென்றிருந்தால்&amp;nbsp; நோயாளி பிழைத்திருக்கக் கூடும்.&amp;nbsp; ஆனால் நோயாளியை அழைத்துச் செல்ல சூலம் பார்த்து , கிழமை பார்த்து - திங்கள் பயணம் திரும்பாப் பயணம்- காலம் தாழ்த்த நோயாளி இறந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சான்றிதழ் கேட்டு நிற்பார்கள். மருத்துவ சான்றிதழில் உடனடிக் காரணம் என்று என்ன போட முடியும்? அந்த நேரத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்று மருத்துவரால யூகித்தத்தான் முடியுமா? நீங்கள்தானே நோயாளியைப் ( சில நிமிடங்கள்தான் பார்த்திருப்பார்) பார்த்திருக்குறீர்கள் .அதனால் கொடுத்தே தீர வேண்டும் என்று நிர்பந்தப் படுத்துவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: #e69138;"&gt;சில நேரங்களில் வெகு நாட்களாக படுத்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு குளிர்ந்த நீரால் குளிப்பாட்டுதல் நடக்கும். மிக்குளிர்ந்த நீர் தலைவழியாக வேகமாக ஊற்றப் படும்போது படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளி மரணம் அடைந்துவிடுவார்.&lt;/span&gt;( பிரேதப் பரிசோதனை செய்தால் இதை கண்டறிய முடியும்) &lt;b style="color: #cc0000;"&gt;இதில் தப்பி விட்டால்&amp;nbsp; நோயாளிக்கு நூறு ஆயுசாம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் அடக்கம் செய்து சில நாட்கள் கழித்து வந்து கேட்டால் என்ன செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் &lt;span style="color: #cc0000;"&gt;காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடியவர்களுக்கு கரும காரியங்களை முடித்துவிட்டு ஊரின் முக்கிய சில வெள்ளை வேட்டிகளுடன் இறந்து போனதாக பதிவு செய்யச்&lt;/span&gt; செல்லும்போது அவர் மருத்துவ சான்றிதழ் கேட்டு அனுப்பி விடுவார். (சொத்துப் பிரச்சனைகளுக்கு உதவும் ) இங்கு கிராமத்தில் கிளினிக் வைத்திருக்கும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்தான் மாட்டுவார். இது போன்ற பிரச்சனைகளில் சாம பேத தான தண்ட வழிகள் பிரயோகம் ஆவது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து ஆட்களிடம் அடிவாங்க&amp;nbsp; யார்தான் தயாராக இருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வயதுச் சான்றிதழ்&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;முதியோர் உதவித் தொகை மாநில அரசால் வழங்கப் பட்டு வருகிறது. வயதானவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தோடு&amp;nbsp; அவரது வாய்மொழியாகச் சொல்லும்&amp;nbsp; வயதும் உடல் தோற்றமும் ஒத்திருப்பதாக மருத்துவர் சான்றழித்தால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் சில புரோக்கர்கள் இருப்பார்கள். அறியாமையால் இருக்கும் மக்களிடம் அரசு அலுவலகங்களில் வேலைகளை முடித்துத் தருவதாகக் கூறி, சில நேரங்களில் முடித்தும் கொடுத்து காசு பார்த்துவருவார்கள். கிராம மக்களுக்கு நகரங்களில் சுற்றுவதற்கு இவரது உதவி மிகவும் அத்தியாவசியமாக இருக்கும்.&amp;nbsp; இவர்களில் சிலருக்கு பணத் தேவை என்று வந்து விட்டால்&amp;nbsp; அந்த ஊரில் உள்ள முதியவர்களுக்கு &amp;nbsp; விண்ணப்பங்களை வழங்கி விட்டு வயதுச் சான்றிதழ்களுக்காக மருத்துவரிடம் அனுப்பி விடுவார்கள் .&amp;nbsp;&amp;nbsp; அதில் தகுதி உள்ளவர்களுக்கு சில மாதங்கள் கழித்துவரும். சிலர் காத்திருப்பு பட்டியலுக்குச் செல்வார்கள். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருக்கும். ஆனால் புரோக்கருக்கு பணத்தேவை வரும்போதெல்லாம் விண்ணப்பங்கள் வழங்கப் படும்.&amp;nbsp; கையெழுத்திட்ட காரணத்தால் அந்த வயதானவர்கள் மருத்துவரிடம் வந்து திட்டிக் கொண்டே செல்வார்கள்.&amp;nbsp; மக்களின் அறியாமையே அயோக்கியர்களின் பலம். தினமும் திட்டு வாங்குவதற்கு பயந்து கொண்டே அந்த மருத்துவர் கிராமத்திலிருந்து எஸ்கேப்..,&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல பதினெட்டு வயது ஆகாத பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு&amp;nbsp; பதிவு செய்வதற்காகவும்.&amp;nbsp; அரசின் நலத்திட்டங்களில் உதவித் தொகை பெறுவதற்காகவும் பதினெட்டு வயது நிரம்பியதாக சான்று கேட்டும் மிரட்டல்களைச் சந்திக்க வேண்டி வரும்.&amp;nbsp; மருத்துவர் கொடுத்துவிட்டால் அவர் &lt;b style="background-color: #fff2cc;"&gt;மேல் மைனர் பெண் கடத்தலுக்கு உதவியது, கற்பழிப்புக்கு உதவியது, குழந்தை திருமணத்தை ஆதரித்தது போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடர முடியும்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எங்கே அவர் அந்த ஊர் பக்கம் தலைவைத்துப் படுக்கப் போகிறார்? &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் சமாளித்து அந்த மருத்துவர் கிராமத்தில் தொடர்ச்சியாக கிளினிக் நடத்தி வருகிறாரா? அவருக்கு அடுத்து வரும் பிரச்சனைகள் அடுத்த இடுகையில்..,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/TamilnaduNews/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-6562952884767502879?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/6562952884767502879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=6562952884767502879' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/6562952884767502879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/6562952884767502879'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_09.html' title='மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-3734943291275139577</id><published>2010-02-08T09:28:00.000-08:00</published><updated>2010-02-08T09:32:01.892-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிமருத்துவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?</title><content type='html'>கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்ல மறுக்கிறார்கள் என்ற வாதம் தற்போது குறைந்து கொண்டு இருந்தாலும் இன்னும் சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசுப் பணியில் செல்ல எந்த ஒரு மருத்துவரும் கடந்த சில ஆண்டுகளில் மறுக்கவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கிராமங்களில் எத்தனை என்பதில்தான் தற்போது இதுபோன்ற கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குக்கிராமங்களுக்கு மருத்துவர்கள் ஏன் சென்று சொந்தமாக கிளினிக் நடத்துவதில்லை என்ற கேள்விக்கு பதில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதை தனியாக பின்னர் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது பேருந்து வரும் கிராமங்களுக்கு தனியாக கிளினிக் துவங்க நினைக்கும் மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி நாம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;( ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் இதே போன்ற ஒரு கிராமத்தில் எனது கிளினிக் இருப்பதால் எனக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு. )&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனை பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து வரக்கூடிய கிராமங்களிலும் உண்டு.&amp;nbsp; நகரத்தை மிக ஒட்டி இருக்கும் கிராமங்களை நகரத்தோடே சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய சூழலில் கடந்த சில ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால் பல இளம் மருத்துவர்களும் இந்தப் பிரச்சனைகளை சந்தித்து பின்னர் அரசுப் பணி மட்டும் போதும் என்ற சூழலில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற அரசு உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு பணி மாறுதல் பொதுவாக கிடையாது. நகரத்தில் ஏற்கனவே வளர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவமனைகளுடன் போட்டி போட முடியாது என்ற சூழலில்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இளம் மருத்துவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓரளவு பெரிய&amp;nbsp; கிராமத்தில் கிளினிக் ஆரம்பித்து பின்னர் பல பிரச்ச்னைகளை சந்தித்து கிளினிக்கை மூடிவிட்டு அரசுப் பணியை மட்டும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தாலே&amp;nbsp; மாலைவேளைகளில் அவர்களை அந்த கிராமங்களில் அமர வைக்க முடியும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசவே இந்த இடுகை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;================================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பிரச்சனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரில் ஏற்கனவே இருக்கும் போலி மருத்துவர். பொதுவான வியாதிகளுக்கு பொதுவான சில வைத்திய முறைகளைப் பின்பற்றி குணப் படுத்தி வாழ்வை ஓட்டி வருபவர்கள் இவர்கள். ஆனால் மிக நுணுக்கமான சில அறிகுறிகள் மருத்துவர்களால் பார்க்கப் பட்டிருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடிய பல நோயாளிகளை பரலோகம் அனுப்பிய பெருமை இவர்களுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பாடப் புத்தகத்தில் ஒரு பொன்மொழி போட்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;உன் அறிவுக்குத் தெரிந்தவைதான் உன் கண்களுக்குப் புலப் படும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போலிக்கு அதெல்லாம் தேவையில்லையே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த ஊரில் வீட்டிற்கே வந்து அவர் வைத்தியம் பார்ப்பதால் அவர் அந்த ஊரில் ஒரு ஹீரோ போல இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரில் உள்ள பெரும் புள்ளிகளுக்கு வீட்டிற்கே சென்று காத்திருந்து சத்து ஊசி போட்டு விடுவதால்&amp;nbsp; அந்த ஊர் பெரும் புள்ளிகளின் அன்புக்கு பாத்திரமாக இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது எம்.பி.பி.எஸ் மருத்துவர் அந்த ஊருக்குப் போனால் ஓரளவு படித்தவர்கள், ஓரளவு நல்ல வேலையில் இருப்பவர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் புதிதாக கிராமத்திற்கு வந்த எம்.பி.பி.எஸ் மருத்துவரிடம் வரத்தொடங்குவார்கள். ( ஆனால் அவர்களும், அவர்கள் குழந்தைகளும் வழக்கப் போல நகரத்திற்குத்தான் செல்வார்கள், அவர்கள் இந்தப் பக்கம் திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் ).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற வருவாய்தரத்தக்க முக்கிய வாடிக்கையாளர்கள் இடம் மாறுவதால் நமது போலி ( அரைகுறை என்று சொல்லலாமா? என்று தெரியவில்லை)&amp;nbsp; அவருக்கு செல்வாக்கு உள்ள பெருந்தலைகள் உதவியுடன் மறைமுகமாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருக்கலைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் கருக்கலைப்பு என்பது கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். நகருக்குச் சென்று கருக்கலைப்பு செய்தல என்பது பிறருக்குத் தெரிந்து விடும் என்பதால் உள்ளூரிலேயே கருக்கலைப்பு செய்யும் ஆட்கள் சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் சில வாடிக்கையாளர்கள் நட்பிற்காக எதையும் செய்வார்கள். ( போலிகளின் கருக்கலைப்பு எவ்வாறு மிகக்குறைந்த செலவில் நடக்கிறது என்பதை &lt;a href="http://ruraldoctors.blogspot.com/2009/10/blog-post.html"&gt;இந்த சுட்டி மூலம்&lt;/a&gt; தெரிந்து கொள்ளலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது எம்.பி.பி.எஸ் மருத்துவரை மட்டம் தட்டுவதில் முதல் கவனம் செலுத்துவார். நமது மருத்துவர் டிஸ்போசபிள் சிரிஞ்ச் உபயோகப் படுத்துவதில் ஆரம்பிப்பார். தேவையில்லாமல் மக்களுக்கு செலவு வைப்பதாகச் சொல்லுவார். &amp;nbsp; தான் எப்போதும் சொந்த ஊசி மற்றும் குழல் கொண்டுவருவதாக பெருமை அடித்துக் கொள்வார். எனக்குத்தெரிந்த ஒரு போலி திருமலை படம் வெளிவந்த நேரத்தில்&amp;nbsp; விஜய் சட்டைக் காலரிலிருந்து வாயால் கவ்வி சிகரெட் எடுப்பது போல ஊசியை எடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக ஊசியை வெந்நீரில் கழுவாமல் உபயோகப் படுத்துவதாக சொல்லிக் கொண்டு சுற்றுவார்.( சுத்திகரிக்கப் பட்ட ஊசி மற்றும் குழாயை கவர் உடைத்ததும் அப்படியே உபயோகப் படுத்த வேண்டும் என்பது கிராம மக்களுக்கு தெரியாதல்லவா)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக அதிக டோஸ் மருந்துகள் உபயோகப் படுத்துவதாகவும்&amp;nbsp; அதனால்தான் ஊரில் உள்ள அவருக்கு அந்த தொந்தரவு வந்தது இவரூக்கு இந்த தொந்தரவு வந்தது என்று சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது நண்பர்களை அனுப்பி சண்டை செய்யச் சொல்லுவார். பின்னர் அவரே வந்து சமாதானப் படுத்துவார். பின்னர் இந்த ஊர் பசங்க ரொம்ப கெட்டவங்க சார். உங்க அறுமை இவனுகளுக்குத் தெரியல இவனுகளோடு உங்களுக்கு என்னப் பேச்சு என்று அழகாகப் பேசி&amp;nbsp; மருத்துவரை மூட்டைக்கட்ட வைத்து விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரைகுறைகளை பற்றி அரசுக்குத் தெரியப் படுத்தி கலைய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அப்படியே இவர்களை கைது செய்ய வந்தாலும் இவர்கள் தனியாக போர்டு எதுவும் வைக்காத காரணத்தாலும், அந்த ஊருக்கு ஒரே ஒரு வழி மட்டும் இருக்கும் காரணத்தாலும் கிராமத்தில் உள்ளவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருப்பதாலும் போலியை கைது செய்ய முடியாது. அப்படியே உள்ளே போனாலும் அவரது வாடிக்கையாளர்கள் அவரது மகனை அடுத்த வாரிசாக உருவாக்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Anubavam/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/"&gt;தமிழீஷில் ஓட்டுக் குத்த இங்கு அழுத்தவும் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-3734943291275139577?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/3734943291275139577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=3734943291275139577' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3734943291275139577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/3734943291275139577'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_6152.html' title='கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-4598227749070359839</id><published>2010-02-08T03:08:00.000-08:00</published><updated>2010-02-08T03:31:39.087-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பி.ஆர்.எம்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S27nZN8iS4I/AAAAAAAAAUY/AyfmZwHSksY/s1600-h/Medical%2Bdegree%2Bin%2B3.5-year%2Bfor%2Brural%2Bdocs%2B-%2BIndia%2B-%2BThe%2BTimes%2Bof%2BIndia_1262199782020.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S27nZN8iS4I/AAAAAAAAAUY/AyfmZwHSksY/s640/Medical%2Bdegree%2Bin%2B3.5-year%2Bfor%2Brural%2Bdocs%2B-%2BIndia%2B-%2BThe%2BTimes%2Bof%2BIndia_1262199782020.png" width="528" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு பற்றி தி டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கை வெளியிட்ட செய்தி மேலே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;=================================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/IndiaNews/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-4598227749070359839?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/4598227749070359839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=4598227749070359839' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/4598227749070359839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/4598227749070359839'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_08.html' title='மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/S27nZN8iS4I/AAAAAAAAAUY/AyfmZwHSksY/s72-c/Medical%2Bdegree%2Bin%2B3.5-year%2Bfor%2Brural%2Bdocs%2B-%2BIndia%2B-%2BThe%2BTimes%2Bof%2BIndia_1262199782020.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-8917557586744032435</id><published>2010-02-07T16:21:00.000-08:00</published><updated>2010-02-08T03:11:07.050-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பி.ஆர்.எம்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.ஆ.சு.நி.'/><title type='text'>கிராமப் புற மருத்துவம்  பாகம் 2</title><content type='html'>Bachelor of Rural Medicine and Surgery பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;Dr Ketan Desai, president of the Medical Council of India&amp;nbsp; சொல்லுவது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதத் தேவையில்லை.அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும். தகுதிப் பட்டியல் இந்தப் பள்ளி மாணவர்களிடமிருந்தே தயாரிக்கப் படும். பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஆண்டில் இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெறுவார்கள். இரண்டாம் ஆண்டில் மாவட்ட மருத்துவ மனைகளிலும், மூன்றாம் ஆண்டுகளில் மூன்றாம் நிலை கவனிப்பு மருத்துவமனைகளிலும் பயிற்சி பெறுவார்கள். முதலில் ஐம்பது மாணவர்களைக் கொண்டு துவக்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இவர்களுக்கு முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்க கிடையாது.&amp;nbsp; பின்னர் இவர்கள்&amp;nbsp; பெரு நகரங்களுக்கு சென்றுவிடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மருத்துவர்களைப் போல முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்கப் படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூலம்&amp;nbsp;&amp;nbsp; &lt;a href="http://readerszone.com/india/what-is-bachelor-of-rural-medicine-and-surgery.html"&gt;http://readerszone.com/india/what-is-bachelor-of-rural-medicine-and-surgery.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;==========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படிக்கும் போது உங்களுக்கே சில கேள்விகள் தோன்றலாம். இதைவிடச் &lt;b style="color: #0c343d;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;சிறந்த தீர்வு&amp;nbsp; தமிழக அரசு மூலம் நடந்துவருகிறது&lt;/span&gt;&lt;/b&gt;.&amp;nbsp; மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி துவங்கி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சில மருத்துவ கல்லூரிகள் அரசின் சார்பில் துவக்கப் பட்டு வருகின்றன. அங்கு முழுவதும்&amp;nbsp; மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவருகிறார்கள். அனைவரின் மதிப்பெண்களும்&amp;nbsp; பொதுப் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. தகுதிவாய்ந்த நபர்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது.படிப்புச் செலவு எனபது மிக குறைவான செலவு வைக்கும் தனியார் பள்ளியில் ஆகும் செலவைவிட குறைவு.&amp;nbsp; அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஸ்காலர்ஷிப் பெற தகுதி உள்ளவர்களாக வேறு இருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;===================================================================&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும்&amp;nbsp;&amp;nbsp; B R M S பற்றி யோசிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;//&amp;nbsp; அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் //&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மூன்று முதல் ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்களா? இவ்வாறு தேசிய அளவில் முக்கியப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? அல்லது பரிந்துரை செய்யவாவது தகுதியோடு இருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக&amp;nbsp; ஐ.ஏ.எஸ் படிக்க ஊக்கப் படுத்துவது வழிகாட்டுவது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஐ.ஏ.எஸ் மாணவரைத் தேர்ந்தெடுக்க அந்த மாவட்ட ஆட்சித்த்லைவர் மட்டும் போதுமா?&lt;br /&gt;&lt;br /&gt;=================================================================&lt;br /&gt;&lt;br /&gt;//கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும்.//&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுரிமை என்றால் அடுத்த உரிமை யாருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;=================================================================&lt;br /&gt;&lt;br /&gt;//பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;//The merit list will be drawn from these schools and not from metropolitan cities.//&lt;br /&gt;&lt;br /&gt;பழனி, தேனி மாணவர்களை என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;=====================================================&lt;br /&gt;//For five years after finishing training, these doctors will practice only in areas which have a population of less than 50,000.//&lt;br /&gt;&lt;br /&gt;//முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள்//&lt;br /&gt;&lt;br /&gt;பழனி நகராட்சிக்கு அடுத்துள்ள கிராம பஞ்சாயத்தில் மக்கள் தொகை 50000க்குள் தான் இருக்கும். அங்கேதான்&amp;nbsp; பழனியின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள், முக்கியப் பள்ளிகள் பழனி கோவில் பக்தர்கள் குவியும் இடங்கள் உள்ளன. &amp;nbsp; இந்த நபர் அங்கே போய் அமர்ந்து கொண்டால் என்ன செய்வது. &amp;nbsp; சென்னைக்கு அருகில் நாற்கரச் சாலையில் இதேபோல பல கிராமப் பஞ்சாய்த்துக்கள் இருக்க வாய்ப்பு உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;============================================================&lt;br /&gt;&lt;br /&gt;//"For five years, they will not be eligible for post-graduate courses. After that, they will be at par with other doctors. Then they can go to the city and pursue PG studies//&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வருடம் பலன் தருவதற்கு இவ்வளவு கூத்தா?&amp;nbsp; இதைவிட தமிழக அரசின் முயற்சி மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி மிகச் சிறப்பு வாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் பி.ஆர். எம். எஸ் மூலமாக பின் வாசல் வழியாக சிறப்பு மருத்துவரை மிகச் சுலபமாக உருவாக்கிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/IndiaNews/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF--_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2/"&gt;&amp;nbsp;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-8917557586744032435?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/8917557586744032435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=8917557586744032435' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/8917557586744032435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/8917557586744032435'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2010/02/2_07.html' title='கிராமப் புற மருத்துவம்  பாகம் 2'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5249987341945998752</id><published>2010-01-09T03:47:00.000-08:00</published><updated>2010-01-09T03:47:50.849-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளம்பிள்ளைவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட பெரிய நிகழ்ச்சி</title><content type='html'>உலகின் மிகப் பெரிய் ஜனநாயக நாடான இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து கிண்டிருக்கின்றன.  ஓட்டுப் போட வேண்டும். என்றும் ஓட்டளிக்கவிரும்பவில்லையென்றால் 49-0 பயன்படுத்த வேண்டும் என்றும் படித்தவர்கள் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து மக்களும் தங்களுக்கு யார் மிகவும் தோதானவர்கள் என்பதைப் பார்த்து ஓட்டளித்துவிடுகிறார்கள்.   &lt;span style="color: red; font-style: italic;"&gt;இந்த நாட்டில் இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட மிகப் பெரிய ஒரு நிகழ்வு  மிகப் பெரிய திட்டமிடுதலுடன்   கொஞ்சமும் தவறு நிகழாமல் கட்டுக் கோப்புடன் நடக்கும் ஒரு நிகழ்வு பற்றித்தான் இங்கு பதிய விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான்  போலியோ சொட்டு மருந்து முகாம்&lt;span style="color: red; font-weight: bold;"&gt;.  இந்தியா முழுவதும் ஆண்டுக்கு இருமுறை   ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. &lt;/span&gt; ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. போலியோ நோய்  காணப் படும் ஒரு சில மாநிலங்களில் கூடுதலாக இரண்டு முறை என நான்கு முறை கொடுக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இதற்கான ஏற்பாட்டை&lt;span style="color: #3366ff;"&gt;  தமிழக சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. களத்தில் செயல்படுத்துபவர்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.  ஆரம்ப சுகாதார நிலையங்களுடன்  குழந்தை வளர்ச்சித்திட்டத்தைச் சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் இதில் களம் இறங்குகின்றனர்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயனாளிகள் எண்ணிக்கையை முதலிலேயே கணக்கெடுத்து ஒவ்வொரு இடத்திலும்  எவ்வளவு மருந்துகள் தேவைப் படும் என்ற உத்தேசக் கண்க்குப் போட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைத்துக் கொள்ளப் படுகின்றன.  மருந்து வைக்கப் படவேண்டிய வெப்பநிலை(குளிர்நிலை) சரியான அளவில் காப்பதற்காக&lt;span style="color: #ff6666; font-style: italic;"&gt; குளிர்சங்கிலி குளிர்பதனிகள் பயன்படுத்தப் படுகின்றன&lt;/span&gt;.  அந்த இடங்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப் படுகின்றன. தவிர்க்க முடியாத சூழலில் மிந்தடை ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மற்றொரு சுகாதார நிலையத்திற்கு போலியோ சொட்டு மருந்துகள் இடமாற்றம் செய்யப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சொட்டு மருந்து கொடுக்கும் அலுவலர்கள் அனைவருக்கும்  ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. குழந்தைகளின் அலைச்சலைத்தடுப்பதற்காக  நூறு குழந்தைகளுக்கு ஒரு பூத் என்ற அளவிலும் குழந்தைகள் குறைவாக இருந்தால் கூட ஒரு கிராமத்திற்கு ஒரு சொட்டு மருந்து நிலையமும் அமைக்கப் படுகின்றன. சில கிராமங்களில் மூன்று நிலையங்கள் கூட அமைக்கப் படுவது உண்டு. &lt;span style="color: #993399;"&gt; ஒவ்வொரு மருந்து குப்பியிலும் கண்காணிப்பான் இணைக்கப் பட்டுள்ளது. அதில் ஏற்படும் நிறமாறுதல்களைக் கொண்டு மருந்தின் தனமையை உணரமுடியும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையங்களில் ஒரு கூடுதல் வசதியும் உண்டு.&lt;span style="color: red; font-weight: bold;"&gt; எந்த குழந்தை எந்த சொட்டு மருந்து நிலையத்தில் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துக் கொள்ளலாம். &lt;/span&gt;மறுப்பு ஏதும் இல்லாமல் கொடுத்துவிடுவார்கள் . குழந்தையின் இடது கைச் சுட்டு விரலில் அடையாளமை வைத்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை ஏழுமணி அளவில் அனைத்து சொட்டு மருந்து நிலையங்களிலும் மருந்துகள் சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கும். ஏழுமணிக்கு சொட்டுமருந்துகள் அதற்குரிய குளிர்பதன பெட்டியில் வைத்து அந்த நிலையங்களைச் சென்றடைந்த உடன் மருந்துகள் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெரும்பாலும் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும்குளிர்நிலவும். இருந்தாலும் அலுவலர்கள் சரியாக ஏழுமணிக்கு  மருந்து கொடுக்கும் பணியைத் துவக்கிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியத்திற்குப் பிறகு  சொட்டுமருந்து நிலையத்தில் இருக்கும் பணியாளர்களில் இருவர்  அவர்களுக்குரிய பகுதிக்குள் சென்று ஏதேனும் குழந்தைகள் விடுபட்டி இருந்தால் அழைத்துவரும் பணியினைச் செய்வார்கள்.&lt;span style="color: red; font-weight: bold;"&gt;வெளியூரிலிருந்து வந்த குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக முதல் நாள் அன்றே அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள்.  அடுத்த நாளில் இந்தப் பணியாளர்கள் ஊருக்குள் சென்று ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்கப் பட்டுள்ளதா என்று விசாரிப்பார்கள்.  எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விடுபட்டு இருந்தால் கொடுத்துவிடுவார்கள். &lt;span style="color: red; font-weight: bold;"&gt;கொடுக்கமுடியாத சூழலில் அந்த வீட்டில் xகுறியிட்டுவருவார்கள். கொடுக்கப் பட்ட வீடுகளில் Pகுறியிட்டு வரிசை எண் சொடுத்து வருவார்கள்.&lt;/span&gt; அப்படி x குறியிட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க மருத்துவக்குழு வந்து கொடுப்பார்கள். மறுப்பவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுத்து அவசியத்தை உணரவைத்து சொட்டுமருந்து கொடுத்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் தனது கண்காணிப்பு பணியினைத் தொடர்வார். அவர் பத்து வீடுகளுக்கு ஒரு வீடு வீதம் சென்று கதவில் குறிப்பிட்டு இருக்கும் P மற்றும் அனைத்து x குறியீடுகளையும் ஆய்வு செய்வார். வழியில் தென்படும் அனைத்து குழந்தைகளையும் கண்காணித்து மருந்து கொடுக்கப் பட்டுள்ளதா  மற்றும் விரலில் மை வைக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்&lt;span style="color: red; font-weight: bold;"&gt;. ( நம்புங்கள் மருத்துவர் கிராமங்களில் இறங்கி ஒவ்வொரு தெருவிலும் நடந்து சென்றுதான் இந்தப் பணியினைச் செய்வார்). &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரது பணியினை வட்டார, மாவட்ட, மாநில அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.  அனைவரது குறிக்கோளும் அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் மருந்து கொடுக்கப் பட வேண்டும் என்பதே..  அப்போது தானே &lt;span style="color: #33ff33; font-size: 130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;போலியோ என்ற இளம்பிள்ளைவாதம் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்&lt;/span&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;========================================================&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டுவரை எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் இந்த முகாம்கள் நடை பெற்று வந்தன.  இளம்பிள்ளை வாதமும் ஏறக்குறைய தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப் பட்டுவிட்டது.  கூடிய விரைவில் இந்தியாவிலிருந்தே விரட்டி அடிக்கப் படும் சூழல் இன்று இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வதந்தியால் ஒரு அதிபயங்கர பதட்டம் ஏற்பட்டது. குழந்தைகளைப் பெற்றவர்கள் குழந்தைகளைத்தூக்கிக் கொண்டு  அருகிலுள்ள நிலையங்களுக்கு பறந்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளவர்கள் பல இடங்களில் கடும் சொற்களால் அர்ச்சனை செய்யப் பட்டும் சில இடங்களில் தாக்குதல்களும் கூட நடைபெற்றன&lt;span style="color: red; font-weight: bold;"&gt;.பெரும்பாலான இடங்களில் காவலர்களின் துணையோடுதான் பணியாளர்களை மீட்க முடிந்தது&lt;/span&gt;.( ஒரு இடத்தில் பெட்ரோல் கேனுடன் ஒரு நபர் வந்து  என் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் உங்களைக் கொழுத்திவிடுவேன் என்ற மிரட்டலுடன் நின்று கொண்டார். பணியாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பது தெரியாமல் அந்த நபரின் குழந்தை அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் நாங்கள்  களப்பணிக்குச் சென்ற போது மக்கள் ஓரளவு தெளிவடைந்து இருந்தனர். பெரும்பாலானோர் முதல் நாள் நடைபெற்ற சம்பவங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர். &lt;span style="color: red; font-weight: bold;"&gt;ஆனால் பாதிக்கப் பட்ட பணியாளர்களை களத்தினுள் இறக்குவது என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்தது. &lt;/span&gt;அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே சில மாதங்களானது.  நேற்றுவரை தங்களிடம் மிக மரியாதையுடன் நடந்து கொண்டிருந்த மக்கள் ஒரு வதந்தியை நம்பி மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருந்தது.  &lt;span style="color: red; font-weight: bold;"&gt;ஒரு சிலர்தான் தரக்குறைவாக நடந்து கொண்டாலும் மற்றவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் அவர்களால் ஜீரணீக்க முடியவில்லை. &lt;/span&gt; அந்த அதிர்ச்சி நிலையில் இருந்தவர்களை  உடன் வைத்துக் கொண்டு மற்ற பணியாளர்களை வைத்து முகாமினை நடத்தி முடிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பிப்ரவரி மாதத்தில் அடுத்த முகாம் நடைபெற்றது. அதற்கான பிரச்சார நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒருமாத கால அளவில்  ஈடுபட்டிருந்தோம். மக்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது மக்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாகவே பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் சொட்டுமருந்து முகாம் நடைபெற்றபோது ஒரு அதிர்ச்சி எங்களுக்குக் காத்திருந்தது.  வழக்கமாக பதினொரு மணியளவில் 90சதவீதம் குழந்தைகளுக்கு மருந்து கள் கொடுக்கப் பட்டிருக்கும். ஆனால் அன்று மிகக்குறைந்த அளவு மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது.  மக்களை சந்தித்து பேசியதில் கொடுத்துவிடுகிறோம் என்ற பதிலே கிடைத்தது. இருந்தாலும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்ததில் ஒரு உண்மை வெளிப்பட்டது.  அதாவது &lt;span style="color: #33cc00; font-weight: bold;"&gt;காலையில் மருந்து கொடுத்த குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தபின்னர்தான்  தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற என்ற எண்ணத்தில் பெரும்பாலோனோர் இருந்திருக்கின்றனர்.&lt;/span&gt;  ஒருவழியாக பெரும்பாலான குழந்தைகளுக்கு அன்று மாலை 5 மணிக்குள் கொடுத்து முடித்தோம்.  பிற்கு களத்தினுள் ஒருவாரகாலம் கடும் முயற்சிக்கு பின்னர் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள் பாராளுமன்ற தேர்தலைவிட இளம்பிள்ளைவாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணி பெரியதுதானே..&lt;br /&gt;&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி மாத முகாமில் அனைத்து குழந்தைகளுக்கும் மருந்து கொடுக்க நாங்கள் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் வழக்கம்போல முற்பகலிலேயே பெரும்பகுதியை கொடுத்துவிட்டதாக சொன்னார்.  எப்படி நடத்தினீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..&lt;br /&gt;&lt;br /&gt;வதந்தியைப் பரப்புபவர்களுக்கு  சிறைத்தண்டனை என்பதை பெரிய அளவில் எழுதி வைத்திருந்தார். (நாங்களும் எழுதி வைத்திருந்தோம். அவர் மிகப் பெரிய அளவில் வைத்திருக்கிறார்) அப்படி மருந்தினைப் பற்றி அவதூறு பேச்சு பேசுபவர்களை உடனடியாக காவலர்களிடம் ஒப்படைத்தும் விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அரசு கொடுக்கும் மருந்து கொடுக்கவிருப்பம் இல்லாதவர்களிடம் இந்த மருந்து கொடுக்காவிட்டால் இளம்பிள்ளைவாதம் வரும்வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால் அரசிடமிருந்து எந்த உதவிகளும் கிடைக்காது என்று எழுதப்பட்ட காகிதத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டால் பணியாளர்கள் யாரும் வந்து சொட்டுமருந்து போடுமாறு தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று கூறிவிட்டார்.ஆரம்பத்தில் கையெழுத்துப் போட்ட ஒரு சிலர்கூட மதியம் ஆனபிற்கு மருந்தினைக் கொடுத்துவிட்டோம் அந்த காகிதத்தினைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். அதை நண்பர் அழித்தும் விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது அணுகுமுறையின் காரணமாக அங்கு மற்ற இடங்களைவிட அங்கு ஆர்வமாக மக்கள் மருந்துகளை கொடுத்துவிட்டனர்.&lt;br /&gt;==================================&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5249987341945998752?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5249987341945998752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5249987341945998752' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5249987341945998752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5249987341945998752'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/05/blog-post.html' title='இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட பெரிய நிகழ்ச்சி'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-1430989621851844115</id><published>2009-11-01T09:03:00.000-08:00</published><updated>2009-11-03T20:56:16.480-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>எக்ஸ்பிரஸ் இளமதி</title><content type='html'>எக்ஸ்பிரஸ் இளமதி. எந்த வயதில் அந்தப் பெயர் அவளுக்கு வந்தது எப்படி என்று அவளுக்கே தெரியாது. இன்று அந்த மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவராக வந்து பணியில் அமர்ந்துவிட்டா&lt;strike&gt;ள்&lt;/strike&gt;ர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு வேகம் என்பது இயல்பாக அமைந்த விஷயம்.&amp;nbsp; பள்ளியில் படிக்கும்போதே மிக வேகமாக ஓடுவாள். கல்லூரி காலத்தில் கூட கலப்புத் தொடர் ஓட்டத்தில் உடன் ஓடிய ஆண்களைவிட படுவேகத்தில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவள் அவள்.&amp;nbsp; பள்ளியில் அவள் படிக்கும் வேகத்திற்கு டபுள் புரமோசம் கொடுக்கலாம் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏனோ கொடுக்கப் படவில்லை. அவளது தந்தைதான் அந்த வயதொத்த குழந்தைகளுடன் படிக்கட்டும் என்று கூறிவிட்டதாக சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது பாட்டி கூட எக்ஸ்பிரஸ் என்றுதான் கூப்பிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மருத்துவரான பின்பு கூட அந்த நிலை நீடிக்கிறது. மற்றவர்கள் ஒரு அறுவைசிகிச்சை செய்யும் நேரத்தில்&amp;nbsp; இவர் இரண்டு அறுவை செய்து விடுவார். குடும்ப நல சிகிச்சைகள் எல்லாம். மற்றவர் ஒன்று செய்யும் நேரத்தில் இவர் ஐந்து பேர் வரை செய்வார். படுவேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.பி.பிஎஸ் சேரும்போது கூட பலரும் இம்ப்ப்ரூவ் மெண்ட் செய்து உள்ளே நுழைந்த போது இவர் நேரடியாக தேர்வு செய்யப் பட்டார்.&amp;nbsp; இவர் எம்.பி.பி.எஸ் படித்த கால கட்டத்தில் அரசுத்துறைக்கு மருத்துவர் தேர்வு என்பதே கிடையாது. ஆனால் இவள் முடித்த கால கட்டத்தில் நூறு பேரை தேர்வு செய்தார்கள். அதில் அவளும் ஒருத்தி. (கடந்த சில ஆண்டுகளில் நாலாயிரம் மருத்துவர்களுக்கு மேல் அரசுப் பணியில் நியமணம் செய்யப் பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு காலம்)&amp;nbsp; மிக குறைந்த வயதில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக அமைந்த போது அவரது வேகத்தை கண்டு அவரது நண்பர் கூட்டமே அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாண்டுகள் அங்கே பணி செய்த போது அவரது வேகம் கண்டு துறை சார்ந்தவர்களும் சரி. பொது மக்களும் சரி அதிர்ந்து தான் போனார்கள். பேருந்து நிலையத்திலிருந்து மிக வேகமாக நடந்து செல்வார். புற நோயாளிகள் பிரிவு, சிறப்பு மருத்துவம் போன்ற அனைத்தையும் மிக வேகமாகச் செய்வார். களப்பணிகளிலும் அவர் வந்தால் அனல் பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாய கிராமப் புற பணிக்காலமாக மூன்று ஆண்டுகளை முடித்த உடனயே அவருக்கு மேல்படிப்பில் இடம் கிடைத்தது. இவ்வளவு தூரம் கிராமத்தில் கடும் உழைப்பில் நேரம் செலுத்தி இருந்தவருக்கு தேர்வில் முக்கிய இடம் கிடைத்ததில் எல்லோருமே அசந்துதான் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எக்ஸ்பிரஸ் இளமதிதான் இன்று அதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகப்பேறு மருத்துவராக வந்திருக்கிறார். அவர் வந்த பின் அந்த நிலையத்தில் பிரசவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. தினமும் இரண்டு அறுவை சிகிச்சை யாவது செய்துவிடுவார். பெரும்பாலும் சுகப்பிரசவம்தான் முயற்சி செய்வார். இருந்தாலும் கூட நிறைய பிரசவங்கள் அவரது மருத்துவ மனைநோக்கி படையெடுத்து வருவதால் அவ்வாறு செய்துவந்தார்.எல்லைதாண்டி அடுத்த மாவட்டத்தில் இருந்த அருகில் உள்ள கிராமங்களிலிருந்து கூட அவர் பணி புரிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். அவரது தோழிகள் கூட அவரை கேலி செய்வதுண்டு. &lt;span style="color: #741b47;"&gt;இப்படியே போனால் உன்ன ஆபரேசன் டாக்டர்ன்னே முடிவு செய்து விடுவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்கெல்லாம் அவள் அசந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மகப்பேறு மருத்துவம் முடித்த உடனயே அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.&amp;nbsp; அவரது ஜாதகம் கொடுக்கும்போதே அவரது தந்தையை பார்த்து அவரது பாட்டி சொன்னார். எம்ப்பேத்தி எக்ஸ்பிரஸ் இளமதிடா..,&amp;nbsp; அவளுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எல்லாம் நடக்கும்.&amp;nbsp; &lt;b style="color: #741b47;"&gt;பாட்டி சொன்னது உண்மைதான் சில மாதங்களிலேயே அவளுக்கு திருமணம் நிச்சயமானது. அடுத்த மாதத்தில் அவருக்குத் திருமணம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிலையில்தான் அன்று மகப்பேறு பிரிவில் பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது&amp;nbsp; குழந்தை போன்ற முகத்துடன் ஒரு பெண்ணைப்பார்த்தார்.&amp;nbsp; எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..,&amp;nbsp;&amp;nbsp; அவளது பெயர், ஊர் மற்றும் பரிசோதனைகள் முடித்துவிட்டு அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.&amp;nbsp; நீ சங்கீதாவுக்குச் சொந்தமா? பொதுவாகவே மருத்துவரை மிக மரியாதையோடு பார்க்கும் ஊர் அது. அதுவும் மிகச் சிறிய பெண்ணாக இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு பயத்திலோ, மரியாதையாலோ பேசவே தோன்றவில்லை. ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.. உங்க அக்காவா.., என்கிருக்கா? கூட வந்திருக்காளா...&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும்போது நாங்கெல்லாம் ஒரே கோஷ்டி. எனக்கு நிறைய கோலம் போட சொல்லிக் கொடுத்தவள் அவள்தான். மிகவும் மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தாள். கல்லூரியில் பல கோலப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியது நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவரே விசாரித்ததால் அந்த பெண்மணியை மருத்துவர் பரிசோதனை அறைக்கு உள்ளே அனுமதித்தார்கள். அந்த சங்கீதா வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா நல்லாயிருக்கீங்களா? கொஞ்சம் மரியாதை , கொஞ்சம் பயம், கொஞ்சம் நெருக்கம், கொஞ்சம் கூச்சத்துடன் அந்த பெண்மணி மருத்துவரை விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்பொண்ணுதாம்மா..,&amp;nbsp; டவுன்ல கட்டி கொடுத்திருந்தது. தலைப்பிரசவத்துக்கு நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்திருக்கோம். நீங்க இருக்கீங்கல்ல.., அதுனால எங்களுக்கு ரொம்பவே தைரியம்மா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: #0c343d;"&gt;ஏனுங்கம்மா.., நம்ம புள்ளைங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறாங்களா? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;சகஜமாக அந்த சங்கீதா அம்மையார் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸ்பிரஸ் இளமதிக்கு எதுவோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"&gt;இது சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009க்காக எழுதப்பட்டது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Anubavam/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/"&gt;தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-1430989621851844115?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/1430989621851844115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=1430989621851844115' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1430989621851844115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1430989621851844115'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/11/blog-post.html' title='எக்ஸ்பிரஸ் இளமதி'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5715395874816574794</id><published>2009-10-16T20:35:00.000-07:00</published><updated>2009-10-16T20:46:14.025-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.ஆ.சு.நி.'/><title type='text'>தீபாவளியன்று உங்கள் கடமை</title><content type='html'>அப்போது நான் பயிற்சி மாணவன். பயிற்சி மருத்துவர் என்றும் சொல்வார்கள். தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்திய மருத்துவ கழகத்தில் ( medical council of india ) பதிவும் செய்துவிட்டிருந்தோம்.&amp;nbsp; எந்த நாட்டில் எவ்வளவு பெரிய மருத்துவப் படிப்புகள் படித்திருந்தாலும்&amp;nbsp;  medical council of india பதிவு செய்திருக்கவில்லையென்றால் போலி மருத்துவராகவே கருதப் படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு முதல்நாள். எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணி. எலும்பு சிகிச்சைப் பிரிவிலிருந்து விபத்து சிகிச்சைப் பகுதிக்கு அன்று எனக்கு 24 மணிநேர பணியாக அமைந்திருந்தது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்ற அனைத்து துறையினரும் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வது போல எங்களைப் போல சில துறைகள் முடியாது. அன்று எனக்கும் தீபாவளி அன்று விடுப்பு அனுமதித்து இருந்தார்கள். ஆனால் முதல் நாள் 24மணிநேர பணி. தீபாவளி காலையில் 8மணிஅளவில் விடுவிக்கப் படுவேன். அதற்குப் பிறகு புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து..., &amp;nbsp; அதனால் விடுப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த விடுப்பு வேறொருவருக்கு வழங்கப் பட்டுவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நம்து ஊரில் எலுமிச்சை, அன்னாசி, பலாப் பழங்கள் கதை சொல்வார்களே அது போல இருந்திருந்தது. விபத்து சிகிச்சைப் பிரிவில் அன்றைய பொழுதில் பணிக்குச் சென்ற போது. என்னோடு அன்று பணியில் இருந்த முதுகலை பயிற்சி மருத்துவருக்கு மறுநாள் தலைதீபாவளி. அவரது அலகில் அவர் மட்டுமே முதுகலைப் பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த 24மணிநேரப் பணியினை அவரே ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை.&amp;nbsp; &lt;span style="background-color: #ea9999;"&gt;அவரை ஒப்பு நோக்க நமது நிலை எவ்வளவோ பரவாயில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நேரத்தில் அவர் பணியிலிருந்த உதவிப் பேராசிரியரைச் சந்தித்தார். உடன் என்னையும் வைத்துக் கொண்டுதான் பேசினார். மறுநாள் தனக்கு தலைதீபாவளி என்பதால் கொஞ்சம் முன்னதாகவே திரும்ப அனுமதி கேட்டார். பயிற்சி நிறைவை நோக்கியுள்ள பயிற்சி மருத்துவர் மற்றும் உதவிப் பேராசியர் , செவிலியர்கள் என்று ஒரு முழுமையான அணி இருந்த காரணத்தால் உதவிப் பேராசியரும் அவருக்கு காலை 3 மணி அளவில் செல்ல அனுமதி அளித்தார். 3 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை முதுகலை பயிற்சி மருத்துவருக்குப் பதிலாக உதவிப் பேராசியரே கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நேரத்தில் உணவுக்காக கோயமுத்தூரின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் சென்றும் கூட உணவு என்பது மிகக் கடினமாகவே இருந்தது. பியூப்பில்'ச் பார்க் போன்ற மிகச் சில உணவகங்களே திற்ந்திருந்தன. மற்ற உணவங்கள் பெரும்பாலும் விடுப்பாக அமைந்திருந்தன. விடுதி உண்வகம் உட்பட..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;பியூப்பில்'ஸ் பார்க்கில் சாப்பாட்டுக்காக காத்திருக்க மனமில்லாமல் ரொட்டித்துண்டுகளை வாங்கி அப்படியே விழுங்கிவிட்டு பணிக்கு திரும்பினோம்.&amp;nbsp; மருத்துவக் கல்லூரியில் நோயாளியைப் பார்ப்பதாக பெரும்பாலோனோர் வாங்குவதால் பன்ரொட்டிகள் தங்குதடையில்லாமல் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு முதல்நாள் இரவு பத்துமணிவரை பணி சராசரி அளவிலேயே வேலை இருந்தது. அதற்கடுத்து கொஞ்சம் பிஸி....,&lt;br /&gt;&lt;br /&gt;குடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு விழுந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர்.&amp;nbsp; விபத்துப் பதிவேடு, காவலர் அறிக்கை, மற்றும் நோயாளி பதிவேடு போன்றவைகளில் முதுகலை மருத்துவரும், காயங்களை சரிசெய்வது, தையல் போடுவது, போன்ற பணிகளை நானும், மற்றும் இன்னபிற வேலைகளை அவரவரும் செய்ய ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி12ஐ நெருங்கும்போது கூட்டம் எல்லைமீர ஆரம்பித்தது. கூடுதல் மருத்துவர்களை அழைக்க விரும்பினோம். அழைத்தால் விடுப்பில் இருப்பவர்களின் திட்டுக்களை வாங்க வேண்டும் என்பதால் கூட்டத்தினை நாங்களே சமாளிக்கத் தீர்மாணித்தோம். முடிந்த அளவு மிக வேகமாக பணிகள் நடந்தன. அனைத்து பணிகளையும் உதவிப் பேராசிரியர் நேரடியாகக் கண்காணித்து எந்த தவறும் நேராமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகலை மருத்துவர் பயிற்சி மருத்துவர் தலைதீபாவளிக்காகச் சேலத்திற்குச் செல்ல வேண்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட கால கட்டத்தில் கூட்டம் குறையத் தொடங்கியது. எங்கள் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இருப்பிட செவிலியரை அழைத்தார் முதுகலை மருத்துவர். சிஸ்டர் நான் கொஞ்சம் முன்னாடியே புறப்படுகிறேன். கேஸ் வந்தால் தம்பிய பார்க்கச் சொல்லுங்க. கொஞ்சம் சிரமமான கேஸ் அப்படின்னா உதவிப் பேராசிரியர் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அதனால் நான் புறப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு செவிலியர்&lt;br /&gt;&lt;br /&gt;சார் மணி இப்ப காலை 9,&amp;nbsp; என்னோட ரிலீவர் வந்து ஒருமணிநேரம் ஆச்சு. உங்க ரிலீவரும் எப்பவோ வந்துட்டாங்க , நீங்க பார்த்த கேஸ் லிஸ்ட் எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தால் அவரவர் அடுத்த டூட்டி பார்ப்பவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டுப் போய் கொண்டே இருக்கலாம். &lt;span style="color: purple;"&gt;(அதாவது அவரது பணிநேரம் முடிந்தும் பிறகும் அவர் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அவரக்கு அடுத்த் பணிக்கு வருபவர் வந்துவிட்டதால் அவருக்கு நோயாளிகள் வருவது குறைந்திருக்கிறது)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று ஒரே போடாகப் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முதுகலை பயிற்சி மருத்துவர் திருதிருவென்று விழித்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;===================================================================&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டும் தீபாவளிக்கு முதல்நாள் அப்படித்தான். விடுப்பு விண்ணப்பம் கொடுத்த மருத்துவர், செவிலியர், மற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் ஒரு நாள் அரைநாள்தான் விடுப்புக் கொடுக்க முடியும் என்று கண்டிப்பாகச் சொல்லி அனைத்து நிலைகளிலும் பணீக்கு ஆள் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுவந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: #ffe599; color: black;"&gt;&lt;b&gt;நீங்கள் தீபாவளி கொண்டாடுபவரா.., அப்படியென்றால் உங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு பணியில் இருப்பவர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லி அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நீங்கள் தீபாவளி கொண்டாத நபர்களாக இருந்தால் இன்னும் வசதியாக போயிற்று. திராவிட, ஆரியக் கதைகளை விட்டு விடுங்கள். இன்று உங்களுக்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியில் உள்ள நபர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்களுடன் கொண்டாடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/TamilnaduNews/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5715395874816574794?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5715395874816574794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5715395874816574794' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5715395874816574794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5715395874816574794'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/10/blog-post_16.html' title='தீபாவளியன்று உங்கள் கடமை'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-6476418058510037420</id><published>2009-10-04T09:57:00.000-07:00</published><updated>2009-10-03T21:52:54.251-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருக் கலைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>சுலபமாய் கருக்கலைப்பு செய்ய..,</title><content type='html'>சென்ற இடுகையில் போலி பாம்புக் கடி மருத்துவத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த இடுகையில் போலிக் கருக்கலைப்பு வைத்தியத்தைப் பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;போலி பாம்புகடி வைத்தியர் என்ற பெயர்  பொருந்துவது போல கருக்கலைப்பு வைத்தியருக்கு உபயோகப் படுத்துவது என்பது பொருந்தாது.  போலி பாம்புக் கடி வைத்தியர்  பாம்புக் கடியில் விஷப் பாம்பினால் கடி பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல் இறக்க விட்டுவிடுகிறார் என்பதையும், விஷத்தால் துளிகூட பாதிக்கப் படாத மனிதரை காப்பாற்றி விடுகிறார் என்பதையும்&lt;a href="http://ruraldoctors.blogspot.com/2009/09/blog-post.html"&gt; எவ்வாறு அவருக்கு இது சாத்தியமாகிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம்.&lt;/a&gt; (ஏனோ தமிழ்மணம், தமிழீஷ் வாசகர்களிடம் பெருமளவு சென்றடையவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போலிக் கருக்கலைப்பு வைத்தியர் என்பவர் கருக்கலைப்பினை செய்துவிடுகிறார். ஆனால் பாதுகாப்பில்லாமல் செய்கிறார். எனவே ஆபத்தான கருக்கலைப்பாளர் போன்ற பதங்களை உபயோகப் படுத்தலாமா என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருக்கலைப்பு என்பதை சில வகைகளாக பிரிக்க முடியும்.இது போலி கருக்கலைப்பு மருத்துவருக்காக தயாரிக்கப் பட்ட அட்டவணை.&lt;br /&gt;1. கரு கர்ப்பப் பையில் ஒட்டும் முன் (முதல் சில நாட்கள்)&lt;br /&gt;2.கரு கர்ப்பப்பையில் இடுப்பு எலும்பு தாண்டி வளரும் முன்(12 வாரங்கள் வரை)&lt;br /&gt;3.கரு உயிர்பிடிக்கும் முன்(28வாரம் வரை)&lt;br /&gt;4.உயிர்பிடித்தபின்( இந்த நிலையில் கலைப்பதை குறைப்பிரசவம் என்றே சொல்லலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;சட்டபூர்வமான கருக்கலைப்பு என்பது 12 வாரங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. பெண்சிசுக்கள் கருக்கலைப்பைத் தடுப்பதற்காக பல நடைமுறைகள் தற்போது பின்பற்ற படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சிலநாட்களில் கருக்கலைப்பு என்பது மாத்திரை மூலமாகவேச் செய்ய முடியும். அந்த மாத்திரையைக் கொடுக்கும் முன் கரு கர்ப்பப் பையில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த ஸ்கேன் சோதனை மற்ற ஸ்கேன் சோதனைகளிலிருந்து சிறிது மாறு பட்டது.  கரு கர்ப்பப்பையில் இல்லாமல்&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; கருக்குழாய்களில் இருந்தால் குழாய் உடைந்து மரணம் சில மணிநேரங்களில் நிகழும் வாய்ப்பு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் கருவிகளை உபயோகப் படுத்தி கருக்கலைப்புச் செய்தல் சிலவார கர்ப்பங்களுக்கு உதவும்.  இது சுத்திகரிக்கப் பட்ட அறுவை அரங்குகளில் வைத்து மட்டுமே ஒரு வல்லுநரால் கருக்கலைப்பு செய்யப் பட வேண்டும். மயக்க மருந்து மருத்துவ நிபுநரும் துணைக்குத் தேவைப் படுவார்.  அதற்காக நவீன கருவிகள் உள்ளன. &lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; கருக் கலைப்பில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க பல பரிசோதனைகள் அவசியமாக உள்ளன. &lt;/span&gt;சில நேரங்களில் ரத்தம் கூட முனெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தரமற்ற கருவிகளையும் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்களிலும் வைத்து கருக்கலைப்பு செய்தால் கருப்பை ஓட்டை அல்லது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நிகழ நேரலாம்.   இந்த நிலையில் ஏற்படும் நோய்தொற்று பெரும்பாலும் அடுத்த குழந்தை பாக்கியத்தையும் தடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வல்லுநர்களின் அவசியத்திற்கும், அறுவை அரங்கு மற்றும் நவீனக் கருவிகள் மற்றும் மருந்துகளுக்கும் ஆகும் செலவு பெரும்பாலான கருக்கலைப்பு விரும்பிகளுக்கு அதிகமாகத் தோன்றுவதால் செலவு குறைந்த  கருக்கலைப்பாளர்களிடம் செல்ல நேரிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;போலி கருக்கலைப்பு செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரு கர்ப்பப்பையில் ஒட்டும் முன் கருக்கலைப்பு செய்வது என்பது சுலபம். ஆனால் இதில் உள்ள ஒரு சிக்கலை நோக்கவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;கரு, கர்ப்பப் பையில் இல்லாமல் கருக்குழாய் போன்று வேறிடத்தில் இருந்தால் கொடுக்கும் மருந்து அல்லது கலைக்கும் முறையே எமனாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல தேவைகளுக்காக கிடைக்கும் ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் கொடுப்பதன் மூலம் ஹார்மோன் ஏற்றத் தாழ்வினால் கரு கர்ப்பையில் ஒட்டாத தன்மை ஏற்பட்டு கரு இழப்பானது உருவாகலாம்.  சில உணவுகள் வைட்டமின் ஏ, ஈ போன்றவைகளை மிக  அதிக அளவில் கொடுப்பதால் உடலில் ஒரு சமச்சீரற்ற தன்மை உருவாக்கி கரு இழப்பினை உருவாக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலெல்லாம் பல சிக்கல்கள் இருந்தாலும் கருக் கலைப்புக்காக பொறுத்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;கரு கர்ப்பப் பையில் ஒட்டியபின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக 12 வாரம் வரையில்தான் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய முடியும். ஆனால் போலிகள் 40வாரம் வரை கூட கருக்கலைப்பு செய்வார்கள்.&lt;br /&gt;(பெரும்பாலும் 40வாரத்திற்கு முன்பே குழந்தை முழு ஆரோக்கியமாக பிறந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)(மொத்த கர்ப்ப காலம் 280 நாட்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;போலிகளின் மருத்துவ முறைகள் மிக எளிமை யானவை.&lt;/span&gt; கிராமங்களில் இந்தப் போலிகள் வீட்டுக்கே வந்து வேலையைச் சுமுகமாக முடித்துக் கொடுத்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் சில வேர்களை வைத்திருப்பார்கள் .சிலர் மகப்பேறு மருத்துவர்கள் வைத்திருப்பது போன்று சில கருவிகளையும் வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பையின் வாய்க்குள் வைத்திருக்கும் வேர்களை நுழைத்து விடுவார்கள். இது ஒன்றும் மிக கடினமான செயல் அல்ல. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் யாருமே கர்ப்பப்பை வாயினை தொட்டுப் பார்க்க முடியும். சற்று முரட்டுத் தனமாக இதை செய்து விட்டால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு வெளிப் பொருளையுமே நமது உடல் ஒத்துக் கொள்ளாது. வெளீயே தள்ளவே முயற்சி செய்யும். அந்த நிலையில் அது போலியால் நுழைக்கப் படும் பொருளினை வெளியே தள்ள உடல் மேற்கொள்ளும் முயற்சிகளால் கரு வெளியேற்றப் படும்&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;உங்கள் காலில் ஒரு முள் குத்திவிட்டால் உள்ளே இருக்கும் முள் வெளியேற காலில் என்னென்ன செயல்கள் நடைபெறுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். சீல் கட்டி,  நெரி கட்டி,  காய்ச்சல் வந்து,           வெறும் காலில் குத்திய முள் எடுக்கவே உடல் இவ்வளவு தற்காப்பு நடவடிக்கை எடுத்து இவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டால் கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் வெளிப் பொருட்கள்  வெளியேற எவ்வளவு சிரமங்கள் ஏற்படும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கிராமங்களில் வீட்டில் உள்ள பிறருக்கு குறிப்பாக ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை , புரிவதில்லை.  கருக்கலைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வேதனைகளை தாங்கிக் கொண்டே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இதை ஒத்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கரு முழுவதும் வெளியாகாமல் சில நேரங்களில் பிசிறு ஏதும் இருந்தால்  அந்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு இருந்து கொண்டே இருக்கும். உதிர இழப்பில் அந்தப் பெண்மணி மிகவும் பலவீனமாகப் போய்விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் தொற்றும் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால் தொற்றுக்கிருமிகளால் மிக மோசமான நிலைக்கு தள்ளப் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற தொற்றுக்களாலும், போலிகளின் செயலாலும் ஒரு கூடுதல் பலன் ஒன்று உண்டு. அது கர்ப்பப்பை மிக பலவீனமடைவதால் இனி கர்ப்பம் என்பதே இருக்காது என்பதே!&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கூட சில போலிகள் கூடுதல் தகுதிகளாக வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள்.&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 153);"&gt; இவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம் என்பதே இருக்காது என்று விளம்பரப் படுத்திக் கொண்டு இருப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போலிக் கருக்கலைப்பால் மிக பலவீனமான பெண் உடலுற்விற்கே தகுதி இல்லாமல் போனால் பிறகெப்படி கருவுறுவார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போலிகள் வீட்டுக்கே வந்து கருக்கலைப்பு செய்து விடுவதாலும் தொடர்சிகிச்சைக்காக வீட்டுக்கே வந்து செய்வதாலும் அவருக்கு நல்ல பெயரே கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;கர்ப்பத்தின் பின்பகுதியில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பப்பையின் வாயினுள் ஒரு வேற்றுப் பொருள் நுழையும் போது பனிக்குடம் உடைந்து போகும். பனிக் குடம் உடைந்தால் கண்டிப்பாக கர்ப்பப் பையில் இருப்பது வெளியேறியே தீரும். இது ஏறக்குறைய பிரசவம் போலத்தான். நன்கு வலியெடுத்து நடக்கும் பிரசவம் சில மணிநேரங்களில் முடிந்துவிடும் . ஒருசிலருக்கு மிகச் சீக்கிரமே நடந்துவிடும். ஆனால் இவ்வாறு கரு வளர்ச்சி அடையும் முன்னரே பனிக்குடம் உடைவதால் நடக்கும் நிகழ்வானது சில நேரங்களில் சில நாட்கள் கூட போக வாய்ப்புண்டு. கரு பெரும்பாலும் வயிற்றுக்குள் இறந்துவிடும். வயிற்றுக்குள் இறந்த பிண்டம் இருக்கும்போது அதனால் கூட ஒவ்வாமை வேறுவிதமாக ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் ரத்தம் உறையும் தண்மை இழந்து மரணம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பாதி வெளீயேறி கையாள் இழுத்து அறுந்து அந்த நிகழ்வு தாங்காமல் தாய் மரணம் அடைந்த சம்பவங்கள் கூட பத்திரிக்கைகளில் வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை வெளியே வந்து சில துள்ளுதுள்ளி இறந்து போன சம்பவம் கூட நான் கேள்விப் பட்டதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பல நேரங்களில் ரணஜன்னி தடுப்பூசிகள் போடப் படுவதில்லை. ஒரு சில போலிகள் ரணஜன்னி தடுப்பூசி போட்டாலும் அந்த ஊசி சரியான வெப்பநிலையில் பராமரிக்க படுவதில்லை. நோய் தொற்றை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் ப்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த சில மருந்துகளை அவர்கள் தினமும் வீட்டுக்கே வந்து போட்டுவிட்டாலும்  அந்த மருந்துகள் பெரும்பாலும் அவர்கள் செய்யும் கடுமையான வேலைக்கு போதாத அளவில்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு பற்றிய உண்மைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன.  போலிகளால் ஆகும் மொத்த செலவு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு எல்லாம் ஏற்க்குறைய சரிசமமாகவே இருக்கும். ஆனால் துவக்கத்தில் மட்டும் மிகக்குறைந்த செலவு போன்று தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகள் தெரியாத நிலையில் மக்கள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழகத்தில் இருக்கும் வசதிகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கருக்கலைப்பும் குடும்ப நல சிகிச்சையும் செய்யப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2. காப்பர்-டி, மற்றும் நிரோத் போன்ற ஆணுறைகள்  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆணுறை மருத்துவமனையில் முக்கிய இடங்களில் தனி பெட்டிகளில் வைக்கப் பட்டுள்ளன. வேண்டியவர்கள் வேண்டுமளவு அவர்களாகவே எடுத்துப் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.எதிர்பாராத சூழலில் விபத்து போல நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்து கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால்  கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கும் மாத்திரைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும்  உள்ளன. இவற்றை சம்பட்ட மருத்துவரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளை 72 மணிநேரத்திற்குள் உட்கொண்டால் கர்ப்பத்தை தடுத்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/TechnologyNews/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF--/"&gt;தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்தவும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-6476418058510037420?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/6476418058510037420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=6476418058510037420' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/6476418058510037420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/6476418058510037420'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/10/blog-post.html' title='சுலபமாய் கருக்கலைப்பு செய்ய..,'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-2193394690800547631</id><published>2009-09-26T07:24:00.000-07:00</published><updated>2009-09-26T02:22:50.655-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிச்சிறார் நலத்திட்டம்'/><title type='text'>இதை இளநீரில் கலந்து குடி,அதை மோரில் கலந்து குடி.</title><content type='html'>அது ஒரு வியாழக் கிழமை, பள்ளிக் குழந்தைக்களுக்கான பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அணியினர் தயாராகிக் கொண்டொருந்தனர். ஒவ்வொரு வியாழன் அன்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஒரு மருத்துவக் குழு அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வார்கள். இதற்கான முன் பயணத்திட்டம் கல்வியாண்டு துவக்கத்திலெயே தயாரிக்கப் பட்டுவிடும். அதன் நகல் அந்தப் பள்ளிக்குமுதலியெயே கிடைத்துவிடும்.  ஆண்டு விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வியாழன்களிலும் இது நடந்து வரும். முதல் நாளே குழுவினர் சென்று குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை குறித்து வைத்துவிட்டனர். அடுத்த நாளில் சென்று குழந்தைகளுக்கான பரிசோதனைக்காக குழுவினர் சென்று கொண்டிருந்தனர்.  பரிசோதனை முடித்த உடன் குழந்தைகளுக்கான சுகாதாரக் கள்வியும் வழங்கப் படும். வளரிளம் பெண்களுக்கான சுகாதாரக் கல்வியும் வழங்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய திட்டப்படி செல்லவேண்டிய கிராமத்திற்கு பேருந்து வசதி அவ்வளவாகக் கிடையாது. எட்டுமணிக்கு செல்லும் பேருந்திலேயே கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் சென்று விட்டனர். மருத்துவ அலுவலர்  புறநோயாளிகள் பிரிவினைப் பார்த்துவிட்டு பள்ளிக் குழந்தைகளை பார்ப்பதற்காக கிளம்பினார். அந்த கிராமத்திற்குச் செல்லும் பிரிவில் இறங்கி பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மருந்துக் கடை உரிமையாளர்,&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; சார். பஸ் வர இன்னும் பத்து நிமிடம் ஆகும். அதுவரை கடையில் அமருங்கள் &lt;/span&gt;என்று அழைத்தார். மருத்துவரும் உள்ளே சென்று அமர்ந்தார்.  தவிர அந்தப் பகுதிக்கு அது ஒன்றுதான் மருந்துக் கடை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல்  தலைவலி மருந்து, ஹார்லிக்ஸ் வகை பானங்கள், மாட்டுக்கான மருந்துகள் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் வந்தார்.  ஒரு பெரிய காகிதத்தை எடுத்தார்.  அதில் மெட்ரனிடஜோல், அமாக்ஸிசிலின், சிப்ரோபிளாக்ஸின், பாரசட்டமால் மாத்திரைகள் கணிசமான அளவுக்கு குறிப்பிடப் பட்டிருந்தது. வந்தவரும் வாங்கிச் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;யாருக்குங்க இவ்ளோ மாத்திரை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் சாமியார் ஒருத்தர் இருக்கார். அவருக்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார். தீராத வியாதியும் அவரிடம் வந்து மந்தரித்துச் சென்றால் உடனே சரியாகும் என்று சொல்வார்கள். பக்கத்து மாவட்டம், மாநிலங்களில் இருந்தாலெல்லாம் மக்கள் வருவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பாவம் அவருக்கு பற்பல வியாதிகள் இருக்கும்போல &lt;/span&gt;மருத்துவர் வருத்தப் பட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்காரர் சொன்னார்&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;. மருந்துகள் எல்லாம் அவருக்குத்தானுங்க.. ஆனால் அவருக்கு இல்லைங்க.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;???&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இந்த மருந்தையெல்லாம் பொடிபண்ணி விபூதி(திருநீறு)யில் கல்ந்து வைச்சிருப்பாருங்க.  அதை எல்லாம் பொட்டலம் போட்டு பூஜையில் வைத்திருப்பார். மக்கள் போய் கேட்டால் கொஞ்சம் நேரம் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு  விபூதி பொட்டலங்களைக் கொடுத்து இளநீர், பால், மோர் இப்படி எதிலாவது கலந்து கொடுக்க சொல்லுவார்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; இன்று அமாவாசை. பூசைக்கு நிறையப் பேர் வருவாங்க. அதற்குக்குத்தான் இவ்வளவும்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;GRRrrrrrr,&lt;br /&gt;மருத்துவருக்கு மயக்கம் வராத குறைதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-2193394690800547631?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/2193394690800547631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=2193394690800547631' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2193394690800547631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/2193394690800547631'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/03/blog-post_17.html' title='இதை இளநீரில் கலந்து குடி,அதை மோரில் கலந்து குடி.'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5694846313296785593</id><published>2009-08-15T08:00:00.000-07:00</published><updated>2009-08-15T00:15:51.883-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சாமிக்கு ஆடுவெட்டுவது இப்படித்தான்.</title><content type='html'>அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அந்த மருத்துவர் மாறுதல் வாங்கிக் கொண்டு வந்து பணியில் சேர்ந்தார். அந்தப் பேருந்து இறக்கிவிட்ட இடத்திலிருந்து பார்த்தார். ஊர் கண்ணில் தட்டுப் பட்டது. எப்படியும் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து சென்று ஊரில் உள்ளவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விசாரித்தார். அது ஊரின் இன்னொரு பகுதியில் இருக்கிறதாம். நடந்து சென்று இடத்தை கண்டுபிடித்தார். எப்படியும் இன்னொரு ஒரு கிலோமீட்டர் நடந்து இருப்பார். பேருந்து வரும் நேரங்களை விசாரித்தார். ஒரேஒரு பேருந்து மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வழியாக பக்கத்துக்கு ஊருக்குச் செல்கிறதாம். அது வரும் நேரம் வேலை நேரத்திற்கு ஒவ்வாததாக அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் மருத்துவர் பேருந்தில் வருவார். இறங்கி ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து பணிக்குச் சென்று திரும்பி வந்தார். இந்த சூழலில்தான் டரியல் பொன்னம்பலம் அறிமுகமாகிறார். உள்ளூரில் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் டரியல் பொன்னம்பலம். எப்போதும் புல்லட் வாகனத்தில்தான் இருப்பார்.  வாரத்தின் சில நாட்கள் அவர் மருத்துவரை அழைத்து வந்தார். சில வாரங்கள் கழித்து அவர் வரமுடியாத சூழலில் வேலை ஆட்கள் யாரையாவது அனுப்பி மருத்துவரை கொண்டுவந்து விடச் செய்வார். &lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;எதற்கு உங்களுக்கு வீண்சிரமம்&lt;/span&gt; என்று கேட்டபோது  &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;எங்கள் ஊருக்கு சேவை செய்ய வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தங்களது கடமை&lt;/span&gt; என்று கூறிவிட்டார்.  அதற்கு மேலும் மறுப்பதற்கு மருத்துவருக்கு மனம் இல்லை. &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டுமே....&lt;/span&gt;   சில மாதங்கள் இப்படியே சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நாட்களில் வயதானவர்களுக்கு உதவித்தொகை வாங்க சிலரை அழைத்து வந்தார் டரியல் பொன்னம்பலம்.  &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நம்ம ஊர் தாத்தா பாட்டிகள்தான் சார். பாவம் யாரும் இல்லை. கொஞ்சம் போட்டுக் கொடுங்க &lt;/span&gt;சிபாரிசு செய்து வயது சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நகல்களில் சான்றொப்பம் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார். நெருக்கமான நண்பர் அல்லவா..  மருத்துவர்  சான்றிதழ்களை கொடுத்துக் கொண்டே வந்தார். சில நாட்கள் மட்டுமே அவர் வந்தார். பின்னர் அவரது வேலை ஆட்கள் யாராவது கூட்டி வருவார்கள். மருத்துவரும் போட்டுக் கொடுத்துக் கொண்டே வந்தார்.  நிலையத்திலும் தண்ணீர் பிரச்சனை, மின்சார பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் டரியல் பொன்னம்பலத்திடம் சொன்னால் உடனே ஆளனுப்பி செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இந்த ஊரில் மக்கள் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே.. இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச இடங்களைவிட நம்ம நண்பர்கள் வேலை செய்யற இடங்களை விட ரொம்ப நல்ல ஊரா இருக்கிறதே.. &lt;/span&gt; மருத்துவர் மகிழ்ச்சியுடன் நாட்களை கடத்தி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூரில் ஒரு திருவிழா. டரியல் பொன்னம்பலம் அவர்கள் மருத்துவரை சாப்பாட்டுக்கு கூப்பிட்டு இருந்தார். நெருங்கிய நண்பர் ஆயிற்றே..  மருத்துவரும் சென்றார். சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிய போது டரியல் ஆரம்பித்தார். &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; சார். உங்களால ஒரு காரியம் ஆகணுமே..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சொல்லுங்க செய்துவிடலாம்&lt;/span&gt;. ஏதாவது பாட்டிகளுக்கு வயது சான்றிதழ் கேட்பார். அல்லது ஏதாவது மருத்துவ மனைக்கு சிபாரிசு கடிதம் கேட்பார் என்ற எண்ணத்தில் இருந்தார் மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம அண்ணன் ஒருத்தர் இறந்திட்டாரு..   அவருக்கு மரணச்சான்றிதழ் வாங்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;எப்பங்க..  சொல்லவே இல்ல.. &lt;/span&gt;கொஞ்சம் அதிர்ந்தார்போல் முகம் தெரிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அது இரண்டு வருஷத்து முன்னாடி  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;அப்பவே வாங்கி இருக்கலாமே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இல்ல சார், அப்ப பதிவு பண்ணல...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஆமா 21 நாளுக்குள்ள பதிவு பண்ணணும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;அதுதான் சார் போனவாரத்தில் ஒருநாள் அவர் செத்துப் போனது மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்தீங்கண்ணா  அதை வச்சு இறப்புச் சான்றிதழ் வாங்கிடுவேன். அதுனால் சொத்துகள் கூட இன்னும் பேர் மாறாம இருக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அந்த மனிதர் எப்படி இருப்பார்? எப்படி இறந்தார்?. உண்மையிலேயே இறந்துதான் போனாரா&lt;/span&gt; என்ற குழப்பத்தில் மருத்துவர் சிலையாக மாறி நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;மருத்துவர் பேசுவது பச்சை நிறத்திலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;டரியல் பொன்னம்பலம் பேசுவது சிவப்பு நிறத்திலும்&lt;/span&gt; இடம்பெற்றுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/Anubavam/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-/"&gt;தமிழீஷில் ஓட்டுப்போட இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5694846313296785593?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5694846313296785593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5694846313296785593' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5694846313296785593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5694846313296785593'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/01/blog-post_07.html' title='சாமிக்கு ஆடுவெட்டுவது இப்படித்தான்.'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-6605160936212520090</id><published>2009-08-14T09:43:00.000-07:00</published><updated>2009-08-14T10:07:35.179-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆரம்ப சுகாதார நிலையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ ஆ சு நி'/><title type='text'>அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாப்பம்பட்டி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWXltTvHwI/AAAAAAAAAQE/YazUmqRHH3c/s1600-h/Picture+014.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWXltTvHwI/AAAAAAAAAQE/YazUmqRHH3c/s320/Picture+014.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369864804782513922" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWXk_jZwzI/AAAAAAAAAP8/qbBett-u9Hw/s1600-h/Picture+011.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWXk_jZwzI/AAAAAAAAAP8/qbBett-u9Hw/s320/Picture+011.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369864792500192050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWXkeKfvOI/AAAAAAAAAP0/ZGIz7KOC9gw/s1600-h/Picture+010.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWXkeKfvOI/AAAAAAAAAP0/ZGIz7KOC9gw/s320/Picture+010.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369864783537356002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWVZ4NF2I/AAAAAAAAAPs/iGvc10QhO3o/s1600-h/Picture+009.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWVZ4NF2I/AAAAAAAAAPs/iGvc10QhO3o/s320/Picture+009.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369863425177229154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWUVUq1FI/AAAAAAAAAPk/fvXgGwUr3tg/s1600-h/Picture+008.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWUVUq1FI/AAAAAAAAAPk/fvXgGwUr3tg/s320/Picture+008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369863406774572114" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWTwpcD6I/AAAAAAAAAPc/31KiGHMHdkU/s1600-h/Picture+007.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWTwpcD6I/AAAAAAAAAPc/31KiGHMHdkU/s320/Picture+007.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369863396929572770" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWTUZGhII/AAAAAAAAAPU/KUYXfsEUxpw/s1600-h/Picture+006.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWTUZGhII/AAAAAAAAAPU/KUYXfsEUxpw/s320/Picture+006.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369863389344859266" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWSszmiFI/AAAAAAAAAPM/a0bbg2aw1qw/s1600-h/Picture+005.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWWSszmiFI/AAAAAAAAAPM/a0bbg2aw1qw/s320/Picture+005.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369863378718591058" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எழிலான இந்த ஆண்டின் தோற்றத்தினை இந்த இடுகையின் மூலம் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.இந்தப் படங்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் எடுக்கப் பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முந்தைய  தோற்றத்தினை இதே வலைப்பூவில் வழங்கி இருக்கிறோம். &lt;a href="http://ruraldoctors.blogspot.com/2009/02/blog-post_23.html"&gt;அந்தப் பகுதிக்குச் செல்ல இந்தச் சுட்டி. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/BeautyImages/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/"&gt;தமிழீஷில் ஓட்டளிக்க இந்தச் சுட்டியைப் பயன் படுத்துங்கள்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-6605160936212520090?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/6605160936212520090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=6605160936212520090' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/6605160936212520090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/6605160936212520090'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/08/blog-post.html' title='அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாப்பம்பட்டி'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jEwL1a8anVo/SoWXltTvHwI/AAAAAAAAAQE/YazUmqRHH3c/s72-c/Picture+014.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-283352413245281259</id><published>2009-08-13T03:22:00.000-07:00</published><updated>2009-08-12T09:46:49.187-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இவர் எங்க ஊரு அம்மா</title><content type='html'>அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஊசிமருந்தினை எடுத்துக் கொண்டு &lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;திரும்பும்மா&lt;/span&gt;. என்றார்.  கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியோ &lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;என் குழந்தைக்குப் போடுங்க ..             &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செவிலியர் சற்று அதிர்ச்சியுடன் &lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;இது பவரான மருந்துமா.&lt;/span&gt;  என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;ஆமாங்க என் குழந்தைக்கு ரொம்ப சளி. அதுனால டாக்டர்கிட்ட நாந்தான் கேட்டு வாங்கிட்டு வந்தேன்&lt;/span&gt;. இது தாயார்&lt;br /&gt;&lt;br /&gt;சற்று குழப்பத்துடன் இல்லையே இத குழந்தைக்ளுக்கு எழுதியிருக்க மாட்டாங்களே. &lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;இல்லைம்மா. இது உனக்குத்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;ஏம்மா.பெத்தவ  இவ்வளவுதூரம் சொல்றேன்.. ஊசியப் போடுமா. சின்னப் புள்ளைக்கு ஊசி போடக் கூட மாட்டியா.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செவிலியருக்கு ஒரு சந்தேகம்தான். வழக்கமாக இந்த மருந்தினைக் குழந்தைக்கு போட மாட்டார்களே. எதற்கும் மருத்துவரிடம் கேட்டுவிட்டு வந்து விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவரின் அறைக்கு வந்து கேட்டார். &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;இல்லையே ஸிஸ்டர். இந்த மருந்த எப்பவுமே நான் குழந்தைக்கு எழுதுனது இல்லையே.. நல்ல வேளை செஞ்சீங்க.   &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செவிலியர் அந்த தாயையும் குழந்தையும் ஊசிபோடும் அறையிலிருந்து&lt;br /&gt;அழைத்துவந்துவிட்டார்.  அந்தக் குழந்தையையும் தாயையும் பார்த்த மருத்துவர்&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;  ஏம்மா உன் குழந்தைக்குத்தான் ஊசி தேவையில்லை. மாத்திரையும் திரவ மருந்தும் போதும்ன்னு சொன்னேனே.  அப்புறம் எந்த சீட்டைம்மா கொடுத்த.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத்தாய் தலை குனிந்து கொண்டே சொன்னார்&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;. &lt;/span&gt;&lt;blockquote style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நீங்க ஊசி வேண்டாம்னு சொன்னீங்க. ஆனால் குழந்தைக்கு சளி நெறயா இருந்தது அதுனால என்க்குக் கொடுத்த ஊசி சீட்டக் கொடுத்து குழந்தைக்குப் போடச் சொன்னேன். &lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-283352413245281259?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/283352413245281259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=283352413245281259' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/283352413245281259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/283352413245281259'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/03/blog-post_26.html' title='இவர் எங்க ஊரு அம்மா'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-19346077603127579</id><published>2009-07-29T01:28:00.000-07:00</published><updated>2009-07-29T19:41:05.622-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கீரைகளின் பயன்கள்</title><content type='html'>* கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன&lt;br /&gt;&lt;br /&gt;  * இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  * கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  * கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  * கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  * இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;  * கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும்  சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;  * கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உணவில் உட்கொள்ள வேண்டிய கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  *&lt;br /&gt;    பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு&lt;br /&gt;  *&lt;br /&gt;    ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு&lt;br /&gt;  *&lt;br /&gt;    பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு&lt;br /&gt;  *&lt;br /&gt;    10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      * கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்ட்டிரியாக்கள்/கிருமிகள்/சிறு பூச்சிகள் மற்றும் பிற  மாசுப்பொருள்கள் தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகளை மாசுப்படுத்துகிறது. எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செயயாமல் உணவில் சேர்க்கும்போது வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகிறது. எனவே வயிற்றுபோக்கு ஏற்படுவதை தடுக்க அணைத்து கீரைகளையும் சமைப்பதற்கு முன்பு நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      * கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கின பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டி விடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடிவைப்பதில் கவனம்  செலுத்த வேண்டும். கீரைகளை வெய்யிலில் உளர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கராட்டீன்கள் வீனாகி விடும். கீரைகளை பொறிப்பதையும் தவிர்க்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      * கீரைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பினை அவற்றின் விலைகளை கொண்டு நிர்ணயிக்க முடியாது. சில கீரைகள் மலிவான விலையில் கிடைப்பதனால், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட செய்து அவற்றை ஒதுப்கி விடுகின்றனர். எனவே சில  கீரைகள் (உம், முருங்கை) விலை மலிந்து காணப்பட்டாலும், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பு மிக அதிகம் மற்றும் அவை அனைவருக்கும் தேவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      * கீரை வளர்ப்பினை அவசியம் ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் கீரைகள் கிடைக்கும் நிலை உருவாகும். வீட்டுத் தோட்டங்கள், வீட்டின் மாடியில் தோட்டங்கள் ஏற்படுத்துவது, பள்ளி தோட்டங்கள் போன்றவைகளில் கீரைகளை வளர்த்து பயன் பெறலாம். வீட்டின் பின்புறத்தில் முருங்கை மரம், அகத்தி கீரை செடிகள் போன்றவற்றை வளர்ப்பதின் மூலம் மரங்களிலிருந்து கிடைக்கும் கீரைகளை மிக சுலபமாக மற்றும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;தகவ&lt;/strong&gt;&lt;strong&gt;ல் : தேசிய&lt;/strong&gt; &lt;strong&gt;ஊட்ட&lt;/strong&gt;&lt;strong&gt;ச்சத்து மையம்&lt;/strong&gt;&lt;strong&gt;,&lt;/strong&gt; &lt;strong&gt;ஐதராப&lt;/strong&gt;&lt;strong&gt;ாத்&lt;/strong&gt; &lt;strong&gt;-500007&lt;/strong&gt; &lt;strong&gt;இந்திய&lt;/strong&gt;&lt;strong&gt;ா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே க்ளிக்குங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-19346077603127579?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/19346077603127579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=19346077603127579' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/19346077603127579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/19346077603127579'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/07/blog-post_29.html' title='கீரைகளின் பயன்கள்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-5632733671176835836</id><published>2009-07-23T17:05:00.000-07:00</published><updated>2009-07-23T17:51:15.023-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரத்தச் சோகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>துவைத்துக் காயப் போடப் பட்ட பெண்</title><content type='html'>பனிரெண்டு வய்து சின்னப் பெண் அவர். துவைத்துக் காயப் போட்டது போல இருந்தார். அவரை அவரது தாயார் மற்றும் சில உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சார், காலைல பாப்பா மயக்கம் போட்டிருச்சு. உறவினர் தான் சொன்னார். தாயார் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் பார்த்தார். &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;வெறும் மயக்கம் மாதிரி தெரியவில்லை. தேவையான முதலுதவி செய்யப் பட்டன.ஆய்வகப் பரிசோதனைகளும் மருத்துவ பரிசோதனையும் செய்யப் பட்டன, அந்தப் பெண் ரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது. மேலும் பலராலும் அடிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் சொன்னார். அம்மா, பாப்பாவை நெரயாப் பேர் அடிச்ச மாதிரி தெரியுது. இது போலீஸ் கேஸ் ஆகும். காலைலிருந்து என்ன நடந்ததுன்னு சொன்னீங்கன்னா, எங்களுக்கு உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணின் தாயார். இன்னும் கேவி கேவி அழ ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் மூத்த மருத்துவரும் வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் குழந்தை மருத்துவரின் கருத்தினை ஆமோதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சார். பாப்பாவுக்கு பேய் பிடிச்சிருந்தது. பேய் விரட்டிட்டோம். நேத்தும் அந்த குணம் லேசா தெரிஞ்சது. அதனால எங்கவீட்டு பொம்பளங்க செருப்பால அடிச்சிருக்காங்க. அவங்கப்பன் செத்தப்ப் அபுடிச்ச போய் நேத்துத்தான் விலகியிடுக்கு. கஷ்டப் பட்டு விரட்டியிருக்கோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote style="color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீங்க ஒண்ணுமே பண்ணாம சும்மா ரத்தம் எடுக்கறேன். படம் எடுக்கறேண்ணு போக்கு காட்டீட்டு இருக்கீங்க. குளுக்கோஸ் போட்டா தெம்பா இருக்கும்னும் பெரியவங்க சொன்னாங்க. அதுக்குத்தான் வந்தாம். நீங்க எண்ணடா&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொரக்காய்க்கு உப்பில்லேன்னு கதை பேசிட்டு இருக்கீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இளம் பெரியமனிதர் ஆக்ரோசமாக பேசி முடித்தார். ஒரு கட்சியின் வேட்டி மற்றும் துண்டு அணிந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இங்க பாருப்பா... பொண்ணுக்கு ரத்தச் சோகை இருக்கு. தவிரவும் தந்தை இழந்த சோகம் வேறு.  அதனால் மனஅமைதி இன்மை டெப்ரெஷன் ஆகியவை வந்திருக்கு. சரியான முறையில் வைத்தியம் பார்த்தால் சரியாகிவிடும். நீங்க இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;முதிய மருத்துவர் மிக நீண்ட நேரம் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சின் முடிவில் அவர் சொன்னதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொண்டது போல இருந்தது. அந்த பெண்ணிற்கு ரத்தம் ஏற்றப்பட்ட்து. மன நல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சார் சின்னப் பொண்ணப் போட்டு இப்படி அடிச்சிருக்காங்க. நீங்க அமைதியா பேசிட்டு இருக்கீங்க ஏ.ஆர். எண்ட்ரி போட்டுவிட்டு போலீசுக்கு தகவல் கொடுங்க சார். இதெல்லாம் அவங்க விசாரிச்சாத்தான் சரியா வரும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளம் மருத்துவர். உணர்ச்சி வசப் பட்டு பேசிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;யாரு மேலப்ப்பா புகார் கொடுக்க முடியும். அந்தப் பொண்ணுக்கு ஆதரவு இவங்கதான். இவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துட்டா அந்த பெண் அனாதரவா மாறிடும்ப்பா . பாவம் அறியா ஜனங்க.., நாமதான் அவங்களுக்கு புரிய வைக்க வேண்டும்.&lt;/blockquote&gt; முதிய மருத்துவர் அதற்கும் ஒரு பதில் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்ணுக்கு சில நாள் இடைவெளியில் மீண்டும் ரத்தம் போடப் பட்டது. சிலவாரங்கள் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்கள் கழித்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண் அதே உடல் போல அரை மயக்க நிலையில் உடலெல்லாம காயமான நிலையில் அழைத்துவரப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஏம்ப்பா அன்னைக்கு அவ்வளவு தூரம் சொல்லி சரி பண்ணி அனுப்புனா திரும்பவும் அப்படியே பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்களே..,&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;மருத்துவர் வருத்தத்துடன் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொன்னபடித்தான் டாக்டர் செஞ்சிருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடம்புல ரத்தமே இல்லை அப்படின்னும் ரத்தமெல்லாம் போட்டுவிட்டீங்க திரும்பவும் ரத்தச் சோகை ஆகிப்போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;(வீட்டுக்கு அனுப்பிய சில நாட்கள் கழித்து தொடர் சிகிச்சையை நிறுத்தி அவர்களாகவே நிறுத்தி விட்டிருந்தனர்)&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கதான் &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஒழுங்கா வைத்தியம் &lt;/span&gt;பார்க்கணும்னு சொன்னீங்க. அதுதான் கேரளா கூட்டிட்டு போய் அங்கிருக்கிற வைத்தியரிடம்(மாந்தீரகரிடம்) போய் பார்த்தோம். உடம்பில மூணு ரத்த காட்டேரி இருந்ததாம். அவரே சொன்னார். அம்பதாயிரம் செலவு பண்ணி அந்த ரத்தக் காட்டேரியெல்லாம் எடுத்துட்டோம். இப்ப &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நீங்க ரத்தம் போடுங்க டாக்டர் புள்ள நல்லாயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/GeneralNews/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/"&gt;தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-5632733671176835836?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/5632733671176835836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=5632733671176835836' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5632733671176835836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/5632733671176835836'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/07/blog-post_23.html' title='துவைத்துக் காயப் போடப் பட்ட பெண்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-1213334930342712494</id><published>2009-07-20T02:05:00.000-07:00</published><updated>2009-07-19T20:01:19.168-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முகப் பரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>முகப் பரு</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;முகப்பரு எதனால் உண்டாகிறது&lt;/span&gt;&lt;/strong&gt; ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முடி அடிப்பகுதியும் (hair follicle) 'செபம்' (sebum) எனப்படும் எண்ணெய் பசையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியுடன் உள்ளது&lt;br /&gt;பருவ வயது வந்ததும் செபம் உற்பத்தி அதிகரிக்கும். மயிர்கால்களும், செபத்தாலும், தோல் செல்களாலும் நிரப்பப்படும். இது white head ஆக மாறும்&lt;br /&gt;தடுக்கப்பட்ட பை திறந்ததும் தடுப்பு 'black head' ஆகக் காணப்படும்.&lt;br /&gt;முடிப்பைகளிலுள்ள பேக்டீரியாக்கள் ஒருவித ரசாயணத்தை வெளியேற்றும். அது செபத்துடன் கலந்து அதை அழிக்கும். விளைவாக, சிவப்பான, எரிச்சலுடன் கூடிய முகப்பருக்கள் ஏற்படுகின்றன.&lt;br /&gt;சில தீவிர சமயங்களில் கீழ் உண்டாகி, பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாகும்.&lt;br /&gt;இறுதி விளைவாக ஆழ்ந்த குழிகளோடு அல்லது கடித்த தடிப்புகளுடன் கூடிய வடுக்கள் உண்டாகும்.&lt;br /&gt;முகப்பரு என்பது சிவந்த, எரிச்சலோடு கூடிய வடுக்களோடு அல்லது எரிச்சலற்ற கரியமுகடு (comedone) களோடு கூடியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;யாருக்கு முகப்பருக்கள் வரும் ?&lt;br /&gt;&lt;/span&gt;முகப் பருக்கள் 13-19 (டீன்ஏஜர்) வயதுக்குடப்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுட்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85%, ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்ப படுகின்றனர்.&lt;br /&gt;முகப்பருக்கள் இருபதுகளிலும், முப்பதுகளிலும் கூட தோன்றத் தொடங்கலாம். 10% முதல் 20% பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;முகப்பருக்கள், முகத்திலும், மார்பிலும், முதுகிலும் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் ?&lt;/span&gt;&lt;br /&gt;தொப்பி போன்ற தலைக் கவசங்கள், முகவாய்கட்டை தோல்பட்டைகள் முதலியவை உராய்ப்பையும், அதன் விளைவாக வெப்பத்தையும் உண்டாக்கி முடிப் பைகளை அடைக்கச்செய்து, முகப்பருக்களைத் திடீரென உண்டாக்கும்.&lt;br /&gt;பசைபோன்ற அழகு சாதனங்கள், எண்ணெய் பாங்கான கூந்தல்பசைமுகப் பருக்களை மேலும் மோசமாக்கும். எனவே தண்ணீர் அடிப்படையான,எண்ணய் இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாக்லெட்டுக்கள், எண்ணெய் பாங்கான உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. உணவுக் கட்டுபாடுகளேதும் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;முகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன ?&lt;/span&gt;&lt;br /&gt;கூடிய விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். உடனடி மருத்துவம் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.&lt;br /&gt;துவக்க முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களுக்கே அடங்கி விடும். உதாரணமாக துவக்க நிலையிலுள்ள முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசப்படும், 'பெஞ்சால் பெராக்ஸைடு ஜெல், முகப்பரு லோஷன், ஆண்ட்டிபயாடிக் லோஷன் 'ஏ' விட்டமின் தரும் ஜெல்' போன்ற கீரிம்கள், லோஷன்கள், ஜெல்களுக்கு அடங்கிவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை.&lt;br /&gt;மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, டெட்ராசைக்ளின், எரித்ரோமைசின் போன்ற மருந்து வில்லைகள் உதவும். இந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றைக் குறைந்தது 4-6 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்ட்டி பயாடிக்குகளுக்கும் அடிபணியாத மிகவும் மோசமான முகப்பருக்களுக்கு ஐசோட்ரிடிநைன் எனும் மருந்து வில்லைகள் தரப்படலாம்.&lt;br /&gt;அமைதியாக இருங்கள். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 4-6 வாரங்கள் பிடிக்கும். எனவே மருத்துவத்தை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:சங்கி மருத்துவமனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81_-_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;தமிழீஷில் வாக்களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-1213334930342712494?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/1213334930342712494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=1213334930342712494' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1213334930342712494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/1213334930342712494'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2008/11/blog-post_25.html' title='முகப் பரு'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-657115919446040440</id><published>2009-07-10T10:15:00.000-07:00</published><updated>2009-07-10T10:24:39.182-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணச் சுழற்சி நோய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>எண்ணச் சுழற்சி நோய்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/Sld4F9vb3tI/AAAAAAAAANM/PqJOvkgzj34/s1600-h/dmhp8%5B1%5D.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 344px; height: 458px;" src="http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/Sld4F9vb3tI/AAAAAAAAANM/PqJOvkgzj34/s320/dmhp8%5B1%5D.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5356882325648694994" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.tamilish.com/HealthNews/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/"&gt;தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே சுட்டுங்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1555861195113470393-657115919446040440?l=ruraldoctors.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ruraldoctors.blogspot.com/feeds/657115919446040440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1555861195113470393&amp;postID=657115919446040440' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/657115919446040440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1555861195113470393/posts/default/657115919446040440'/><link rel='alternate' type='text/html' href='http://ruraldoctors.blogspot.com/2009/07/blog-post_10.html' title='எண்ணச் சுழற்சி நோய்'/><author><name>SUREஷ்(பழனியிலிருந்து)</name><uri>http://www.blogger.com/profile/04820573964771790810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='19' height='32' src='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/TTHFZf0PnWI/AAAAAAAAAZs/H3dI1luY6ew/S220/DSC005511.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jEwL1a8anVo/Sld4F9vb3tI/AAAAAAAAANM/PqJOvkgzj34/s72-c/dmhp8%5B1%5D.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1555861195113470393.post-8818705026449881776</id><published>2009-07-04T19:31:00.000-07:00</published><updated>2009-07-04T19:53:33.854-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>ஏன் டாக்டர் இப்படி
